Press "Enter" to skip to content

மின்முரசு

நவம்பர் அல்லது அடுத்தாண்டு மார்ச்சில் டிஎன்பிஎல்- தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் தகவல்

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நவம்பர் அல்லது அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி அறிவித்துள்ளார். சென்னை: தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் 2016-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு…

தனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய சிஎஸ்கே வீரர்கள்… மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜகமே தந்திரம்’, படத்தில் இடம் பெறும் ‘ரகிட ரகிட’ பாடலை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மார்ச் – ஏப்ரல் –…

தனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய சிஎஸ்கே வீரர்கள்… மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜகமே தந்திரம்’, படத்தில் இடம் பெறும் ‘ரகிட ரகிட’ பாடலை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மார்ச் – ஏப்ரல் –…

ஊரடங்கை மீறியவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்கள்

ஊரடங்கை மீறியதால் வழக்கு, கைது நடவடிக்கைகளுக்கு ஆளானவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் காத்திருக்கின்றன. மதுரை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, இந்த…

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். புதுடெல்லி: கடந்த 34 ஆண்டுகளுக்குப் பின்னர், கல்விக் கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் புதிய…

வெளிநாட்டு 20 சுற்றிப் போட்டிகளில் 4 மாதம் விளையாடும் நியூசிலாந்து வீரர்

வெளிநாட்டு 20 ஓவர் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னெர் 4 மாதம் விளையாடுகிறார். வெலிங்டன்: 8-வது கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் வருகிற 18-ந்…

பக்ரீத் திருநாள்- இஸ்லாமியர் சிறப்பு தொழுகை

பக்ரீத் பெருநாளையொட்டி டெல்லி ஜும்மா மசூதியில் தனி மனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். புதுடெல்லி: தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. இறைவனின் கட்டளையை ஏற்று, உயிர்ப்பலி கொடுக்க…

கொரோனா தடுப்பு பணிகள்: மதுரையில் எடப்பாடி பழனிசாமி 6-ந்தேதி ஆய்வு

கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) ஆய்வு செய்கிறார். நாகமலைபுதுக்கோட்டை: மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் உள்ளது.…

கொரோனா எதிரொலி- டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி ரத்து?

இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎல் போட்டியை ரத்து செய்வது குறித்து இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை: 5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்…

ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா?- அமீரக கிரிக்கெட் வாரிய செயலாளர் பேட்டி

ஐ.பி.எல். போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது பற்றி அமீரக கிரிக்கெட் வாரிய செயலாளர் பேட்டியளித்து உள்ளார். துபாய்: 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய…

கோழிக்கறி சவர்மா: சலுகை விலையில் கோழிக்கறி சாப்பிட்ட 800 பேருக்கு உடல் நலக்கோளாறு

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images மத்திய கிழக்கு நாடான ஜோர்டானில் கெட்டுப்போன இறைச்சியை உட்கொண்ட 800க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து வயது சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளான். ஜோர்டானில்…

ஒபாமா, பில்கேட்ஸ் உள்பட 45 பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை மின்ஊடுருவல் செய்த 17 வயது சிறுவன்

ஒபாமா, பில்கேட்ஸ் என உலகின் மிகப்பிரபலமான 45 பேரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்த விவகாரத்தில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நியூயார்க்: முன்னாள் அமெரிக்க அதிபர்…

ஆஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3-ம் கட்டமாக மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய அனுமதி வழங்க நிபுணர் குழு பரிந்துரை

[unable to retrieve full-text content]இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3 ஆம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்வதற்கான அனுமதியை வழங்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்புக்கு நிபுணர் குழு பரிந்துரை…

ஐபிஎல்: இம்மாத தொடக்கத்திலேயே அமீரகம் செல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்…

ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் பயிற்சி மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் இம்மாத தொடக்கத்திலேயே ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை:…

ஐபிஎல்: இம்மாத தொடக்கத்திலேயே அமீரகம் செல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்…

ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் பயிற்சி மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் இம்மாத தொடக்கத்திலேயே ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை:…

கேரளாவில் மேலும் 1,310 பேருக்கு கொரோனா

கேரளாவில் நேற்று ஒரே நாளில் 1,310 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்: கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.  இந்நிலையில், கேரளாவில்…

ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா – திணறும் மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 320 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை: இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.  நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும்…

சந்தானம் படத்தின் முக்கிய அறிவிப்பு

சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். டகால்ட்டி படத்திற்கு பிறகு சந்தானம் டிக்கிலோனா, பிஸ்கோத் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் டிக்கிலோனோ படத்தின் பல போஸ்டர்களை…

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த செய்திகள் கடந்த சில…

குவைத்திற்கு பயணம் செல்ல இந்தியர்களுக்கு தடை

ஃபைசல் முகமது அலி பிபிசி செய்தியாளர் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images குவைத் அரசு இந்தியர்கள் தங்கள் நாட்டில் நுழைய தடை விதித்துள்ளது. குவைத்தில் சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக…

பெர்சவரன்ஸ்: செவ்வாயில் உயிர்கள் உள்ளதா? – கண்டறிய கிளம்பியது நாசா விண்கலம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை பெர்சவரன்ஸ்: செவ்வாயில் உயிர்கள் உள்ளதா? – கண்டறிய கிளம்பியது நாசா விண்கலம் 5 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செவ்வாய் கோள் ஆய்வு…

மாப்பிள்ளையுடன்இனிப்புக்கட்டி (கேக்) வெட்டும் சிம்பு.. மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு மாப்பிள்ளையுடன் கேக் வெட்டும் புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் வெங்கட்…

பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது இளையராஜா புகார்

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது புகார் அளித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தனது பாடல்களைப் பதிவு செய்து வந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னர்…

ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த இளம் பாடகி

ஏ.ஆர்.ரகுமானால் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்ட இளம் பாடகி அவரை இசையால் ஈர்த்துள்ளார். வளர்ந்து வரும் தமிழ் பின்னணி பாடகி தர்ஷனா கே.டி., இவர் ஏ.ஆர்.ரகுமானால் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டார்.…

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில்…

செமஸ்டர் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என மாணவர்கள் நினைக்க வேண்டாம் -மத்திய அரசு

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் இருக்காமல் தேர்வுக்கு தயாராகும்படி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து…

இங்கிலாந்தை திணறடிக்க 17 மற்றும் 20 வயது இளம் சிங்கங்களை தயார் படுத்தியுள்ளோம்: அசார் அலி

பாகிஸ்தான் டெஸ்ட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடுவது போன்ற பேலன்ஸ் கொண்ட அணியாக உள்ளது என்று அசார் அலி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.…

ரோகித் சர்மா அபூர்வமான பேட்ஸ்மேன்: அவரோட மிகப்பெரிய ரசிகன் என்கிறார் பெர்குசன்

இந்திய அணியின் ரோகித் சர்மா மிகவும் அபூர்வமான பேட்ஸ்மேன் என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லூக்கி பெர்குசன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் லூக்கி பெர்குசன். கடந்த ஆண்டு நடைபெற்ற…

ஏன் தடைசெய்தார்கள் என்று உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை: முகமது அசாருதீன்

என்னை தடை செய்ததற்கான காரணங்கள் குறித்து எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை என்று முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன். இவருக்கு கடந்த 2000-ம் ஆண்டில் மேட்ச் பிக்சங்…

வடிவேலு அறிமுகமாகும் வெப் தொடரை இயக்கப்போவது இவர்தான்

நகைச்சுவை நடிகர் வடிவேலு அறிமுகமாகும் வெப் தொடரை, இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில்…

இவ்வளவு குறைந்த விலையில் வென்டிலேட்டரா? அசரவைக்கும் ஆப்கன் பெண்கள்

இவ்வளவு குறைந்த விலையில் வென்டிலேட்டரா? அசரவைக்கும் ஆப்கன் பெண்கள் ஒரு காலத்தில் அமெரிக்காவுக்குள் நுழையவே அனுமதி மறுக்கப்பட்ட இந்த ஆஃப்கன் பெண்கள்தான், இன்று கொரோனா நோயாளிகளுக்கு உதவ மிகக்குறைந்த விலையிலான வென்டிலேட்டர் கருவிகளை வடிவமைத்துள்ளனர்.…

ரஜினியுடன் பேசிய ஒலிநாடா லீக்கானது வருத்தமளிக்கிறது – தேசிங்கு பெரியசாமி

ரஜினியுடன் பேசிய ஆடியோ லீக்கானது வருத்தமளிப்பதாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன் வெளியான திரைப்படம் …

‘பிச்சைக்காரன்-2’ படத்திற்காக உடல் எடையை குறைத்த விஜய் ஆண்டனி

பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘பிச்சைக்காரன்-2’ படத்திற்காக நடிகர் விஜய் ஆண்டனி உடல் எடையை குறைத்துள்ளாராம். விஜய் ஆண்டனி நடித்த படங்களில் நீண்ட நாட்கள் வெற்றிகரமாக ஓடி, அதிக வசூல் செய்த படம்,…

சுஷாந்துடன் ‘லிவ்விங்-டூ-கெதர்’… ஓராண்டு வாழ்ந்தேன் – காதலி ரியா

சுஷாந்துடன் லிவ்விங்-டூ-கெதராக ஓராண்டு வாழ்ந்ததாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை செய்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன் சுஷாந்தின்…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி விலகல்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ‘நம்பர் ஒன்’ மங்கை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி விலகியுள்ளார். சிட்னி: ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் அடுத்த மாதம் (ஆகஸ்டு)…

‘துக்ளக் தர்பார்’ மக்கள் விரும்பத்தக்கது அப்டேட்டை வெளியிட்ட விஜய் சேதுபதி

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துக்ளக் தர்பார் படத்தின் முக்கிய அப்டேட்டை விஜய் சேதுபதி வெளியிட்டு உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். இப்படத்தை…

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது

இந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட புகாரில் இயக்குநர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட புகாரில் இயக்குநர் வேலு பிரபாகரன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வில் 96.04% மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது.…

சென்னை மெட்ரோ தொடர் வண்டி நிலையங்கள் பெயர் மாற்றம்

சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது: சென்னையில் ஆலந்தூர், சென்ட்ரல், புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில்…

தினசரி தொற்று எண்ணிக்கையில் புதிய உச்சம்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 779 பேர் உயிரிழந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு…

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது

இந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட புகாரில் இயக்குநர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட புகாரில் இயக்குநர் வேலு பிரபாகரன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

பத்ரிநாத் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு- காணொளி

உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பத்ரிநாத்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

பொதுவெளியில் கருத்து கூறுவது முதிர்ச்சியின்மை- கே.எஸ்.அழகிரி

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை குஷ்பு வரவேற்ற நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். சென்னை: புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.…

ஆற்றைக் கடந்தபோது தவறி விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ- காணொளி

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றைக் கடந்தபோது தவறி விழுந்த எம்எல்ஏவை உடனிருந்தவர்கள் விரைந்து மீட்டு கரைசேர்த்தனர். பிதோராகர்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி…

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்திருப்பேன்: குமாரசாமி

காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்கு பதிலாக பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்திருந்தால் நான் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்திருப்பேன் என்று குமாரசாமி பரபரப்பு தகவலை கூறியுள்ளார். பெங்களூரு : முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி…

இந்தியாவில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா தொற்றுநோயை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் தினசரி பரிசோதனை எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாக ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக 5…

மதுரையில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது

மதுரையில் இன்று மேலும் 235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 11,073 ஆக அதிகரித்துள்ளது. மதுரை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.…

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தனியார் ராக்கெட்டை ஏவலாம்- இஸ்ரோ தலைவர் சிவன்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து தனியார் நிறுவனங்கள் ராக்கெட்டுகளை இனி விண்ணில் செலுத்தலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருப்பதாவது: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து தனியார் நிறுவனங்கள்…

பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகங்கள் 3-ந்தேதி முதல் வழங்க கல்வித்துறை உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு ஆகஸ்டு 3-ந்தேதி முதல் விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வழங்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். சென்னை: பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி…

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை- மத்திய அரசு

சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி: சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து…