Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

எழுத்தாளர் கி.ராஜநாராயணன், நடிகர் விவேக் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலசப்பாக்கம் பாண்டுரங்கன், ராணிப்பேட்டை முகமதுஜான், குளித்தலை பாப்பா சுந்தரம் உள்ளிட்ட 13 பேருக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. சென்னை: சட்டசபை இன்று காலை கூடியதும் சபாநாயகர் அப்பாவு, மறைந்த…

சென்னையில் மீண்டும் மின்சார தொடர் வண்டிகளில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்

சென்ட்ரல், கோயம்பேடு, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், அண்ணாநகர், திருமங்கலம், வடபழனி, அசோக்நகர், மெட்ரோ தொடர் வண்டி நிலையங்களில் பயணிகள் கணிசமாக ஏறி இறங்கினார்கள். சென்னை: சென்னையில் ஒரு மாதத்திற்கு பிறகு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.…

கேரளா – உடல்நலம் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே இருக்கும் நோயாளிகளுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று 7,499 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனா…

நைஜீரியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலால் மூடப்படும் பள்ளிக்கூடங்கள்

நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தும் பிற ஆயுதக்குழுக்கள் பள்ளி மாணவர்களை கடத்தி பிணைய கைதிகளாக வைத்துக் கொண்டு தங்களுக்கு தேவையான காரியத்தை சாதித்துக் கொள்கின்றன. அபுஜா: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் செலுத்தி…

யோகா நேபாளத்தில் தான் உருவானது – பிரதமர் சர்மா ஒலி சர்ச்சை பேச்சு

ஏழாவது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. காத்மண்டு: அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக்கியமானது யோகா. மனித குலத்தின் நலம் பேணும் அற்புதமான இந்தக் கலைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில்…

கொரோனா 2-வது அலை முடிந்துவிட்டதா? – நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

புதிதாக தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகத்தான் இருக்கிறது புதுடெல்லி: நாட்டில் தொடர்ந்து 14-வது நாளாக கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்கு கீழ் பதிவானாலும், 2-வது…

ஈரானில் 31 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

ஈரான் நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்தை நெருங்குகிறது. டெஹ்ரான்: உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில்…

சோமாலியாவில் ராணுவ தளத்தை குறிவைத்து நடந்த பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு

சோமாலியாவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள டைன்சூர் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். மொகாதிசு: கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன்…

நீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும் – சீமான்

சட்டசபையில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றார். சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:…

அமெரிக்காவில் 37 மில்லியனுக்கும் அதிகமானோர் யோகா செய்கின்றனர் – வெளியுறவுத்துறை

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்று யோகா செய்தனர். வாஷிங்டன்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் யோகா நிகழ்ச்சி நடந்தது.…

காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா 24-ந் தேதி ஆலோசனை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. அதற்கு முன்பாக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. புதுடெல்லி,: மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள்…

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3-வது அலை தாக்கும் – கான்பூர் ஐ.ஐ.டி. நிபுணர்கள் கணிப்பு

கொரோனா 3-வது அலை அக்டோபர் மாதம் உச்சம் தொடும். ஆனால், 2-வது அலையின் உச்சத்தை விட குறைவாக இருக்கும் என்பது முதல் காட்சி ஆகும். கான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யை சேர்ந்த…

டிசம்பர் மாதத்துக்குள் இந்தியாவிடம் 257 கோடி தடுப்பூசி இருக்கும் – ஜே.பி.நட்டா தகவல்

உலகிலேயே மிகப்பெரிய, வேகமான தடுப்பூசி திட்டம் இந்தியாவில் நடந்து வருவதாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். புதுடெல்லி: பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியின்…

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி சோதனை தொடரை 2-0 என கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் 2-வது பந்துவீச்சு சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி 165 ஓட்டங்களில் சுருண்டது. செயிண்ட் லூசியா: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி…

இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா – மேலும் 10,633 பேருக்கு பாதிப்பு

இங்கிலாந்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.28 லட்சத்தை நெருங்குகிறது. லண்டன்: இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா-நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டதாக கூறப்படும் டெல்டா வகை கொரோனா…

ரஷியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்கா

அலெக்சி நவால்னி விவகாரத்தில் ரஷியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி…

அமெரிக்க மாகாணத்தை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல் – பச்சிளம் குழந்தை உட்பட 13 பேர் பலி

புயலை தொடர்ந்து ஏற்பட்ட சாலை விபத்தில் காப்பகத்தின் வேனில் இருந்த 4 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வாஷிங்டன்: அமெரிக்க மாகாணத்தை சக்தி வாய்ந்த புயல்…

கொரோனா காலத்தில் நம்பிக்கையின் ஒளிக்கதிராக யோகா விளங்குகிறது – மோடி புகழாரம்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துடன் யோகா பயிற்சியை இணைக்கும் வகையில், உலக சுகாதார அமைப்புடன் இணைந்து ‘எம்-யோகா’ என்ற கைபேசி செயலி ஒன்றை பிரதமர் மோடி அறிவித்தார். புதுடெல்லி: அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில்…

மகாராஷ்டிராவில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. மும்பை: இந்தியாவில் கொரோனா வைரசின் மாறுபாடு வகையான டெல்டா கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இரண்டாவது அலை மிகக் கடுமையான…

அப்படி செய்தால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் -தலைமை தேர்தல் அதிகாரி

விரைந்து வாக்குப்பதிவை நடத்தவும், வாக்காளர்களின் வசதிக்காகவும் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை: தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் வழங்கும் சட்டப்பிரிவை நீக்கக் கோரி சென்னை உயர்…

முதல்வருக்கு ஆலோசனை வழங்க பொருளாதார நிபுணர் குழு -ரகுராம் ராஜன், எஸ்தர் டப்லோ நியமனம்

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் உள்ளதாகவும், இந்த போக்கை மாற்றியமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் ஆளுநர் கூறினார். சென்னை:  தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்…

உழவர் சந்தை மீண்டும் வருகிறது- ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டம் தயார்: ஆளுநர் உரையில் அறிவிப்பு

முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் பெயரில் ரூ.70 கோடி செலவில் மதுரையில் சர்வதேச தரத்திலான நவீன பொது நூலகம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். சென்னை: தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை பிடித்த பின்னர் முதல் சட்டசபை…

தமிழ் மிகவும் இனிமையான மொழி- ஆளுநர் உரை

உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஏற்ப மத்திய அரசுடன் நல்லுறவு பேணுவோம். சென்னை: தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக தமிழக சட்டசபை இன்று கூடியது. இதில், ஆளுநர்…

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரசு பஸ் போக்குவரத்து சேவை தொடங்கியது

நோய்த்தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த்தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த ஊரடங்கை 28-ந் தேதி காலை 6 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டது.…

சர்வதேச யோகா தினம் – நோய் நாடி என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி

கொரோனா பெருந்தொற்று காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார். புதுடெல்லி: உலகம் முழுவதும் இன்று 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு யோகா தினத்தின்…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று உரையாற்றுகிறார். சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து 15-வது சட்டசபை நிறைவடைந்து 16-வது சட்டசபை அமைந்துள்ளது.…

இலங்கையில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடுகள் தளர்வு

அதிகரித்து வரும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலால் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. கொழும்பு: இலங்கையில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடந்த மே 21-ம்…

ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் ரைசிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஈரான் நாட்டு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக இருந்து வரும் இப்ராகிம் ரைசி அந்நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். புதுடெல்லி: ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய அதிபரை தேர்வு…

ரஷ்யாவில் மேலும் 17611 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 450 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா-நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும்…

எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள்?- முழு விவரம்

கொரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில் மொத்த மாவட்டங்களை 3 ஆக பிரித்து ஜூன் 28-ந்தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை:  தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா…

ஊரடங்கு தளர்வு- திருமணத்தில் கலந்து கொள்ள என்ன செய்யவேண்டும்?

நீலகிரி மாவட்டம் கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும். சென்னை:  கொரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில் மொத்த மாவட்டங்களை 3…

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 28-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை:  தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு வருகிற 21-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து…

பஸ் போக்குவரத்து தொடங்குமா? மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்ததாக ஊரடங்கு உத்தரவில் என்னென்ன தளர்வுகளை அளிக்கலாம் என்பது பற்றி மருத்துவ குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை: ஊரடங்கு நீட்டிப்பு…

இஸ்ரேலில் பள்ளிக்கூட மாணவர்கள் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு

இஸ்ரேலில் கடந்த 6-ந் தேதி முதல் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஜெருசலேம்: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.  இஸ்ரேலில்…

அசாமில் தினமும் 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு

அசாமில் ஏற்கெனவே 50 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா கூறியுள்ளார். கவுகாத்தி: முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா குவாஹாட்டியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மாநிலத்தில் ஜூன்…

கொரோனா 3-வது அலையை தடுக்க டெல்லி காவல் துறை புதிய யுக்தி

கொரோனா 3-வது அலையைத் தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் பொது சுகாதார மேலாண்மை குழுக்கள் அமைக்கப்படும் என்று டெல்லி காவல் துறை ஆணையா் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். புதுடெல்லி: டெல்லியில் உள்ள சந்தைகள், மக்கள்…

இன்றைய கல்லெண்ணெய், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டருக்கு 98.40 ரூபாய், டீசல் லிட்டருக்கு 92.58 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கல்லெண்ணெய், டீசல் விலைகளை,…

மணிப்பூர், அருணாசல பிரதேசத்தில் அடுத்தடுத்து நில அதிர்வு

கடந்த சில தினங்களுக்கு முன் அசாம், மணிப்பூர் மற்றும் மேகாலயா என வடமாநிலங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு உணரப்பட்டது. புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தின் ஷிருயி பகுதியில் இன்று அதிகாலை 1.22 மணிக்கு 3.6 ரிக்டர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.89 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38.74 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

ஈரான் அதிபர் தேர்தலில் இப்ராகிம் ரைசி வெற்றி

இப்ராஹிம் ரைசி கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஈரான் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து வருபவர், அரசியல் சார்ந்த அனுபவம் இல்லாதவர். டெஹ்ரான்: ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து,…

மேகதாது அணை குறித்து மத்திய மந்திரியுடன் பேசுவேன் – துரைமுருகன்

மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதல் மந்திரியின் அறிவிப்பிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குடியாத்தம்: அமைச்சர் துரைமுருகன் மோர்தானா அணையை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:…

பிரேசிலை உலுக்கும் கொரோனா – பலி எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி 24-ம் தேதி ஆலோசனை

காஷ்மீரில் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து 2019 ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது.…

ஷபாலி வர்மா அபாரம் – இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஒரே சோதனை டிராவில் முடிந்தது

அறிமுக டெஸ்டிலேயே கலக்கிய இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா முதல் பந்துவீச்சு சுற்றில் 96 ரன்னும், 2வது இன்னின்சில் 63 ரன்னும் எடுத்தார். பிரிஸ்டோல்: இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான ஒரே ஒரு சோதனை…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் ஓம் பிர்லா நம்பிக்கை

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை மாதத்தில் நடைபெறும். புதுடெல்லி: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கம்போல அடுத்த மாதம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.…

ரஷ்யாவில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 53 லட்சத்தை நெருங்குகிறது

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 17,906 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா-நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில்…

உற்ற நண்பனை இழந்து வாடுகிறோம் – வளர்ப்பு நாய் மறைவு குறித்து ஜோ பைடன் உருக்கம்

அதிபர் பைடன் ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த சாம்ப் என்ற நாயையும், மேஜர் என்ற நாயையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது வளர்ப்பு பிராணிகளுடன் கடந்த…

ஊரடங்கில் தளர்வு- பேருந்து சேவைக்கு பரிந்துரைத்த மருத்துவ குழு

கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் பெரிய வணிக நிறுவனங்கள், மால்களை திறக்கவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சென்னை:  சென்னை தலைமை செயலகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது…