புதுடில்லி:நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, எட்டு ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த ஜனவரி மாதத்தில் அதிகரித்துள்ளது. புதிய, ‘ஆர்டர்’கள், தேவை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, ஜனவரி மாதத்தில் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.இது குறித்து,…
Posts published in “வணிகம்”
புதுடில்லி:‘ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ நிர்வாகக் குழுவிலிருந்து, அனில் அம்பானியின் மகன்களான, அன்மோல், அன்சுல் ஆகியோர் ராஜினாமா செய்துஉள்ளனர்.நான்கு மாதங்களுக்கு முன்பு தான் இவ்விருவரும், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக பதவி ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து, பங்குச்…
புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில், 5.6 சதவீதமாக இருக்கும் என, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை கணித்துள்ளது.அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில், அடுத்த நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6 முதல், 6.5 சதவீதமாக…
புதுடெல்லி: இதுவரை 30.75 கோடி பான் கார்டுகள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. 17.58 கோடி கார்டுகள் இன்னும் இணைக்கப்படவில்லை. பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பல முறை இதற்கான அவகாசம்…
புதுடெல்லி: மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் கிடைக்கும் லாபத்துக்கும் வரி பிடித்தம் செய்யப்படும் என, பட்ஜெட் அறிவிப்பில் தெரிய வந்துள்ளது. இதனால், மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய தயக்கம் காட்டும் நிலை உருவாகும். காப்பீடு துறையை…
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன் நீண்ட நெடிய 2 மனி 40 நிமிட பட்ஜெட்டை, கடந்த பிப்ரவரி 01, 2020-ல் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வெகு…
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன் நீண்ட நெடிய 2 மனி 40 நிமிட பட்ஜெட்டை, கடந்த பிப்ரவரி 01, 2020-ல் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வெகு…
இதற்கு ஒரு புறம் பலத்த எதிர்ப்புகள் நிலவினாலும், அதற்கு மத்திய அரசு செவி சாய்ப்பதாக இல்லை. அப்படி ஒரு நிலையில் தான் பலத்த எதிர்ப்பு மத்தியில் தான் முதல் தனியார் ரயில்…
இதற்கு ஒரு புறம் பலத்த எதிர்ப்புகள் நிலவினாலும், அதற்கு மத்திய அரசு செவி சாய்ப்பதாக இல்லை. அப்படி ஒரு நிலையில் தான் பலத்த எதிர்ப்பு மத்தியில் தான் முதல் தனியார் ரயில்…
டெல்லி : இந்தியாவில் உற்பத்தி துறை சார்ந்த பிஎம்ஐ குறியீடு ((Purchasing Managers’ Index) எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த ஜனவரி மாதத்தில் 55.3 ஆக அதிகரித்துள்ளது. நிக்கி மார்கிட்…
டெல்லி : இந்தியாவில் உற்பத்தி துறை சார்ந்த பிஎம்ஐ குறியீடு ((Purchasing Managers’ Index) எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த ஜனவரி மாதத்தில் 55.3 ஆக அதிகரித்துள்ளது. நிக்கி மார்கிட்…
இத்தனை நாளாக உலக பொருளாதாரத்தை, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போர் மந்தமாக்கிக் கொண்டு இருந்தது என்றால், இப்போது கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தை பந்தாடிக் கொண்டு இருக்கிறது. கொரோனா…
இத்தனை நாளாக உலக பொருளாதாரத்தை, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போர் மந்தமாக்கிக் கொண்டு இருந்தது என்றால், இப்போது கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தை பந்தாடிக் கொண்டு இருக்கிறது. கொரோனா…
டெல்லி: ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களை தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் பிரிட்டீஸ் டச்சு நிறுவனமான யூனிலீவர் 52% பங்குகளைக்…
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.31,152க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. ஜனவரி மாதம்…
டெல்லி: ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களை தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் பிரிட்டீஸ் டச்சு நிறுவனமான யூனிலீவர் 52% பங்குகளைக்…
டெல்லி: இந்திய பொருளாதாரம் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், ஏற்றுமதி இறக்குமதி என அனைத்தும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த…
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 136 புள்ளிகள் உயர்ந்து 39,872-ல் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃபடி 46 புள்ளிகள் உயர்ந்து 11,707-ல் நிறைவு பெற்றது. . Source: dinakaran
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.31,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.28 குறைந்து ரூ.3,894-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Source: dinakaran
டெல்லி: இந்திய பொருளாதாரம் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், ஏற்றுமதி இறக்குமதி என அனைத்தும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த…
டெல்லி: மத்திய அரசு தனது இரண்டாவது பட்ஜெட்டை கடந்த சனிக்கிழமையன்று தாக்கல் செய்தது. அதில் நாமினல் ஜிடிபி அடுத்த நிதியாண்டில் 10% ஆக இருக்கும் என்றும் மத்திய அரசு மதிப்பிட்டுள்ளதாக நிதியமைச்சர்…
டெல்லி: மத்திய அரசு தனது இரண்டாவது பட்ஜெட்டை கடந்த சனிக்கிழமையன்று தாக்கல் செய்தது. அதில் நாமினல் ஜிடிபி அடுத்த நிதியாண்டில் 10% ஆக இருக்கும் என்றும் மத்திய அரசு மதிப்பிட்டுள்ளதாக நிதியமைச்சர்…
இந்தியர்களின் எமோஷனல் உலோகமான தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 2019-ம் ஆண்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், கடந்த ஜனவரி 08, 2020 புதன்…
இந்தியர்களின் எமோஷனல் உலோகமான தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 2019-ம் ஆண்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், கடந்த ஜனவரி 08, 2020 புதன்…
சிங்கப்பூர்: சீனாவில் கொரோனாவின் கொடூரத்தால் இதுவரை சுமார் 361 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நிலையில், இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…
சிங்கப்பூர்: சீனாவில் கொரோனாவின் கொடூரத்தால் இதுவரை சுமார் 361 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நிலையில், இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.31,288க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.3,911க்கு விற்பனைகி வருகிறது. அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை…
டெல்லி: கடந்த சனிக்கிழமையன்று தனது இரண்டாவது பட்ஜெட்டை பலத்த சவால்களுக்கும் மத்தியில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டில் எல்ஐசியில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளை விற்க அரசு…
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.31,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.11 குறைந்து ரூ.3,911-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை…
டெல்லி: கடந்த சனிக்கிழமையன்று தனது இரண்டாவது பட்ஜெட்டை பலத்த சவால்களுக்கும் மத்தியில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டில் எல்ஐசியில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளை விற்க அரசு…
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 89 புள்ளிகள் குறைந்து 39,635-ல் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃபடி 14 புள்ளிகள் குறைந்து 11,652-ல் வணிகமாகிறது. Source: dinakaran
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.89 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.81 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை…
புதுடெல்லி: எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் வரும் நிதியாண்டின் 2ம் காலாண்டில் விற்பனைக்காக வெளியிடப்படும் என, மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் நேற்று தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனத்தில் உள்ள பங்குகளை விற்று நிதி திரட்டுவதில்…
புதுடெல்லி: ஆபத்து காலத்தில் உதவும் என்று மட்டுமல்ல, வரி சேமிப்புக்காகவும் காப்பீடுகளில் மக்கள் முதலீடு செய்கின்றனர். அதிலும், மாதச்சம்பளதாரர்கள் வரி சேமிப்புக்காக முதலில் நாடுவது காப்பீடுகளைத்தான். அதற்கு அடுத்ததாக சேமிப்பு திட்டங்களில் கவனம் செலுத்துகின்றனர்.…
எதிர்கால இலக்குகளை அடைய திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். மேலும், வாழ்க்கையில் நிதி சுதந்திரம் பெறவும் சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டும். இளம் தலைமுறையினரை பொருத்தவரை பல விஷயங்களில் நன்கறிந்தவர்களாக இருந்தாலும், முதலீடு…
நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் 2020 – 21-ன் ஹைலைட்களின் மூன்றாம் பாகத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். பட்ஜெட்டின் மூன்றாவது பாகமாக கல்வி…
நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் 2020 – 21-ன் ஹைலைட்களின் மூன்றாம் பாகத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். பட்ஜெட்டின் மூன்றாவது பாகமாக கல்வி…
நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் 2020 – 21-ன் ஹைலைட்களின் இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…
டெல்லி: பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர்களிலேயே அதிக நேரம் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் என்ற சாதனை ஒரு புறம். மிக மோசமான பின்னடைவை சந்தித்திருக்கும் ஆட்டோமொபைல் துறையினர் மறுபுறம்.…
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாது பட்ஜெட்டை பல சவால்களுக்கும் மத்தியில் தாக்கல் செய்துள்ளார். இதில் இன்றைய எதிர்கால தூண்களான இளைஞர்களுக்கு என்னென்ன அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. வாருங்கள் பார்க்கலாம்.…
நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் 2020 – 21-ன் ஹைலைட்களின் இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…
டெல்லி: பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர்களிலேயே அதிக நேரம் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் என்ற சாதனை ஒரு புறம். மிக மோசமான பின்னடைவை சந்தித்திருக்கும் ஆட்டோமொபைல் துறையினர் மறுபுறம்.…
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாது பட்ஜெட்டை பல சவால்களுக்கும் மத்தியில் தாக்கல் செய்துள்ளார். இதில் இன்றைய எதிர்கால தூண்களான இளைஞர்களுக்கு என்னென்ன அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. வாருங்கள் பார்க்கலாம்.…
நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் 2020 – 21-ன் ஹைலைட்களின் முதல் பாகத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். முதல் பாகத்தில் 16 அம்சத்…
அனைத்து தரப்பு மக்களும் அதிக ஆவலுடன் எதிர்பார்த்த 2020 – 21 பட்ஜெட்டை நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சிறப்பாக தாக்கல் செய்து இருக்கிறார். கிட்டத் தட்ட,…
அனைத்து தரப்பு மக்களும் அதிக ஆவலுடன் எதிர்பார்த்த 2020 – 21 பட்ஜெட்டை நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சிறப்பாக தாக்கல் செய்து இருக்கிறார். கிட்டத் தட்ட,…
டெல்லி: பல ஆண்டுகளாக மத்திய பட்ஜெட்டில் ரயில்வே பட்ஜெட் தனியாகவும், பொது பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில், ரயில்வே பட்ஜெட்டும் பொது பட்ஜெட்டிலேயே…
டெல்லி: பல ஆண்டுகளாக மத்திய பட்ஜெட்டில் ரயில்வே பட்ஜெட் தனியாகவும், பொது பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில், ரயில்வே பட்ஜெட்டும் பொது பட்ஜெட்டிலேயே…
டெல்லி: நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் அறிக்கையில் கம்பீரமாக அடுத்து வரும் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும் என்றும், இது விவசாயத் துறையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.…
டெல்லி: நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் அறிக்கையில் கம்பீரமாக அடுத்து வரும் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும் என்றும், இது விவசாயத் துறையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.…