Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

சேலம் கெங்கவல்லி அருகே எரிவாயு உருளை வெடித்ததில் ஒருவர் காயம்

சேலம்: கெங்கவல்லி அருகே வீரகனூரில் வீட்டில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தங்கம் என்பவர் காயம் அடைந்துள்ளார். கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பணம், வீட்டு உபயோக பொருட்கள் சேதமாகியுள்ளது. Source:…

ஆரணியில் வாடகை செலுத்தாத 114 நகராட்சி கடைகளுக்கு சீல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வாடகை செலுத்தாத 114 நகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடியே 10 லட்சம் வரை வாடகை செலுத்தாததால் நகராட்சி அதிகாரிகள் 114 கடைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.…

சார்ஸை விட மோசமானது.. பிளேக் அளவிற்கு அபாயமானது.. பலம் பெற்ற கொரோனா.. எப்படி தெரியுமா?

பெய்ஜிங்: சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சார்ஸை விட கொடூரமானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வைரஸ் பிளேக் அளவிற்கு அபாயமானதாக இருக்கலாம் என்று இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதல் எல்லோரும்…

அன்புள்ள திருடா.. அதை மட்டும் குடுத்துடு சாமி.. திருடனுக்கு பள்ளி ஆசிரியர்கள் உருக்கமான கடிதம்

கண்ணூர்: கேரளாவில் அரசு பள்ளியில் பொருட்களை எல்லாம் திருடிசென்ற திருடனுக்கு அங்குள்ள ஆசிரியர்கள் உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். அந்தகடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேரளாவின் தலசேரியில் அரசு உதவி பெறும் தனியார்…

சார்ஸை விட மோசமானது.. பிளேக் அளவிற்கு அபாயமானது.. பலம் பெற்ற கொரோனா.. எப்படி தெரியுமா?

பெய்ஜிங்: சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சார்ஸை விட கொடூரமானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வைரஸ் பிளேக் அளவிற்கு அபாயமானதாக இருக்கலாம் என்று இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதல் எல்லோரும்…

அன்புள்ள திருடா.. அதை மட்டும் குடுத்துடு சாமி.. திருடனுக்கு பள்ளி ஆசிரியர்கள் உருக்கமான கடிதம்

கண்ணூர்: கேரளாவில் அரசு பள்ளியில் பொருட்களை எல்லாம் திருடிசென்ற திருடனுக்கு அஞ்குள்ள ஆசிரியர்கள் உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். அந்தகடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேரளாவின் தலசேரியில் அரசு உதவி பெறும் தனியார்…

எஸ்எஸ்ஐ வில்சனை கொன்றபோது அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் அணிந்திருந்த உடைகள் பறிமுதல்

நாகர்கோவில்: எஸ்எஸ்ஐ வில்சனை கொன்றபோது அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் அணிந்திருந்த உடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு வடகரை பகுதியில் இருந்து 2 பேரின் உடைகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். Source: Dinakaran

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் விடுபட்ட 300-க்கும் அதிகமான பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் தொடங்கியது

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் விடுபட்ட 300-க்கும் அதிகமான பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் தொடங்கியது. மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. தண்டராம்பட்டு, திருப்புவனம், கடலூர், மங்களூரு…

ஓவர் டைம் பார்த்து லோட் அனுப்புறோம்.. முகமூடி இல்லாமல் கஷ்டப்படும் சீனா.. உதவிக்கு களமிறங்கிய மதுரை

Coronavirus Update|கொரோனா வைரஸினால் ஒரே நாளில் 25 பேர் பலி பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக பெரிய அளவில் முகமூடி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், மதுரையில் இருந்து சீனாவிற்கு அதிக அளவில் முகமூடிகள்…

சீனாவில் நிலைமை கைமீறியது.. பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு! 7711 பேருக்கு பாதிப்பு.. மிரட்டும் கொரோனா

சீனாவில் சாலையில் சுருண்டு விழும் மக்கள் பெய்ஜிங்: சீனாவில் இன்று காலை நிலவரப்படி 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 1,737 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…

பல்லடம் அருகே மணல் கடத்தல் பார வண்டியை விடுவிக்க சொன்ன வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மணல் கடத்தல் லாரியை விடுவிக்க சொன்ன வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லாரியை விடுவிக்க சொல்லி கிராம நிர்வாக அலுவலரை செல்போனில் மிரட்டியதால் ஈஸ்வரி…

ஓவர் டைம் பார்த்து லோட் அனுப்புறோம்.. முகமூடி இல்லாமல் கஷ்டப்படும் சீனா.. உதவிக்கு களமிறங்கிய மதுரை

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக பெரிய அளவில் முகமூடி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், மதுரையில் இருந்து சீனாவிற்கு அதிக அளவில் முகமூடிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில்…

ரஜினிகாந்த் ப்ரவுன்சுகர் வியாபாரி..?பாஜக பிரமுகர் சுப்பிரமினியசாமி கடும் தாக்கு..!

ரஜினிகாந்த் ப்ரவுன்சுகர் வியாபாரி..?பாஜக பிரமுகர் சுப்பிரமினியசாமி கடும் தாக்கு..! நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் சம்பாதித்த பணம்,கருப்பு பணத்தை வெளிநாட்டில் வைத்திருக்கிறார்.இதே போல் ,ப்ரவுன்சுகர் பிசினஸ் எல்லாம் மற்றவர்களைப் போல் ரஜினியும் செய்கிறார் என்று பாஜக…

வெற்றி மகிழ்ச்சியில் ஒரு குழந்தையை மாதிரி துள்ளிவந்து ரோஹித்தை கட்டிப்பிடித்த கேப்டன் கோலி.. காணொளி

இந்தியா – நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டி நேற்று ஹாமில்டனில் நடந்தது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று…

டிஎன்பிஎஸ்சி முறைகேடு… மேலிட ஆதரவில்லாமல் இதை செய்ய முடியுமா..? சந்தேகம் கிளப்பும் அழகிரி!

டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளை மேலிடத்தின் ஆதரவில்லாமல் இடைத்தரகர்களால் நிச்சயம் செய்திருக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழக அரசின் நிர்வாகம் எத்தகைய சீர்கேடான நிலைக்குத்…

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிப்-5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளதை ஒட்டி பலத்த காவல் துறை பாதுகாப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிப்ரவரி-5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளதை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாயில்களில் கூடுதலாக 4 மெட்டல் டிடெக்டர் கருவிகள் அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள்…

டெல்லி தேர்தல்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு

புதுடெல்லி தேர்தலில் தற்போதைய முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவாலின் பேச்சு ஒன்றை பகிர்ந்து தனது…

சீனாவில் நிலைமை கைமீறியது.. பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு! 7711 பேருக்கு பாதிப்பு.. மிரட்டும் கொரோனா

பெய்ஜிங்: சீனாவில் இன்று காலை நிலவரப்படி 38 உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 1,737 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…

திருத்தணி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்தது. வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை அந்தோணி உயிரிழந்தது. Source:…

எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: நாகர்கோவில் நீதிமன்றத்தில் முக்கிய ஆவணங்கள் தாக்கல்

நாகர்கோவில்: களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தவ்பீக், சமீமின் பாஸ்போர்ட் நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எடுக்கப்பட்ட துப்பாக்கி, திருச்சூரில் கண்டெடுக்கப்பட்ட கத்தியையும் நீதிமன்றத்தில்…

தியாகிகள் தினம்- மகாத்மா காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மரியாதை

மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் மரியாதை செலுத்தினர். சென்னை: இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்டு உயிர்த்தியாகம் செய்த சுதந்திர…

தமிழகத்தில் மக்களை ஏமாற்றும் ஆட்சி நடக்கிறது: கனிமொழி

இந்திய, இலங்கை சட்டங்களை மாற்றி இரட்டை குடியுரிமை எப்படி பெற்று கொடுப்பார்கள் என்பது தெரியவில்லை. மக்களை ஏமாற்றக்கூடிய ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது என்று கனிமொழி எம்.பி. கடுமையாக தாக்கி பேசினார். தூத்துக்குடி…

சிறப்புக் கட்டுரை: காந்தியாரின் மறைவும் தந்தை பெரியாரும்! …27 நிமிட வாசிப்புமகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டபோது எனக்கு எட்டு வயது நிறைவடைய ஏறத்தாழ ம…

எஸ்.வி.ராஜதுரை மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டபோது எனக்கு எட்டு வயது நிறைவடைய ஏறத்தாழ மூன்றரை மாதங்கள் இருந்தன. 30.1.1948 அன்று மாலை; வழக்கம்போல மண்ணெண்ணெய் விளக்குகளுக்கான கண்ணாடிகளை சாம்பல் போட்டு நானும் என் அம்மாவும்…

ரஜினி – வருமானத் துறை – வழக்கு – திரும்பப்பெற: பின்னணி என்ன?7 நிமிட வாசிப்புநடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்குகளை வருமான வரித்துறை திடீரென திரும்பப்பெற வாங்கியதற்…

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்குகளை வருமான வரித்துறை திடீரென வாபஸ் வாங்கியதற்குப் பின்னால் அரசியல் இருக்குமோ என்று தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரஜினி மீதான அவ்வழக்குகளின் பின்னணி என்ன? வருமானம் தொடர்பான…

தமிழகத்திலும் லவ் ஜிகாத்: பட்டியலினத்தோர் ஆணையத் துணைத் …3 நிமிட வாசிப்புதமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் பரவுவதாக தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்த…

தமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் பரவுவதாக தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். திருச்சியில் பாலக்கரை மண்டல பாஜக செயலாளராக இருந்த விஜயரகு, கடந்த 27ஆம் தேதி காந்தி மார்க்கெட் அருகே…

அதிமுகவில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குப் புதிய பதவி!2 நிமிட வாசிப்புஅதிமுகவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குப் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குப் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதிலிருந்து அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சின்னசாமி. கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

கிச்சன் கீர்த்தனா: பச்சைப்பயறு சீஸ் பால்ஸ்3 நிமிட வாசிப்புபச்சைப்பயறு நமது பாரம்பரிய தானியம். இது பாசிப்பயறு, பச்சைப்பருப்பு எனவும் அழைக்கப்படுகிறது. …

பச்சைப்பயறு நமது பாரம்பரிய தானியம். இது பாசிப்பயறு, பச்சைப்பருப்பு எனவும் அழைக்கப்படுகிறது. இதில் வைட்டமின், கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது. சருமத்துக்குப் பொலிவு தரும் ஆற்றல் கொண்டது.…

திருச்செந்தூரில் மருத்துவர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் 22-ந் தேதி திறப்பு

திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் வருகிற 22-ந் தேதி திறக்கப்படுகிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். திருச்செந்தூர் : பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்…

கியாஸ் சிலிண்டருக்கு கணினிமய மூலம் பணம் செலுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள்

வாடிக்கையாளர்கள் கியாஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துமாறு இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை : இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இண்டேன் கியாஸ் சிலிண்டருக்கு ஆன்லைன்…

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு காரணமாக தேர்தலை ஒத்திவைப்பதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளதார். Source: Dinakaran

சென்னை மெட்ரோ தொடர் வண்டி நிறுவனத்துக்கு ரூ.715 கோடி ந‌‌ஷ்டம்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு கடந்த நிதி ஆண்டில் (2018-2019) ரூ.715 கோடி ந‌‌ஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை : சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எளிதில் சென்று வர வசதியாகவும்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) : வெளிநாட்டினர் வெளியேறுவதற்கு உதவ தயார் – சீனா அறிவிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்கிருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினருக்கு உதவ தயார் என அந்த நாட்டு அரசு அறிவித்து உள்ளது. பெய்ஜிங்: சீனாவின் ஹுபெய்…

கொலை மர்மம்;விசாரணையும் மர்மம்; நீதி கேட்கும் முதல்வர் தங்கச்சி..!

கொலை மர்மம்;விசாரணையும் மர்மம்; நீதி கேட்கும் முதல்வர் தங்கச்சி..! தனது தந்தையின் கொலை வழக்கில் நீதி வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சித்தப்பா மகள் சுனிதா நீதிமன்றம் படியேறியிருக்கிறார். ஜெகன் மோகன்…

ஊழல் எம்.பி.க்கள் மீது வழக்கு தொடர சி.பி.ஐ.க்கு அனுமதி கிடைக்குமா?

ஊழல் எம்.பி.க்கள், பணிபுரியும் மற்றும் ஓய்வுபெற்ற அரசு, வங்கி அதிகாரிகள் 130 பேர் சம்பந்தப்பட்ட 58 ஊழல் புகார்களில் வழக்கு தொடர அவரவரின் துறைகளிடம் அனுமதி கேட்டு சி.பி.ஐ. மாதக்கணக்கில் காத்திருக்கிறது. புதுடெல்லி: ஊழல்…

டெல்லியில் நடந்த குடியரசு தின சிறப்பு முகாமில் பள்ளி மாணவிக்கு விருது – பிரதமர் மோடி வழங்கினார்

சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி மாணவி ஷ்ரேயா ஷஜுவ்க்கு பிரதமர் நரேந்திர மோடி, விருது வழங்கிய போது எடுத்த படம். டெல்லியில் நடந்த குடியரசு தின சிறப்பு முகாமில் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி…

கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் – மத்திய மந்திரிசபை ஒப்புதல்

1971-ம் ஆண்டு இயற்றப்பட்ட மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தை திருத்துவதற்கு தயாரிக்கப்பட்டுள்ள மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கப்பட்டது. புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது.…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கம் எதிரொலி புதுகை மாணவர்கள் 15 பேர் சீனாவில் தவிப்பு: அறையை விட்டு வெளியே வரமுடியல… சோறு, தண்ணீ இல்லாமல் கஷ்டப்படுறோம்…

பொன்னமராவதி: கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 15 மருத்துவ மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். ரூமை விட்டு வெளியே வரமுடியாமலும், சோறு மற்றும் தண்ணீர் இல்லாமலும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம்…

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் பிணை மனு தள்ளுபடி

சூலூர்: அ.தி.மு.க. இணையதளத்தை தவறாக பன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அ.தி.மு.க. கட்சியில் எம்.பி.யாக இருந்தவர் கே.சி.பழனிச்சாமி. இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபின் அ.தி.மு.க.வின் இணையதளத்தை…

குமரி அருகே விமான நிலையம் அமைக்க அதிகாரிகள் குழு மீண்டும் ஆய்வு: 7 நாட்கள் நடைபெறுகிறது

தென்தாமரைக்குளம்: குமரி அருகே சாமித்தோப்பில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் மீண்டும் ஆய்வை தொடங்கியுள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி அருகே உள்ள சாமித்தோப்பில் உள்ள உப்பள பகுதியில் விமான நிலையம்…

அவிநாசி அருகே கார்-பஸ் மோதல் தாயுடன் நிருபர் பலி

அவிநாசி: திருப்பூரில் ஆங்கில நாளிதழ் ஒன்றின் நிருபராக பணியாற்றி வந்தவர் ராஜசேகர் (33). இவருக்கு 7 மாதத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவிக்கு வளைகாப்பு நடக்க உள்ளது. விழாவுக்கு அழைப்பதற்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள…

இனி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தினால் உறுதியான நடவடிக்கை – பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

இனி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தினால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்; உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுடெல்லி: தலைநகர் டெல்லியில், ‘இந்தியாவின் அண்டை நாட்டு முதல் கொள்கை: பிராந்திய உணர்வுகள்’…

குறைகளை கேட்க வீடுவீடாக வந்து மக்களை சந்திக்கபோகிறார் முதல்வர்…!! அல்லுவிடும் அதிகாரிகள்…!!

எந்த முதலமைச்சரும் யோசித்துக் கூட பார்க்காத அளவுக்கு அதிரடியாக பல மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்து இந்தியாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தன் தந்தை  ஒய்…

சீனாவை சீண்டிய கொரொனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)..!டமால்னு குறைந்த பங்கு சந்தை? சோகத்தில் சீன மக்கள்!

சீனாவை சீண்டிய கொரொனா வைரஸ்..!டமால்னு குறைந்த பங்கு சந்தை? சோகத்தில் சீன மக்கள்! சீனாவில் கோரதாண்டவம் ஆடி வருகிறது கொரோனா வைரஸ். 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில்  4,000 பேரை இந்த நோய் தாக்கியுள்ளதாகவும்…

திமுகவின் அரசியல் ஆலோசகர் பி.கே. ஜேடியூ-விலிருந்து நீக்கம்… நிதி‌ஷ்குமார் அதிரடி நடவடிக்கை!

 நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா  தளத்திலிருந்து அதன் துணைத் தலைவரும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டுள்ளார். பீகாரில்  நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் (ஜேடியூ) பாஜகவும் இணைந்து…

டி.என்.பி.எஸ்.சி: திமிங்கிலங்களுக்குப் பதில் மீன்குஞ்சுகள் பிடிபடுகின்றன… ஜெயக்குமார் பதவி விலகணும்.. ஸ்டாலின் காட்டம்

திமிங்கிலங்களை விட்டுவிட்டு மீன் குஞ்சுகளைப் பிடிக்க முயற்சி செய்து, விசாரணையைத் திசை திருப்புவது திட்டமிட்ட, உள்நோக்கம் நிறைந்ததாகவே கருத வேண்டியதிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:…

எடப்பாடி எட்டாவது அதிசயம்… ஐ.டி. துறை ஊழலில் ஒன்பதாவது அதிசயம்… அதிமுகவை வறுத்தெடுக்கும் திமுக!

பாரத் நெட் டெண்டரில் நடைபெற்றுள்ள திரைமறைவு ரகசியங்களை விசாரித்தால், இந்த டெண்டர் தகவல் தொழில்நுட்பத் துறையின் 9வது ஊழல் அதிசயமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான…

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ விமான விபத்தில் 2 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 வீரர்கள் பலியானதாகவும், அவர்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. காபூல்: ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் டே…

காவேரிப்பட்டணம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்திற்காக மாணவர்களை சரக்கு வாகனத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியர்கள்

* நடுவழியில் வாகனம் பறிமுதல்* நடந்தே பள்ளிக்கு சென்ற பரிதாபம் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் கிராம, நகர்ப்புற அரசு பள்ளி பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில், கிராமப்புற ஒன்றியங்களில் இருந்து ஒரு…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அச்சுறுத்தலை சமாளிக்க சீனாவுக்கு பறக்க இருக்கும் மதுரை ‘என்95 முகக்கவசம்’ அங்கிகளும் முழுவீச்சில் தயாரிப்பு

மதுரை: சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இதில் இருந்து தப்புவதற்கான என் 95 வகை முகக்கவசம், அங்கி உள்ளிட்டவைகளின் தேவை…

ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகராக தொடரும் – மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை வெளியிட்ட டிரம்ப்

கிழக்கு ஜெருசலேமில் புதிய தலைநகருடன் கூடிய பாலஸ்தீன அரசு உருவாகும். ஆனால், ஜெருசலேம் பிரிக்கப்படாத தலைநகரமாக இஸ்ரேலுக்கு தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்க டிரம்ப் தெரிவித்தார். வா‌ஷிங்டன்: பாலஸ்தீனத்தை யூத அரசு மற்றும் அரபு…