Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

தமிழகம் முழுவதும் உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும்: ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும் என்று ஓட்டல் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும் தமிழகம் முழுவதும் உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும் என்று ஓட்டல்…

இந்தியாவில் 2.46 லட்சம் பேருக்கு கொரோனா: பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகிறது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,46,628 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 6929 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.…

சென்னையில் 34 நாட்களுக்குப் பிறகு கல்லெண்ணெய், டீசல் விலை உயர்வு

சென்னையில் சுமார் 34 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தடுக்கும் நடவடிக்கையாக பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வாகன போக்குவரத்துகள் முடங்கின. அப்போது பெட்ரோல், டீசல்…

கொரோனா அப்டேட் – உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்தது

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

கேரளாவில் புதிதாக 108 பேருக்கு கொரோனா – சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது

கேரளாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம்: கேரளாவில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்களால் தற்போது கொரோனா…

கொரோனா பாதிப்பு பகுதியில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத தனி அறை – அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத தனி அறை ஒதுக்கப்படும் என ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 159 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்…

மக்களுக்கு பண உதவி அளிக்காமல் பொருளாதாரத்தை மத்திய அரசு அழிக்கிறது: ராகுல் காந்தி

மக்களுக்கு பண உதவி அளிக்காமல் பொருளாதாரத்தை மத்திய அரசு அழிக்கிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர்…

சவுதி அரேபியாவில் 3121 பேருக்கு கொரோனா – ஒரு லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

கேரளா போல் இமாசலிலும் கொடூரம் – வெடிமருந்து கலந்த உணவை மென்றதால் காயமடைந்த கர்ப்பிணி பசு

கர்ப்பிணி பசுவுக்கு வெடிமருந்தை உணவில் கலந்து கொடுத்ததால் அதன் வாய் சிதைந்து காயமடைந்தது இமாசலப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிம்லா: கேரளாவின் பாலக்காடு பகுதியில் பசியால் சுற்றித் திரிந்த கர்ப்பிணி யானைக்கு சிலர் அன்னாசி…

காஷ்மீரில் வீரமரணம் அடைந்தசேலம் ராணுவ வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த சேலம் ராணுவ வீரரின் உடல், அவரது சொந்த ஊரில் நேற்று இரவு முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. எடப்பாடி: சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா…

மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1899 ஆக உயர்வு

மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,899 ஆக அதிகரித்துள்ளது. மும்பை: இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில்…

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

டெல்லியில் மேலும் 1320 பேருக்கு கொரோனா பாதிப்பு

தலைநகர் டெல்லியில் 1320 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தைக் கடந்துள்ளது. புதுடெல்லி: சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும்…

மகாராஷ்டிராவில் ராக்கெட் வேகத்தில் உயரும் கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,739 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 120 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக கடந்த…

உணவகங்கள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் ஜூன் 8 முதல் உணவகங்கள் திறக்கவுள்ள நிலையில் சில குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந்…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா: உச்சக்கட்டமாக 19 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை: தமிழகத்தில் கடந்த ஆறு நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை…

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு

தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28,694ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 15,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…

திருப்பதி கோவிலில் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்- முழு விவரம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 11-ந் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் மொட்டை போட முடியாது. வெளிமாநில பக்தர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற்றுச் செல்ல வேண்டும்…

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19.5 லட்சத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. வாஷிங்டன்: கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை…

பிரேசிலை பாடாய்படுத்தும் கொரோனா – பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்தது

பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ரியோ டி ஜெனிரோ: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர்…

காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதி – முதல்வர் உத்தரவு

ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த மதியழகன் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு…

வங்காளதேசத்தில் 2828 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

அக்டோபர் 4ம் தேதி சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு – யு.பி.எஸ்.சி

சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் என யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. புதுடெல்லி: நாட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக மத்திய பணியாளர் தேர்வாணையம் யு.பி.எஸ்.சி. ஆண்டுதோறும்…

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.5 லட்சத்தை நெருங்குகிறது

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.5 லட்சத்தை நெருங்குகிறது. மாஸ்கோ: கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 67.5…

கொரோனா தடுப்பு நடவடிக்கை – ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் பிரதமர் மோடி போனில் பேசினார். புதுடெல்லி: சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. அனைத்து நாடுகளும்…

சீனாவின் மிக மோசமான பரிசு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) – அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் சீனாவின் மிக மோசமான பரிசு என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். வாஷிங்டன்: வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- சீனா அமெரிக்காவைப் பெரிதும் பயன்படுத்திக்…

கேரளாவில் 9-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள், மால்கள் திறப்பு: பினராயி விஜயன் அறிவிப்பு

கேரள மாநிலத்தில் வருகிற 9-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள், ரெஸ்டாரன்ட்ஸ், மால்கள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வருகிற 8-ந்தேதியில் இருந்து வழிபாட்டு தலங்கள், ரெஸ்டாரன்ட்ஸ், மால்கள்…

பிசிஜி தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம்: விஜய பாஸ்கர்

பிசிஜி தடுப்பூசி மூலம் வயதானவர்களுக்கு சிகிச்சை தருவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…

பிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று ஒருபோதும் நான் சொன்னது கிடையாது: மம்தா பானர்ஜி

எங்களை நீக்க வேண்டும் என்று கூறும்போது, நான் ஒருபோதும் பிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்று மம்மா பார்னஜி தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி எங்களை நீக்க வேண்டும் என்று கூறும்போது, நான்…

திருப்பதியில் 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.…

ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- மருத்துவர் தகவல்

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார். சென்னை: திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை…

ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை முடித் திருத்தகம்கடைக்காரரின் மகள்

ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி…

‘அனுமதிச்சீட்டு’ ரத்து கட்டணத்தை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம்- தெற்குதொடர்வண்டித் துறை அறிவிப்பு

சென்னை கோட்டத்தில் ரத்து செய்யப்பட்ட ரெயில் டிக்கெட் கட்டணத்தை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் நாடு முழுவதும்…

நிசர்கா புயல் பாதிப்பு- ராய்காட் மாவட்டத்தில் உத்தவ் தாக்கரே நேரில் ஆய்வு செய்கிறார்

நிகர்கா புயலால் மோசமாக பாதிக்கப்பட்ட ராய்காட் மாவட்டத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். மும்பை: அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிர மாநிலம் அலிபாக்கில் நேற்று…

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்- மருத்துவமனை தகவல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறலோடு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு…

இங்கிலாந்து மந்திரி அலோக் சர்மாவுக்கு கொரோனா இல்லை

இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து வர்த்தக மந்திரி அலோக் சர்மாவுக்கு நடைபெற்ற பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. லண்டன்: இங்கிலாந்து நாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மந்திரிசபையில் வர்த்தக மந்திரி பதவி…

இஸ்ரேலில் எம்.பி.க்கு கொரோனா- பாராளுமன்ற கூட்டத்தொடர் பணியிடைநீக்கம்

இஸ்ரேல் நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாராளுமன்ற கூட்டத் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த நிலையில், கட்டுப்பாடுகள் படிப்படியாக…

28 லட்சம் பேரை கொண்ட மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

சீனாவில் வுகான் நகரைத் தொடர்ந்து 28 லட்சம் பேரைக்கொண்ட மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பீஜிங்: சீனாவின் மத்திய நகரமான வுகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக…

காற்று மாசு குறைவதற்கு உதவிய கொரோனா ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்று நோய் புண்ணியத்தால் இப்போது நமது நாட்டில் காற்று மாசு அளவு கணிசமாக குறைந்திருப்பதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். புதுடெல்லி: சுவாச காற்று, சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நமது நுரையீரல்கள்…

கீழடி அகழ்வாராய்ச்சி முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது- அமைச்சர் பாண்டியராஜன்

கீழடி அகழ்வாராய்ச்சி முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். பூந்தமல்லி: கொரோனா வைரஸ் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் தினந்தோறும் வழங்கப்பட்டு வந்த அன்னதானம் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில்…

மத்திய குழு தமிழகம் வருகை- சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு

ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு தலைமையில் மத்தியக்குழு தமிழகம் வந்து உள்ளது. இந்தக்குழு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். சென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு…

11 மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பினார் முதலமைச்சர்

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு நேரடியாக அழைப்பு விடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- முதல்-அமைச்சர்…

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைக் கடந்தது

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

அதிரும் அமெரிக்கா – கொரோனா பலி எண்ணிக்கை 1.10 லட்சத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.10 லட்சத்தைத் தாண்டியது. வாஷிங்டன்: கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை…

விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்டச்சிக்கல் இருப்பதால் தாமதம் – இங்கிலாந்து அரசு

விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்ட சிக்கல் இருப்பதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. லண்டன்: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தாமல், கடந்த…

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் வீடு வீடாகப் பரிசோதனை செய்ய வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்த வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொரோனா நோய்த் தொற்றால் தலைநகர்…

பிரேசிலை மிரட்டும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது

பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ரியோ டி ஜெனிரோ: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர்…