Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

யானைக்கு வெடிமருந்து வைத்தவர்களுக்கு பெரும் தண்டனை வழங்க வேண்டும் – விஜயகாந்த்

கேரள மாநிலத்தில் யானைக்கு வெடிமருந்து வைத்தவர்களுக்கு மிகப் பெரிய தண்டனை வழங்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள்…

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தியது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கொரோனா வைரசுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதன்மூலம் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் சீனாவை முந்தியுள்ளது. இஸ்லாமாபாத்: உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது.…

டெல்லியை உலுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது

தலைநகர் டெல்லியில் நேற்று 1359 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. புதுடெல்லி: சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி…

வன்முறையில் காந்தி சிலை அவமதிப்பு – அமெரிக்க தூதர் மன்னிப்பு கோரினார்

வாஷிங்டனில் நடந்த வன்முறையில் காந்தி சிலை சேதமடைந்ததற்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரினார். புதுடெல்லி: அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு (46) என்பவர், மின்னியாபொலீஸ் நகரில் போலீசார்…

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் பாதுகாப்பு படையினர் இன்று இரவு நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து முகாம்களை அழித்தது. இதைத் தொடர்ந்து…

கேரளாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம்: கேரளாவில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்களால் தற்போது…

4 மாத குழந்தைக்காக தொடர் வண்டி பின்னால் ஓடி பால் பாக்கெடை வழங்கிய காவல் துறைகாரர்: மந்திரி பாராட்டு

ரெயில் புறப்பட்ட நிலையிலும் 4 மாத குழந்தையின் பசியை போக்க, ரெயில் பின்னாடி மின்னல் வேகத்தில் ஓடி பால் பாக்கெட்டை பெற்றோரிடம் வழங்கிய போலீஸ்காரரை மத்திய மந்திரி பாராட்டியுள்ளார். பொது முடக்கத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள்…

வழிபாட்டு தலங்களில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மத்திய அரசு வெளியீடு

வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள், புத்தகங்களை பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு வருகிற 8-ந்தேதியில் இருந்து வழிபாட்டு தலங்கள், மதம் தொடர்பான இடங்கள், மால்கள்,…

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 585 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு…

தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை: சுகாதாரத்துறை

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டும் எனத் தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை உத்தரவு…

முழு சம்பளம் வழங்காத முதலாளிகள் மீது நடவடிக்கை கூடாது- உத்தரவை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்

ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் முழு ஊதியத்தை நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என்ற அரசாணை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: ஊரடங்கு காலத்தில் நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம்…

தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும்- ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

கொரோனா பகுதியில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி வளாகத்தில்…

உலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி

கொரோனாவால் இந்த அளவிற்கு உலகம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனையில்கூட நினைத்திருக்க மாட்டார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். புதுடெல்லி: கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்…

கொரோனா சிகிச்சை- தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு..?

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25,872ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 14,316 பேர் குணமடைந்து வீடு…

முதல் மெய்நிகர் உச்சிமாநாடு- காணொலி மூலம் ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆலோசனை நடத்திய மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். புதுடெல்லி: இந்தியா-ஆஸ்திரேலியா பிரதமர்கள் இடையே மெய்நிகர் இருதரப்பு உச்சிமாநாடு இன்று நடைபெற்றது. இதில், இந்திய…

ஸ்பைஸ்ஜெட் விமானியை கத்தியால் குத்தி கொள்ளையடித்த கும்பல்- டெல்லியில் துணிகரம்

டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானியை கத்தியால் குத்தியும் துப்பாக்கியை காட்டி மிரட்டியும் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுடெல்லி: ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில் பைலட்டாக பணியாற்றி வரும் யுவராஜ் திவேதியா என்பவர், பரிதாபாத்தில் உள்ள…

புதுக்கோட்டையில் சிறுமி நரபலி வழக்கு- பெண் மந்திரவாதி கைது

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் தலைமறைவான பெண் மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தில் தைல மரக்காட்டில் 13 வயதான வித்யா…

அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் அருகே மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி அவமதித்துள்ளனர். வாஷிங்டன்: அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டதால், கருப்பின மக்கள் நீதி…

இந்தியாவுக்கு அமெரிக்கா அடுத்த வாரம் வென்டிலேட்டர்கள் அனுப்புகிறது- பிரதமர் மோடியிடம் டிரம்ப் தகவல்

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவில் உள்ள கொரோனா நோயாளிகளுக்காக அமெரிக்கா நன்கொடையாக வழங்கும் வென்டிலேட்டர்கள் அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும் என கூறினார். வாஷிங்டன்:…

இந்திய-சீன ராணுவம் இடையே 6-ந் தேதி பேச்சுவார்த்தை

இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே 6-ந் தேதி பேச்சுவார்த்தை நடக்கிறது. புதுடெல்லி: இந்தியா-சீனா இடையிலான 3 ஆயிரத்து 488 கி.மீ. நீள எல்லையில் பல்வேறு இடங்களில்…

4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச்…

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள்- அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

கொரோனா நோய் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார். சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- உலகம் முழுவதும்…

சென்னை தலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு தொற்று உறுதி

சென்னையில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் தலைமை செயலக ஊழியர்கள் 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க.எம்.எல்.ஏ.வும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை: அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த…

கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை – பினராயி விஜயன்

கேரளாவில் கர்ப்பிணி யானையை கொலை செய்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம்  சைலண்ட்…

அமெரிக்காவை மிரட்டும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 லட்சத்தைத் தாண்டியது. வாஷிங்டன்: கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 65…

சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 2171 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்தது

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

கொரோனா சிகிச்சைக்கு மலேரியா மருந்து – மீண்டும் பரிசோதிக்க உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு மீண்டும் ஒப்புதல் அளித்துள்ளது. ஜெனீவா: கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சையில் மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை நல்ல…

டெல்லியை மிரட்டும் கொரோனா – பலி எண்ணிக்கை 600-ஐ தாண்டியது

தலைநகர் டெல்லியில் நேற்று 9 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு பலி எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளது. புதுடெல்லி: சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை…

ஜூன் 16 முதல் சீன விமானங்களுக்கு தடை – அமெரிக்கா அதிரடி

ஜூன் 16-ம் தேதி முதல் சீன விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் பறப்பதற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு இயங்கக்கூடிய 3 விமான நிறுவனங்களும்…

காணொளி கால் ஆலோசனையின்போது அரை நிர்வாணமாக தோன்றிய மெக்சிகோ பெண் செனட்டர்

மெக்சிகோவைச் சேர்ந்த பெண் செனக்டர் வீடியோ கால் ஆலோசனையின்போது அரை நிர்வாணமாக தோன்றிய காட்சி வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. அரசு அலுவலகங்கள் இயங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. தற்போது தென்அமெரிக்கா…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு…

மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத ஒதுக்கீடு- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. புதுடெல்லி: மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக,…

டெல்லியில் இருந்து ஊட்டி வந்த திமுக எம்.பி ஆ.ராசா 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டார்

டெல்லியில் இருந்து ஊட்டி வந்த திமுக எம்.பி ஆ.ராசா தன்னைத்தானே 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டார். ஊட்டி: கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பஸ், கார், விமானம், ரெயில்…

மகாராஷ்டிராவில் கரையை கடக்க தொடங்கியது நிசர்கா புயல்

அரபிக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல், இன்று மும்பை அருகே உள்ள அலிபாக் பகுதியில் கரை கடக்கத் தொடங்கியது. மும்பை: அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான…

பரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் – கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி

மனிதர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய நாய்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. லண்டன்: லேப்ரடார் மற்றும் காக்கர் ஸ்பேனியல்ஸ் வகையை சேர்ந்த ஆறு நாய்களை லண்டன் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வைரஸ்…

நிசர்கா புயல் இன்று கரையை கடக்கிறது- மும்பையில் விமானங்கள்,ரெயில்கள் ரத்து

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘நிசர்கா’ புயல் தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், மும்பையில் விமானங்கள் மற்றும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதுடெல்லி: அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான…

இன்று 97வது பிறந்தநாள்- கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா…

வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் – மக்களுக்கு உத்தவ் தாக்கரே வேண்டுகோள்

நிசர்கா புயல் கரையை கடப்பதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார். மும்பை: அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த…

விலையுயர்ந்த விவாகரத்து – உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த பெண்

சீனாவில் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதன் மூலம் ஒரு பெண்மணி கோடீஸ்வரியாகி உள்ளார். பெய்ஜிங்: உலகில் மிகவும் விலையுயர்ந்த விவாகரத்து அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் மற்றும் மெக்கென்சி பெசோஸ் விவாகரத்து ஆகும். தனது…

டெல்லியையும் விட்டுவைக்காத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 22132 ஆக அதிகரிப்பு

டெல்லியில் நேற்று மேலும் 1,298 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22,132 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறும் நோயாளிகள் டெல்லியில் நேற்று மேலும் 1,298 பேருக்கு…

கருணாநிதி பிறந்தநாள் – ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளுக்காக எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கொண்டாட…

ரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியது. மாஸ்கோ: கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 64…

நிசர்கா புயல் எதிரொலி – மும்பையில் நாளை 17 விமானங்கள் ரத்து

நிசர்கா புயல் எதிரொலியால் மும்பையில் நாளை புறப்பட வேண்டிய 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பை: அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி…

கேரளாவில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் புதிதாக மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலி ஏதும் இல்லை

ஸ்பெயின் நாட்டில் கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு தற்போது கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்தப்படியாக ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக…

பாதிப்பு, டிஸ்சார்ஜ், சிகிச்சை பெறுபவர்கள்: மாவட்டம் வாரியாக முழு விவரம்…

தமிழகத்தில் இதுவரை 13,706 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்தில் எவ்வளவு பேர் குணமடைந்துள்ளனர் என்ற விவரத்தை காணலாம்…. தமிழகத்தில் இன்று 536 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் 13,706 பேர் இதுவரை…

தமிழகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று: இன்று 1,091

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு…

சென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி தகவல்

சென்னையில் மட்டும் தினமும் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்படி பழனிசாமி இன்று  பேட்டியளித்தார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- *…