Press "Enter" to skip to content

மின்முரசு

சூர்யா படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்தின் புதிய அப்டேட்டை கொடுத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். சூர்யா நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் வாடிவாசல். சமீபத்தின் இதன் விளம்பர ஒட்டி…

லாகின் செய்து பிரச்சனையில் சிக்கும் பிரவீன், வினோத் கிஷன்

அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் லாகின் செய்து ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் ‘லாகின்’. இப்படத்தில் நாயகர்களாக…

இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தத்துக்கு வெற்றி கோரும் இரு தரப்பு – நிரந்தரமா, தற்காலிகமா?

ஜெரிமி பிரவுன் பிபிசி மத்திய கிழக்கு ஆசிரியர் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், ANADOLU AGENCY VIA GETTY IMAGES போரின் போது கொல்லப்படாமல் இருக்க வீட்டுக்குள்ளேயே இருந்த காசா நகரத்து பாலத்தீனர்கள்,…

அமெரிக்காவின் இந்து கோயிலில் பட்டியலினத்தவருக்கு எதிரான ஒடுக்குமுறை

சலீம் ரிஸ்வி பிபிசி ஹிந்திக்காக, நியூ யார்க்கிலிருந்து 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், SALIM RIZVI அமெரிக்காவில் பல அற்புதமான கோயில்களைக் கட்டிய அமைப்பான போச்சாஸம்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா பாப்ஸ்…

ஜோதிகா இடத்தைப் பிடிக்கும் ரம்யா கிருஷ்ணன்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் ஜோதிகாவின் இடத்தை ரம்யா கிருஷ்ணன் பிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, சூர்யாவை காதலித்து திருமணம் செய்து…

மீண்டும் விஜய்யுடன் இணைய ஆசைப்படும் பிரபல நடிகை

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் பிரபல நடிகை ஒருவர் மீண்டும் இணைய ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார். விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஆசிரியர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில்…

இஸ்ரேல் காசாவின் கூகுள் படங்கள் ஏன் மங்கலாக தெரிகின்றன?

கிறிஸ்டோபர் கில்ஸ் மற்றும் ஜேக் குட்மேன் உண்மை பரிசோதிக்கும் குழு 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Google மக்கள் அதிகமாக உள்ள காசா, கூகுள் வரைப்படத்தில் மங்கலாக தெரிவது ஏன்? இதை, பொதுவெளியில்…

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உதவி

தமிழ் திரைப்படத்தில் பிரபலமாக இருக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால்…

ரிஷப் பண்ட் மிகவும் அபாயமானவர்: நியூசிலாந்து பந்து வீச்சு பயிற்சியாளர் சொல்கிறார்

இங்கிலாந்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 18-ந்தேதி…

இந்தியாவுக்கு 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குகிறது பிசிசிஐ

இந்தியாவில் 2-வது அலையால் பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மிக இன்றியமையாததாக உள்ளதால் மற்ற நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டின. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து…

மிகுதியாகப் பகிரப்படும் எஸ்.எஸ்.குமரன் இயக்கிய கொரோனா விழிப்புணர்வு குறும்படம்

இசையமைப்பாளரும் இயக்குனருமான எஸ்.எஸ்.குமரன், நோ கொரோனா மூவ்மென்ட்’ என்கிற பெயரில் ஒரு விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். கடந்த வருடம் தொடங்கிய கொரோனா தாக்கம், இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலையாக உருமாறி மக்களுக்கு…

இங்கிலாந்து செல்வதற்கு சிறந்த முறையில் தயாராகி வருகிறார் கே.எல். ராகுல்

ஐபிஎல் போட்டியின்போது வயிற்று வலி காரணமாக குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட கேஎல் ராகுல், அதில் இருந்து குணமடைந்துள்ளார். இந்திய ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் மட்டையிலக்கு கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவர் கேஎல் ராகுல். சோதனை…

இங்கிலாந்து தொடரில் இந்த ஒரு விசயத்தை சரியாக மதிப்பிட வேண்டும்: ஷுப்மான் கில் சொல்கிறார்

ஆஸ்திரேலியா தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்ற இளம் பேட்ஸ்மேன் ஷுப்மான் கில் முக்கிய காரணமாக இருந்தார் என்றால் மிகையாகாது. இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில். ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக…

‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசிலுக்கு என்னென்ன கதாபாத்திரம்? – லீக்கான தகவல்

மக்கள் விரும்பத்தக்கதுடர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமலின் விக்ரம் படத்தை இயக்க உள்ளார். நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் சொந்த…

கணவரை அடித்ததை காணொளி எடுத்து வெளியிட்ட விக்ரம் பட நடிகை

விக்ரம் பட நடிகை ஒருவர், கணவரை கன்னத்தில் அறைவதை காணொளியாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன்,…

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகுவதால் இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

அமிர்தா ஷர்மா பிபிசி மானிட்டரிங் 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், ODED BALILTY / AFP VIA GETTY IMAGES இரண்டு தசாப்த போருக்குப்பின்னர் அமெரிக்க துருப்புக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறத் தயாராகும்…

ஜப்பானில் கொரோனா நிலவரம் என்ன? ஒலிம்பிக் பற்றி ஜப்பானியர்கள் என்ன கூறுகிறார்கள்?

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA ஜப்பானில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அதிதீவிரமாக பரவி வருவதால், மக்களுக்கு பரவலாக கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் டோக்கியோவிலும் ஒசாகா போன்ற மாகாணங்களிலும் தொடங்கப்பட்டு இருக்கிறது.…

காதலை ஏற்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் – நடிகை அனிகாவை பதற வைத்த ரசிகர்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனிகா, சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். ‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களிலும் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் ரசிகர்களிடம்…

ஐபிஎல் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்டிசில் நடக்கிறது – செப்டம்பர் 15-ந் தேதி தொடங்க திட்டம்

ஐ.பி.எல். போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது. இன்னும் 31 ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டி உள்ளது. புதுடெல்லி: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு…

இந்திய அணி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன்சேப்பல் புகழாரம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மாற்று வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக முடித்ததை நம்மால் பார்க்க முடிந்தது என இயன்சேப்பல் கூறியுள்ளார். சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து…

சரியான செருப்படி கேள்வி… ரசிகருக்கு தன் ஸ்டைலில் பதிலளித்த பார்த்திபன்

‘நாளை சிரிக்க, சிறக்க இன்று உள்ளிருப்போம் உறவே’ என்ற விழிப்புணர்வு பதிவை நடிகர் பார்த்திபன் வெளியிட்டு இருந்தார் தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி…

ஐபிஎல் தள்ளிவைப்பு: உலக சோதனை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு உதவியாக இருக்கும் – டெய்லர்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காரணமாக ஐ.பி.எல். போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என நியூசிலாந்து வீரர் டெய்லர் கூறியுள்ளார். லண்டன்: உலக சோதனை சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில்…

கொரோனாவால் உயிரிழந்த மனைவி குறித்து அருண்ராஜா காமராஜின் உருக்கமான பதிவு

என்னை தேற்றிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் வாழ்நாள் நன்றிகளை உரித்தாக்குகிறேன் என அருண்ராஜா காமராஜ் பதிவிட்டுள்ளார். இயக்குனர், பாடலாசிரியர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். அவரின் மனைவி சிந்துஜா…

உணவின்றி தவித்த குரங்குகளின் பசி, தாகத்தைப் போக்கிய விஜய் ரசிகர்கள்

குரங்குகள் கஷ்டப்படுவதை அறிந்த புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர், அவற்றின் தாகத்தைப் போக்க தண்ணீர் தொட்டி ஒன்றை அமைத்துள்ளனர். புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து…

ரஜினியுடன் மோத தயாராகும் அஜித்?

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தாமதமாவதால், வலிமை படத்தை திட்டமிட்டபடி வெளியீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார்.…

பிக்பாஸ் பிரபலத்துக்கு தொலைபேசியில் தொல்லை கொடுத்த மர்ம நபர்கள்

செல்போனில் மர்ம நபர்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு தவறாக பேசி தொல்லை கொடுத்ததால், பிக்பாஸ் பிரபலம் ஒருவர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். பிரபல தெலுங்கு திரைப்படம் பின்னணி பாடகி மதுப்பிரியா. இவர்…

தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்தது

தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் காவல் துறையினர் நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை…

தமிழகம் முழுவதும் 4,380 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை- தமிழக அரசு ஏற்பாடு

வேளாண் துறை சார்பில் தோட்டக்கலையினர் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை காய்கறிகள் விற்பனை செய்கிறார்கள். சென்னை: இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையொட்டி கடந்த…

நேரடியாக ஓ.டி.டி.யில் ரிலீசாகும் அக்‌ஷய்குமாரின் 2 படங்கள்

முன்னதாக லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடித்து இருந்த காஞ்சனா படத்தின் இந்தி மறுதயாரிப்புகான லட்சுமி படமும் ஓ.டி.டி.யில் வெளியானது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கால் திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டு…

சமந்தாவின் ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை தடை செய்ய வேண்டும் – மத்திய மந்திரிக்கு வைகோ கடிதம்

தி பேமிலி மேன்-2 என்ற இந்தி வெப் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார். நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி…

தாலிபன்களின் தடையை மீறும் ஆஃப்கன் சைக்கிளிங் வீராங்கனை மாசோமா

தாலிபன்களின் தடையை மீறும் ஆஃப்கன் சைக்கிளிங் வீராங்கனை மாசோமா பெண்களுக்கு மிதிவண்டி ஓட்டும் உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளாத தாலிபன்களுக்கு மத்தியில், மிதிவண்டி ஓட்டி சாதிக்க நினைக்கும் ஆஃப்கன் பெண் மசோமா. Source:…

தமிழகத்தில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு இன்று முதல் அமல்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். சென்னை: கொரோனா பரவல் தடுப்பு தீவிர நடவடிக்கையாக தமிழகத்தில் மளிகை, காய்கறி கடைகள்,…

மதுரை-தூத்துக்குடி இடையே நடுவானில் விமானத்தில் நடந்த திருமணம்

கடலுக்கு அடியில் திருமணம், பாராசூட்டில் பறந்து கொண்டு திருமணம் என வெளிநாடுகளில் நடப்பதை மட்டுமே கேள்விப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் இதுபோன்ற திருமணம் நடந்துள்ளது. மதுரை: மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் மரக்கடை அதிபர் மகன்…

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இஸ்லாமாபாத்: இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் மூன்றாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக அங்கு…

செங்கல் சூளையில் வேலை பார்க்கும் கால்பந்து வீராங்கனைக்கு உதவிகரம் நீட்டும் விளையாட்டு அமைச்சகம்

ஜூனியர் அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்த்த சங்கீதா கடந்த ஆண்டு இந்திய சீனியர் அணிக்கு அழைக்கப்பட்டார். புதுடெல்லி: ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள பசமுடி என்ற கிராமத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனை…

ஆசிய கோப்பை குத்துச்சண்டை போட்டி துபாயில் இன்று தொடக்கம் – பதக்கவேட்டை நடத்துமா இந்தியா?

இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இன்று முதல் 31-ந்தேதி வரை துபாயில் நடக்கிறது. துபாய்: இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தென்கொரியா,…

பிரசவத்துக்கு பிறகு பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா? – நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்

தடுப்பூசி போடப்பட்ட தாயிடம் இருந்து பால் குடிப்பதில் பிறந்த குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர் கான் அமீர் மாரூப் கூறியுள்ளார். புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிராக பிரசவத்துக்கு பிறகு பெண்கள் எப்போது வேண்டுமானாலும்…

அணுசக்தி மையங்களின் புகைப்படங்களை பெற சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி இல்லை – ஈரான்

அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. டெஹ்ரான்: அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி…

பிலிப்பைன்சில் 5.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.‌ மணிலா: பிலிப்பைன்சின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜோஸ்…

டெல்லியில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு : முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு

கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தால், மே 31-ந் தேதி முதல் கட்டம் கட்டமாக ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்று முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார். புதுடெல்லி: கொரோனா 2-வது அலையின் உச்சத்தைக் கண்ட தலைநகர் டெல்லியில்…

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் – பிரியங்கா கோரிக்கை

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லி: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு, நீட் தேர்வு, ஜே.இ.இ. தேர்வு ஆகியவற்றை நடத்துவது தொடர்பாக மத்திய…

முதல் ஒருநாள் போட்டி – இலங்கையை 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது வங்காளதேசம்

இலங்கை அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. டாக்கா: வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது. டாஸ்…

முதல் ஒருநாள் போட்டி – இலங்கையை 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது வங்காளதேசம்

இலங்கை அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. டாக்கா: வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது. டாஸ்…

ராஜஸ்தானில் ஜூன் 8-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாவது அலையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கை கடுமையாக்கி வருகின்றன. ஜெய்ப்பூர்: இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும்…

பிரான்சை துரத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சத்தைத் தாண்டியது

உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பாரிஸ்: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு…

லா லிகா கால்பந்து போட்டி : அத்லெடிகோ மாட்ரிட் அணி ‘சாம்பியன்’

ஸ்பெயினில் புகழ்பெற்ற லா லிகா கிளப் கால்பந்து தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. இந்த சீசனுக்கான போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. மாட்ரிட்: லா லிகா கால்பந்து போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 11-வது…

உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் மிக வலிமையாக செயல்படுகின்றன – இங்கிலாந்து ஆய்வு முடிவு

‘பி.1.617.2’ என்ற உருமாறிய கொரோனாவுக்கு எதிராக பைசர் மற்றும் பயோஎன்டெக் கூட்டாக உருவாக்கியுள்ள தடுப்பூசி 88 சதவீத செயல்படும் திறனைக்கொண்டுள்ளது. லண்டன்: உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் மிக வலிமையாக செயல்படுவது இங்கிலாந்தில் நடத்தப்பட்ட…

குழந்தைகளுக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி பரிசோதனை – ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கோவேக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. ஐதராபாத்: குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனை ஜூன் 1-ந்…

தமிழகத்துக்கு தொடர் வண்டி மூலம் 1024 டன் ஆக்சிஜன் விநியோகம் – தெற்குதொடர்வண்டித் துறை தகவல்

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய இந்தியன்தொடர்வண்டித் துறை இயக்கி வரும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை: கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள…

சீனாவில் உறைபனியால் மாரத்தான் போட்டியாளர்கள் 21 பேர் பலி

சீனாவில் உறைபனியால் மாரத்தான் போட்டியாளர்கள் 21 பேர் பலி சீனாவில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய தீவிர வானிலையில் சிக்கி மாரத்தான் போட்டியொன்றில் பங்கேற்ற 21 வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கன்சு…