ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் மரணத்துக்கு பிறகு அமெரிக்காவில் நிலவிவரும் அமைதியின்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அல்கொய்தா அமைப்பினர் முயற்சித்து வருவதாக பாதுகாப்புதுறை தொடர்பான பிபிசி செய்தியாளர் ஃப்ராங் கார்டனர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.…
Posts published in “உலகம்”
பாகிஸ்தானில் 22 இந்துக்கள் வீடு இடிப்பு – ஏன்? பாகிஸ்தானில் கடந்த மே மாதம் 20-ம் தேதி இந்துக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள 22 வீடுகள் உள்ளூர் அதிகாரிகளால் தரைமட்டமாக்கப்பட்டன. Source: BBC.com
ஷுமைலா ஜாப்ஃரி பிபிசி, இஸ்லாமாபாத்தில் இருந்து பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாபில் உள்ள பஹவால்பூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் 20-ம் தேதி இந்துக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள 22 வீடுகள் உள்ளூர் அதிகாரிகளால் தரைமட்டமாக்கப்பட்டன.…
சுரேந்திர பால் பிபிசிக்காக, காத்மண்டுவில் இருந்து உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் என்று இந்திய அரசு கூறும், லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல்…
ஆர்டிக் பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் சுமார் 20,000 டன் டீசல் கசிந்ததை அடுத்து, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அவசரநிலையை பிறப்பித்திருந்த நிலையில், தற்போது அந்த டீசல் கசிவு நன்னீர் ஏரி ஒன்றை…
இந்திய – சீன எல்லை பேச்சுவார்த்தை: பின்வாங்கும் இருநாட்டு ராணுவங்கள் இந்திய மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இந்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்வேறு…
இந்திய மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இந்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்வேறு நிலைகளில் இருந்தும் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் பின் வாங்கியுள்ளதாக…
உலகமே கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில், தென் கொரியா உடனான தனது சண்டையை மீண்டும் துவங்கியுள்ளது வட கொரியா. சமீப காலமாகத் தென் கொரியா- வட கொரியா இடையிலான பிரச்சனை சற்று…
வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இடையினான ஹாட்லைன் வசதி உட்பட தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது. தென் கொரியாவை எதிரி என வர்ணித்துள்ள வட கொரியா…
இவா ஒன்டிவெரொஸ் பிபிசி உலக சேவை ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கொரோனா வைரசின் இரண்டாவது அலையால் ஜப்பானின் ஹொக்கைடோ தீவு பாதிக்கப்பட்டது. முதன் முதலில் கொரோனா வைரசை எதிர்கொண்டது ஆசிய நாடுகள்தான். முடக்கத்தை ஆசிய…
சிங்கப்பூரில் புதிதாக 386 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இன்று தொலைக்காட்சி வாயிலாக…
நியூசிலாந்தில் கொரோனா தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியத்தை அடைந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட அத்தனை கட்டுப்பாடுகளும் இன்னும் சில மணி நேரங்களில் தளர்த்தப்படவுள்ளன. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது போன்ற…
கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்து, 15 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவித்துள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.…
அமெரிக்காவில் நடந்துவரும் இனவெறிக்கு எதிரான போராட்டத்தை அதிபர் டிரம்ப் கையாளும் விதத்தை கடுமையான விமர்சித்துள்ள முன்னாள் உள்துறை செயலாளர் காலின் பாவெல் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து திசைமாறி டிரம்ப் செல்வதாகவும் கூறியுள்ளார். அமெரிக்க ராணுவத்தில் முன்னணி…
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை கொரோனா தடுப்பூசி போடுவதாக சிறுமிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு 5 நிமிடங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி தனது மூன்று இளம் மகள்களுக்கும் பெண்ணுறுப்பு…
மலேசியாவில் ஜூன் 10ஆம் தேதி முதற்கொண்டு, ‘மீட்சிக்கான கட்டுப்பாட்டு ஆணை’ அமலுக்கு வருவதாகப் பிரதமர் மொகிதீன் யாசின் அறிவித்துள்ளார். இன்று நண்பகலில் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், மீட்சிக்கான கட்டுப்பாட்டு…
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 9,971 பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…
கொரோனா வைரஸ்: உலகம் சந்திக்கவுள்ள அடுத்த பிரச்சனை அமேசான் காடுகளா? கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி உலகின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் காடுகளின் வளத்தை சுரண்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. Source:…
ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் அமெரிக்காவில் போலீஸ் காவலில் கொல்லப்பட்டதற்கு எதிராக தொடங்கிய போராட்டம் 12வது நாளாகத் தொடர்கிறது. இந்நிலையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசி-யில் பத்தாயிரக்கணக்கான மக்கள் இனம், நிறம் கடந்து ஒன்றுகூடி…
நம் வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட முகக்கவசம்: சில முக்கிய அறிவுரைகள் முகக்கவசம் என்பது நம் வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால், முகக்கவசம் அணியும்போது நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது…
கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடும்போது மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மாஸ்க் அணிவதால் கொரோனா வைரஸ் பரவாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை…
பள்ளி குழந்தைகளுக்கு லாலிபாப் வாங்குவதற்காக இரண்டு மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பணத்தை செலவிட திட்டமிட்ட மடகாஸ்கரின் கல்வித்துறை அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸுக்கு தீர்வாக கருதப்படும் சோதிக்கப்படாத மூலிகை சாறை மாணவர்கள் பருகிய…
எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கு மலேசியாவின் தற்போதைய அரசு மிரட்டல் தந்திரங்களைப் பயன்படுத்துவதாக முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் குற்றம்சாட்டி உள்ளார். இதற்கு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உள்ளிட்ட அரசாங்க முகமைகளை அரசு தனது கருவிகளாகப்…
ஜேக் ஹார்டன் பிபிசி ரியாலிட்டி செக் அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்தை தொடர்ந்து அந்நாடு முழுவதும் பரவிய போராட்டங்களை அடுத்து, போராட்டங்கள் நடக்கும் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட ராணுவத்தை அனுப்பப்போவதாக அதிபர்…
சமூக ஊடகமான ஃபேஸ்புக்கில் “நைஜீரிய பெண் விற்பனைக்கு” என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்த 30 வயதாகும் பெண் லெபனானிலிருந்து மீண்டும் நைஜீரியாவுக்கு வரவிரும்பவில்லை என கூறியுள்ளதாக நைஜீரிய புலம்பெயர்ந்தோருக்கான ஆணையம் தெரிவித்துள்ளது. லெபனானில் ஃபேஸ்புக் மூலம்…
ஜாவோயின் ஃபெங் பிபிசி சீன மொழி சேவை அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டங்கள் உலகம் முழுவதும் புருவங்களை உயர்த்தியுள்ள நிலையில், அதை சீனா மட்டும் வேறுபட்ட பார்வையில் ஆர்வத்துடன் உற்றுநோக்கி வருகிறது. கடந்தாண்டு ஹாங்காங்கில்…
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி தனது மூன்று இளம் மகள்களுக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்த தந்தை ஒருவர் எகிப்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.…
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே தொடர்ந்து நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில் வரும் ஜூன் 16ஆம் தேதி முதல் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு தடை விதிப்பதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவிட்-19…
கெர்ரி ஆலன் பிபிசி மானிட்டரிங் மத்திய சீனாவில், கொரோனா தொற்றியவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் மரணம் அடைந்ததை அடுத்து, கொரோனா விவகாரத்தை அரசு சரியாக கையாளவில்லை என மக்களுக்குத் தோன்றிய எண்ணம், அரசுக்கு…
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தவறியதற்காக சீனாவின் மீது ஏற்கனவே கோபத்தில் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள், தற்போது எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி அந்த நாடு மீதான தங்களது எதிர்ப்பை திறன்பேசிகளின் மூலம்…
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட், காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது கொல்லப்பட்டதால், அந்த நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ளதை அடுத்து இந்த மரணத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது புதிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…
கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் அமெரிக்க காவல் துறையின் பிடியில் இருந்தபோது மரணமடைந்த நிகழ்வைத் தொடர்ந்து அந்நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டங்களை இழிவு படுத்துவதாக, அழகிப்பட்டம் வென்ற பெண் ஒருவர் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். பிரேசிலிய…
ஜி7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்புகிறார். ஆனால் பிரிட்டனும், கனடாவும் இதனை எதிர்க்கின்றன. இந்த மாதம் நடைபெறவிருந்த ஜி7 மாநாடு செப்டம்பர் மாதம் வரை…
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை ஜார்ஜ் ஃப்ளாய்டு: 8 நிமிடம், 46 நொடிகள் – நடந்தது என்ன? 4 நிமிடங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் உலகிலேயே மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். 18 லட்சம் பேர்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் உயிரிழப்பு – இந்திய நிலவரம் என்ன?
இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் இன்று காலை 8 மணிக்கு வெளியிட்ட தரவுகளின்படி, அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 8,909 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சையில்…
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட், போலீஸ் காவலில் கொல்லப்பட்டதால் நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ளன. மின்னசோட்டா தலைநகர் மினியாபொலிஸில், 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலீஸார் பிடியில் கழுத்து நெறிபட்டு இறந்தார். ஒரு…
அழிவின் விளிம்பில் உள்ள, உலகின் மிக அரிய வகை மனித குரங்கான ஹைனன் கிப்பான் இனத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடத் தகுதியுள்ள ஓர் இணை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த இனத்தைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கைக்…
இந்திய ராணுவம் – சீன ராணுவம்: எல்லையில் யார் ஆதிக்கம்? இந்தியா – சீனா இடையிலான எல்லை பதற்றம் என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வருகிறது. எப்போது எல்லை பிரச்சனை வருகிறதோ…
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்குகிறது. இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இன்று காலை 8 மணி நிலவரப்படி, இந்தியா முழுவதும் 1,98,706…
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணம் ஒரு கொலை என அதிகாரப்பூர்வ பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹென்னெபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், இறந்தவரின் உடலில் இதய…
அமெரிக்க அதிபரின் வன்முறையைத் தூண்டும் விதத்தில் உள்ள ஃபேஸ்புக் பதவிக்கு நீக்கப்படாமல் இருப்பது ‘வெட்கக்கேடானது’ என்று அந்நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் கூறியுள்ளனர். காவல்துறையின் பிடியில் இருந்தபோது உயிரிழந்த கருப்பின அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு…
அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் போலீஸ் காவலில் இருக்கும்போது இறந்ததைக் கண்டித்து திங்கள் கிழமை ஆறாவது நாளாக நடக்கும் போராட்டத்தால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் பற்றி எரிகின்றன. 40 நகரங்களில் ஊரடங்கு…
இந்தியா சீனா இடையிலான எல்லை பதற்றம் என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வருகிறது. எப்போது எல்லை பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் இரு அண்டை நாடுகள் பற்றிய ஒப்பீடு அதிகம் விவாதிக்கப்படுகிறது. இந்தநிலையில்,…
மேற்கு ஆஸ்திரேலியாவில் அபாரிஜினல் தொல்குடியினர் வசித்த 46,000 ஆண்டுகள் பழமையான குகைகள் இரும்புத் தாது வெட்டியெடுத்தபோது வெடிவைத்து தகர்க்கப்பட்டன. ரியோ டின்டோ என்ற பகாசுர சுரங்க நிறுவனம் இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த குகைகள்…
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விண்வெளி ஓடத்தில், முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த மனிதர்கள், வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் ராக்கெட் பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட ஒன்பது…
மலேசியாவில் புதிதாக 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 7,819 என்றும், கடந்த 24 மணிநேரத்தில் 23 பேர் கோவிட்-19 நோயில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர் என்றும்…
அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் போலீஸ் காவலில் இறந்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கடைகள் சேதப்படுத்தப்பட்டு கார்கள் எரியூட்டப்பட்டு போராட்டங்கள் தீவிரமாகிவருகின்றன. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் விதமாக காவல்…
மீண்டும் ஹாங்காங்கில் வேகமெடுக்கும் போராட்டங்கள் – பின்னணி என்ன? ஹாங்காங்கில் சீனா கொண்டு வர இருக்கும் புதிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற…
ஒரே நிறுவனத்தில் 15 ஆயிரம் பேர் வேலையிழப்பு இரண்டு பில்லியன் யுரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 1.6 லட்சம் கோடி ரூபாய் செலவினை குறைப்பதற்காக 15 ஆயிரம் பேரைப் பணி நீக்கம் செய்யப்போவதாக…
மகாதீர் முகமது கட்சி, ஆட்சியைக் கைப்பற்றுவாரா? – மலேசிய அரசியல் களம் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது பெர்சாத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பையும் புதிய எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி…