Press "Enter" to skip to content

Posts published by “vikram”

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலிப் போராட்டம்… வேல்முருகன் அழைப்பு !

சென்னை: குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெறக் கோரி நாளை தமிழகம் தழுவிய அளவில் நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில்…

மனைவி 5வது இடம், தம்பி 3வது இடம், தம்பி மனைவி 6வது! டிஎன்பிஎஸ்சி மோசடி.. அதிர வைத்த சென்னை எஸ்ஐ

சென்னை: சென்னையைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளரின் மனைவி, இரண்டு தம்பிகள், தம்பியின் மனைவி ஆகிய நான்கு பேர் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வில் முதல் பத்து இடங்களில் தேர்ச்சி பெற்றிருக்கும்…

19 வயது பெண்ணை.. நாசம் செய்து.. துணியை திணித்து.. கொடூர சித்திரவதை.. 52 வயது நபர் வெறிச்செயல்

நாக்பூர்: ஒரே வீட்டில் தங்கியிருந்த இளம்பெண்ணை.. நாசம் செய்ததுடன்.. வாயில் துணியை திணித்து.. இரும்பு கம்பியை பிறப்புறுப்பில் சொருகி.. சித்ரவதை செய்துள்ளார் 52 வயது காம மிருகம்.. அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.…

19 வயது பெண்ணை.. நாசம் செய்து.. துணியை திணித்து.. கொடூர சித்திரவதை.. 52 வயது நபர் வெறிச்செயல்

நாக்பூர்: ஒரே வீட்டில் தங்கியிருந்த இளம்பெண்ணை.. நாசம் செய்ததுடன்.. வாயில் துணியை திணித்து.. இரும்பு கம்பியை பிறப்புறுப்பில் சொருகி.. சித்ரவதை செய்துள்ளார் 52 வயது காம மிருகம்.. அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.…

ஜெருசலேம் விவகாரம்.. டிரம்பின் திட்டத்தை ஏற்க முடியாது.. பாலஸ்தீனம் திட்டவட்டம்

காஸா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வகுத்துள்ள மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை ஏற்க முடியாது என பாலஸ்தீன தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹமாஸ் தெரிவித்தார். ஜெருசேலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இஸ்ரேல்-…

புதிய திருப்பம்.. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)க்கு எதிரான போராட்டத்தில் சாதித்த ஆஸ்திரேலியா.. .விரைவில் தடுப்பூசி!

Coronavirus Update|கொரோனா வைரஸினால் ஒரே நாளில் 25 பேர் பலி மெல்போர்ன்: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை மீண்டும் உருவாக்கி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கொரோனா வைரஸக்கு எதிரான…

ஜெருசலேம் விவகாரம்.. டிரம்பின் திட்டத்தை ஏற்க முடியாது.. பாலஸ்தீனம் திட்டவட்டம்

காஸா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வகுத்துள்ள மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை ஏற்க முடியாது என பாலஸ்தீன தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹமாஸ் தெரிவித்தார். ஜெருசேலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இஸ்ரேல்-…

புதிய திருப்பம்.. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)க்கு எதிரான போராட்டத்தில் சாதித்த ஆஸ்திரேலியா.. .விரைவில் தடுப்பூசி!

மெல்போர்ன்: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை மீண்டும் உருவாக்கி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கொரோனா வைரஸக்கு எதிரான போராட்டத்தில் திருப்பு முனையாக பார்க்கப்படும் இந்த கண்டுபிடிப்பின் காரணமாக ஒருவருக்கு…

அர்னாப் கோஸ்வாமியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட குணால்.. விமானத்தில் பகீர்.. கடைசியில் இப்படி ஆகிட்டே

மும்பை: இந்தியில் பிரபலமாக இருக்கும் ஸ்டண்ட் அப் காமெடியன் குணால் கம்ராவை ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா உள்ளிட்ட மூன்று விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணிக்க தடை விதித்துள்ளது. இந்தியில் மிகவும் பிரபலமான…

ஜெகன் மோகன் ரெட்டிக்கு குடும்பத்தில் இருந்தே புதிய சிக்கல்.. கோர்ட் படி ஏறிய தங்கை.. கொலை வழக்கு!

அமராவதி: ஆந்திராவின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது குடும்பத்தினரால் தர்ம சங்கடத்தை சந்தித்துள்ளார். தனது தந்தை கொலை வழக்கில் நீதி வேண்டும் என்று கோரி ஜெகனின் சித்தப்பா மகள் சுனிதா நீதிமன்றத்தை நாடி உள்ளார்.…

சீனாவில் ஒரே இரவில் 30 பேர் பலி.. கொரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30% உயர்வு

பெய்ஜிங்: சீனாவின் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாள் இரவில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 102 ஆக இருந்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை செவ்வாய் நிலவரப்படி 132 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின்…

ஜெகன் மோகன் ரெட்டிக்கு குடும்பத்தில் இருந்தே புதிய சிக்கல்.. கோர்ட் படி ஏறிய தங்கை.. கொலை வழக்கு!

அமராவதி: ஆந்திராவின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது குடும்பத்தினரால் தர்ம சங்கடத்தை சந்தித்துள்ளார். தனது தந்தை கொலை வழக்கில் நீதி வேண்டும் என்று கோரி ஜெகனின் சித்தப்பா மகள் சுனிதா நீதிமன்றத்தை நாடி உள்ளார்.…

சீனாவில் ஒரே இரவில் 30 பேர் பலி.. கொரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30% உயர்வு

பெய்ஜிங்: சீனாவின் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாள் இரவில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 102 ஆக இறந்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை செவ்வாய் நிலவரப்படி 132 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின்…

ஆக்சுவலி.. அடுத்தடுத்து தமிழக அரசியல் பரபரப்பாக போகுதாம்.. முக்கிய கட்சிகள் தீவிர ஆலோசனை!

சென்னை: தமிழக அரசியல் களம் அடுத்து வரப் போகும் நாட்களில் அதிரடிகள் பலவற்றை காணும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறலாம் என்றும் அடுத்து வரப் போகும் நாட்களில் பல…

ஆக்சுவலி.. அடுத்தடுத்து தமிழக அரசியல் பரபரப்பாக போகுதாம்.. முக்கிய கட்சிகள் தீவிர ஆலோசனை!

சென்னை: தமிழக அரசியல் களம் அடுத்து வரப் போகும் நாட்களில் அதிரடிகள் பலவற்றை காணும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறலாம் என்றும் அடுத்து வரப் போகும் நாட்களில் பல…

சாலையில் சுருண்டு மடியும் மக்கள்.. உதவினால் நோய் பரவும்.. சீனாவில் கொடூரம்.. அதிர்ச்சி தரும் காணொளி

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் மக்கள் சாலையில் சுருண்டு மடியும் சம்பவங்கள் நடந்து வருகிறது.இது தொடர்பாக அதிர்ச்சி தரும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி…

சாலையில் சுருண்டு மடியும் மக்கள்.. உதவினால் நோய் பரவும்.. சீனாவில் கொடூரம்.. அதிர்ச்சி தரும் காணொளி

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் மக்கள் சாலையில் சுருண்டு மடியும் சம்பவங்கள் நடந்து வருகிறது.இது தொடர்பாக அதிர்ச்சி தரும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி…

எல்லாரும் சொல்லுங்க.. “ஓம் தரே ட்டுரு சோஹா”.. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அப்படியே ஓடீரும் பாருங்க.. சொல்றாரு லாமா!

பெய்ஜிங்: “ஓம் தரே ட்டுரு சோஹா” இந்த மந்திரத்தை எல்லாரும் சொல்லுங்க.. இதை உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம் என்று திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார்… இந்த மந்திரம்தான்…

எல்லாரும் சொல்லுங்க.. “ஓம் தரே ட்டுரு சோஹா”.. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அப்படியே ஓடீரும் பாருங்க.. சொல்றாரு லாமா!

பெய்ஜிங்: “ஓம் தரே ட்டுரு சோஹா” இந்த மந்திரத்தை எல்லாரும் சொல்லுங்க.. இதை உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம் என்று திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார்… இந்த மந்திரம்தான்…

பண இயந்திரம் வாசலில் 100 பேர் இறந்தாங்கன்னா… ஷாஹீன் பாக்கில் ஏன் யாரும் சாகவில்லை.. பாஜக தலைவர் சுளீர்

கொல்கத்தா: ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நடவடிக்கையின் போது வங்கி ஏஎடிம் முன்பு வரிசையில் நின்ற மக்களில் 100 பேர் இறந்துவிட்டதாக மம்தா பானர்ஜி சொல்கிறாரே, ஏன் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஷாஹீன்…

சீன அதிபர் சொன்னது போல நடந்தது.. ஒரே நாளில் 25 பேர் பலி.. 5300 பேருக்கு பாதிப்பு.. வேகமெடுத்த கொரோனா

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நேற்று ஒரே நாளில் சீனாவில் 25 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு தற்போது 131 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் வைரஸ் சீனாவின் வுஹன்…

பொய் சொல்லாதீங்க நிதிஷ்.. பிரசாந்த் கிஷோர் அதிரடி பதிலடி.. பூதாகரமாகும் ஜேடியு சண்டை.. உடைகிறதா?

பாட்னா: ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் மற்றும் கட்சியின் துணை தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு இடையிலான சண்டை பெரிய அளவில் வெடித்துள்ளது. நிதிஷ் குமார் தொடர்ந்து பொய்…

Exclusive: யாருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல… ஐ.யூ.எம்.எல். அபுபக்கர் எம்.எல்.ஏ. ஓபன் டாக்

சென்னை: பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே மூன்றாண்டுகளாக ஆட்சி நடத்தியதே எடப்பாடி பழனிசாமியின் பெரிய சாதனை தான் என்றும், இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் திமுக முதல் குரல் கொடுப்பதாகவும் கூறுகிறார் இந்திய யூனியன் முஸ்லீம்…

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு கிளாஸ்.. பள்ளிக் கல்வித் துறை

சென்னை: 8-ஆம் வகுப்பு மாணவர்களு்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும்…

கொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106

பீஜிங்: சீனாவில், கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை, ஒரே இரவில் கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகரித்துள்ளது. சோதனை கருவிகளின் பற்றாக்குறை நிலவுவதால், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அதிகாரப்பூர்வமாக…

கொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106

பீஜிங்: சீனாவில், கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை, ஒரே இரவில் கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகரித்துள்ளது. சோதனை கருவிகளின் பற்றாக்குறை நிலவுவதால், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அதிகாரப்பூர்வமாக…

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த உயர்நீதிநீதி மன்றம்

சென்னை: நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள், மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளதாகவும், அதில் முறைகேடுகள் செய்ய வாய்ப்புகள் இல்லை எனவும் மாநில…

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த உயர்நீதிநீதி மன்றம்

சென்னை: நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள், மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளதாகவும், அதில் முறைகேடுகள் செய்ய வாய்ப்புகள் இல்லை எனவும் மாநில…

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காப்பாற்றுங்கள்.. சீனாவிலுள்ள தமிழக மாணவர் உருக்கம் #coronavirus

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ள நிலையில், தங்களை காப்பாற்ற மத்திய அரசு முயல வேண்டும் என வுகான் மாகாணத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கோரிக்கைவிடுக்கிறார்கள். இதுபற்றி, கிருஷ்ணமூர்த்தி…

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காப்பாற்றுங்கள்.. சீனாவிலுள்ள தமிழக மாணவர் உருக்கம் #coronavirus

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ள நிலையில், தங்களை காப்பாற்ற மத்திய அரசு முயல வேண்டும் என வுகான் மாகாணத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கோரிக்கைவிடுக்கிறார்கள். இதுபற்றி, கிருஷ்ணமூர்த்தி…

இந்து பெண்களை கடத்தி இஸ்லாமுக்கு மாற்றி கட்டாய திருமணம்.. பாக். தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

டெல்லி: இரண்டு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹலா நகரில் திருமணம் விழாவில் தாலி கட்டும் நேரத்தில் திடீரென கடத்தி செல்லப்பட்ட இந்து பெண், இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார்.…

இந்து பெண்களை கடத்தி இஸ்லாமுக்கு மாற்றி கட்டாய திருமணம்.. பாக். தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

டெல்லி: இரண்டு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹலா நகரில் திருமணம் விழாவில் தாலி கட்டும் நேரத்தில் திடீரென கடத்தி செல்லப்பட்ட இந்து பெண், இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார்.…

தீவிர அரசியலுக்கு பிரேக்… ஓய்வில் கமல்… திகைப்பில் நிர்வாகிகள்

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக தீவிர அரசியலுக்கு பிரேக் கொடுத்துவிட்டு ஓய்வில் உள்ளதால் அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.…

தீவிர அரசியலுக்கு பிரேக்… ஓய்வில் கமல்… திகைப்பில் நிர்வாகிகள்

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக தீவிர அரசியலுக்கு பிரேக் கொடுத்துவிட்டு ஓய்வில் உள்ளதால் அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.…