அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இந்தியா மற்றும் குவைத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு மந்திரி டோனி பிளிங்கன் முதல் முறையாக அடுத்த வாரம் இந்தியா வருகிறார். இதுதொடர்பாக…
மின்முரசு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்களுக்கு தாமதமின்றி தீர்வு காண வேண்டும் என்று…
துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் மற்றும் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டி இன்று அரங்கேறுகிறது. டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு…
ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வங்காளதேசம் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஹராரே: வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஹராரேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி…
ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வங்காளதேசம் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஹராரே: வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஹராரேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி…
நோய் தீவிரத்தையும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதையும், மரணங்கள் ஏற்படுவதையும் தடுப்பதில் கொரோனா தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். புதுடெல்லி: வைரசில் ஏற்படும் உருமாற்றத்தால் கொரோனா 3-வது…
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு உள்ளனர். ஜம்மு: ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் டிரால் பகுதியில் லர்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் திடீரென…
ராணுவ ஆட்சிக்கு எதிரான பாடல்களை பாடிய கைதிகள் சுமார் 2 மணி நேரத்துக்கு விடாமல் கோஷங்களை எழுப்பியதாக சிறைக்கு அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி…
மகாராஷ்டிர மாநிலத்தில் பருவ மழையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மும்பை: மகாராஷ்டிராவில் பெய்து வரும் அடைமழை (கனமழை)யால் வியாழக்கிழமை மாலை பல மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்…
தடுப்பூசி கொள்முதலுக்கும், தடுப்பூசி செலுத்தும் பணிக்கும் இதுவரை ரூ.9 ஆயிரத்து 725 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பாரதி பிரவிண் பவார் கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும் என்று மக்களவையில் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விக்கு…
What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…
இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன் ஜோடி 2வது மட்டையிலக்குடுக்கு 74 ஓட்டங்கள் சேர்த்தது. கொழும்பு: இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட்…
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி அணிக்கு எதிராக 52 பந்துகளில் 74 ஓட்டங்கள் எடுத்த கோவை அணியின் கங்கா ஸ்ரீதர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சென்னை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது…
சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் அகதிகளாக தங்கியுள்ளவர்களின் ஒலிம்பிக் கனவை நனவாக்கும் வகையில் அகதிகள் ஒலிம்பிக் அணி என்ற அணியை சர்வதேச ஒலிம்பிக் குழு உருவாக்கியது. டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் போட்டியின்…
ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images சைபர் உளவு தொடர்பான சர்ச்சை இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இஸ்ரேலிய…
டிஎன்பிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியார்ஸ் அணி மட்டையாட்டம்கை தேர்வு செய்தது. சென்னை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது.…
ஈகை திருநாள்: ஆடுகள் வெட்டப்படுவதைக் கண்டு கலங்கும் ஓர் இஸ்லாமியப் பெண்ணின் கதை ஈகை திருநாள்: ஆடுகள் வெட்டப்படுவதைக் கண்டு கலங்கும் ஓர் இஸ்லாமியப் பெண்ணின் கதை. ஆடுகள் வெட்டப்படும் காட்சியை என்னால் காண…
விழாவின் முக்கிய அம்சமாக, போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணியினர் தங்களது தேசியக் கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து அரங்கினுள் வந்தனர். டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்போட்டியின் அதிகாரப்பூர்வ துவக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இன்று…
ஒலிம்பிக்கில் இந்தியா தரப்பில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 125 வீரர், வீராங்கனைகள் 18 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். டோக்கியோ: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அவ்வகையில்,…
ஒலிம்பிக்கில் இந்தியா தரப்பில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 125 வீரர், வீராங்கனைகள் 18 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். டோக்கியோ: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அவ்வகையில்,…
தென்னிந்திய நடிகையும், பிக்பாஸ் வெற்றியாளருமான ரித்விகா, தமிழ் ஆந்தாலஜி படமான ‘நவராசா’ படத்தில், அறிமுக இயக்குனர் அரவிந்த் சாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம், மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம்,…
அதானு தாஸ் ரேங்கிங் பிரிவில் பின் தங்கியதால் தீபிகா குமாரியுடன் கலப்பு அணியில் பிரவீன் ஜாதவ் இணைந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பலப்பரீட்சை நடத்துகிறார். வில்வித்தை ரேங்கிங் சுற்றில் இந்திய அணி சார்பில் அதானு…
முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா, இவர் இன்று…
இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், ஐந்து புதுமுக வீரர்களுக்கு கடைசி ஒருநாள் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், ஐந்து…
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தபோது, “செம்மொழிச் சிற்பிகள்” என்ற புத்தகம் வழங்கியது பெரும் கவனத்தை ஈர்த்தது. சென்னை: அரசியல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது பூங்கொத்து-சால்வை வழங்குவதை சம்பிரதாய நிகழ்வாக பின்பற்றி…
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கூடி குரல் எழுப்புவோம் என ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர். சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு…
ஒலிம்பிக் தொடக்க விழா இன்று மாலை நடைபெறும் நிலையில், குதிரையேற்றம் போட்டியில் ட்ரெஸ்சாஜ் பிரிவுக்கான குதிரைகள் ஆய்வு இன்று நிறைவடைந்தன. டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சாஃப்ட்பால், மகளிர் கால்பந்து மற்றும் …
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்மேற்கு…
ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் சார்பாட்டா படத்தின் பகைவன் நடிகர் ஜான் கொக்கேன், அஜித் பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும்…
13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கடந்த 2020ல் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றால் நடைபெறவில்லை. ஜப்பானிலேயே பலத்த எதிர்ப்புக்குப் பிறகு,…
காஷ்மீரில் ஏற்கனவே பறந்த டிரோன்களை பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. ஸ்ரீநகர்: காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக உள்ளது. அவர்களை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து வேட்டையாடி வருகிறார்கள்.…
பொருளாதார ரீதியாக வளமான இந்தியா, சமூக ரீதியாக முற்போக்கான பாரதத்தை உருவாக்க பாலகங்காதர திலகர் முயன்றார். புதுடெல்லி: சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி…
அதானு தாஸ் 653 புள்ளிகளும், தருண்தீப் ராய் 652 புள்ளிகளும் பெற்ற நிலையில், பிரவீன் ஜாதவ் 656 புள்ளிகள் பெற்று 31-வது இடத்தை பிடித்தார். வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் பிரிவு ரேங்கிங் போட்டி இன்று…
அதானு தாஸ் 653 புள்ளிகளும், தருண்தீப் ராய் 652 புள்ளிகளும் பெற்ற நிலையில், பிரவீன் ஜாதவ் 656 புள்ளிகள் பெற்று 31-வது இடத்தை பிடித்தார். வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் பிரிவு ரேங்கிங் போட்டி இன்று…
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கையில் இருந்த தாளை எம்.பி. சாந்தனு சென் நேற்று கிழித்து எறிந்தார். புதுடெல்லி: பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடையும் வரை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.…
அவன் இவன் படத்திற்குப் பிறகு ஆர்யா – விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அவன் இவன்’. இப்படத்தில் இருவரும்…
துடுப்பு படகு போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் கடைசி 3 இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகள் ரிபிசாஜ் சுற்றுக்கு செல்கின்றனர். டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் போட்டி இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்திய…
ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கின்ற பொதுமக்களை தங்க வைப்பதற்காக மேட்டுப்பாளையத்தில் 7 திருமண மண்டபங்களும், 2 பள்ளிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகே மேற்கு தொடர்ச்சி மலை…
கடந்த ஒரு வாரமாக கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இருப்பு இருந்ததால் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு போடப்பட்டது. கோவேக்சின் தடுப்பூசி இல்லாததால் நிறுத்தப்பட்டு இருந்தது. சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பூசி மற்ற நகரங்களை விட அதிகளவில் செலுத்தப்பட்டுள்ளது.…
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி நாடு முழுவதும் இதுவரை 45.29 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு இரு நாட்களாக 40 ஆயிரத்தை தாண்டிய நிலையில்…
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி பதில்…
பிளஸ்-2 தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களும் மேற்குறிப்பிட்ட நாட்களில் துணைத்தேர்வு எழுத சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். சென்னை: பிளஸ்-2 பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த…
பெண்களுக்கான ஆர்ச்சரி ரேங்கிங் சுற்றில் தீபிகா குமாரி துல்லியமான இலக்கு புள்ளியை (Xs) 13 முறை சரியாக குறிவைத்து அம்பு எய்தினார். டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை பிரிவில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ரேங்கிங் சுற்று…
4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த வருடம் நடைபெற வேண்டிய போட்டிகள்…
பெண்களுக்கான ஆர்ச்சரி ரேங்கிங் சுற்றில் தீபிகா குமாரி துல்லியமான இலக்கு புள்ளியை (Xs) 13 முறை சரியாக குறிவைத்து அம்பு எய்தினார். டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை பிரிவில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ரேங்கிங் சுற்று…
இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளிடம் இருந்து…
உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41.50 லட்சத்தைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா நச்சுநுண்ணுயிர்…
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரின் ஆதரவாளா்கள் நடத்திய வன்முறை போராட்டத்தில் பலா் உயிரிழந்து உள்ளனா். டர்பன்: தென் ஆப்பிரிக்காவின் அதிபராக கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தவர் ஜேக்கப்…
இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56 லட்சத்து 2 ஆயிரத்து 321 ஆக உயர்வடைந்து உள்ளது. லண்டன்: இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ந்தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெருமளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. எனினும்,…
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் ஆடுகிறது. கொழும்பு: இலங்கைக்கு சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி…