Press "Enter" to skip to content

Posts tagged as “தமிழகம்”

இந்தாண்டு பொதுத் தேர்வுக்கு 52 இடங்களில் தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: இந்தாண்டு பொதுத் தேர்வுக்கு 52 இடங்களில் தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 20 கி.மீ. தொலைவில் சென்று தேர்வு எழுதி வந்த நிலையை மாற்றி தற்போது 10…

விஜயரகு கொலைக்கு மதச்சாயன் பூசக்கூடாது..: திருச்சி காவல் ஆணையர் பேட்டி

திருச்சி: திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு தனிப்பட்ட விரோதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று திருச்சி காவல் ஆணையர் வரதராஜீ கூறியுள்ளார். விஜயரகு கொலைக்கு மதச்சாயன் பூசக்கூடாது. மேலும் விஜயரகு கொலையில் தொடர்புடைய 5…

திருச்சி பாஜக நிர்வாகி விஜயரகு கொலை தொடர்பாக மேலும் 3 பேர் கைது

திருச்சி: திருச்சி பாஜக நிர்வாகி விஜயரகு கொலை தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுடர்வேந்தன், சச்சின், உள்பட 3 பேரை கைது செய்து திருச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயரகு…

சேலம் கெங்கவல்லி அருகே எரிவாயு உருளை வெடித்ததில் ஒருவர் காயம்

சேலம்: கெங்கவல்லி அருகே வீரகனூரில் வீட்டில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தங்கம் என்பவர் காயம் அடைந்துள்ளார். கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பணம், வீட்டு உபயோக பொருட்கள் சேதமாகியுள்ளது. Source:…

ஆரணியில் வாடகை செலுத்தாத 114 நகராட்சி கடைகளுக்கு சீல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வாடகை செலுத்தாத 114 நகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடியே 10 லட்சம் வரை வாடகை செலுத்தாததால் நகராட்சி அதிகாரிகள் 114 கடைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.…

எஸ்எஸ்ஐ வில்சனை கொன்றபோது அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் அணிந்திருந்த உடைகள் பறிமுதல்

நாகர்கோவில்: எஸ்எஸ்ஐ வில்சனை கொன்றபோது அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் அணிந்திருந்த உடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு வடகரை பகுதியில் இருந்து 2 பேரின் உடைகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். Source: Dinakaran

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் விடுபட்ட 300-க்கும் அதிகமான பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் தொடங்கியது

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் விடுபட்ட 300-க்கும் அதிகமான பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் தொடங்கியது. மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. தண்டராம்பட்டு, திருப்புவனம், கடலூர், மங்களூரு…

பல்லடம் அருகே மணல் கடத்தல் பார வண்டியை விடுவிக்க சொன்ன வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மணல் கடத்தல் லாரியை விடுவிக்க சொன்ன வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லாரியை விடுவிக்க சொல்லி கிராம நிர்வாக அலுவலரை செல்போனில் மிரட்டியதால் ஈஸ்வரி…

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிப்-5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளதை ஒட்டி பலத்த காவல் துறை பாதுகாப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிப்ரவரி-5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளதை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாயில்களில் கூடுதலாக 4 மெட்டல் டிடெக்டர் கருவிகள் அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள்…

திருத்தணி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்தது. வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை அந்தோணி உயிரிழந்தது. Source:…

எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: நாகர்கோவில் நீதிமன்றத்தில் முக்கிய ஆவணங்கள் தாக்கல்

நாகர்கோவில்: களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தவ்பீக், சமீமின் பாஸ்போர்ட் நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எடுக்கப்பட்ட துப்பாக்கி, திருச்சூரில் கண்டெடுக்கப்பட்ட கத்தியையும் நீதிமன்றத்தில்…

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு காரணமாக தேர்தலை ஒத்திவைப்பதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளதார். Source: Dinakaran

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கம் எதிரொலி புதுகை மாணவர்கள் 15 பேர் சீனாவில் தவிப்பு: அறையை விட்டு வெளியே வரமுடியல… சோறு, தண்ணீ இல்லாமல் கஷ்டப்படுறோம்…

பொன்னமராவதி: கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 15 மருத்துவ மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். ரூமை விட்டு வெளியே வரமுடியாமலும், சோறு மற்றும் தண்ணீர் இல்லாமலும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம்…

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் பிணை மனு தள்ளுபடி

சூலூர்: அ.தி.மு.க. இணையதளத்தை தவறாக பன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அ.தி.மு.க. கட்சியில் எம்.பி.யாக இருந்தவர் கே.சி.பழனிச்சாமி. இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபின் அ.தி.மு.க.வின் இணையதளத்தை…

குமரி அருகே விமான நிலையம் அமைக்க அதிகாரிகள் குழு மீண்டும் ஆய்வு: 7 நாட்கள் நடைபெறுகிறது

தென்தாமரைக்குளம்: குமரி அருகே சாமித்தோப்பில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் மீண்டும் ஆய்வை தொடங்கியுள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி அருகே உள்ள சாமித்தோப்பில் உள்ள உப்பள பகுதியில் விமான நிலையம்…

அவிநாசி அருகே கார்-பஸ் மோதல் தாயுடன் நிருபர் பலி

அவிநாசி: திருப்பூரில் ஆங்கில நாளிதழ் ஒன்றின் நிருபராக பணியாற்றி வந்தவர் ராஜசேகர் (33). இவருக்கு 7 மாதத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவிக்கு வளைகாப்பு நடக்க உள்ளது. விழாவுக்கு அழைப்பதற்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள…

காவேரிப்பட்டணம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்திற்காக மாணவர்களை சரக்கு வாகனத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியர்கள்

* நடுவழியில் வாகனம் பறிமுதல்* நடந்தே பள்ளிக்கு சென்ற பரிதாபம் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் கிராம, நகர்ப்புற அரசு பள்ளி பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில், கிராமப்புற ஒன்றியங்களில் இருந்து ஒரு…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அச்சுறுத்தலை சமாளிக்க சீனாவுக்கு பறக்க இருக்கும் மதுரை ‘என்95 முகக்கவசம்’ அங்கிகளும் முழுவீச்சில் தயாரிப்பு

மதுரை: சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இதில் இருந்து தப்புவதற்கான என் 95 வகை முகக்கவசம், அங்கி உள்ளிட்டவைகளின் தேவை…

பிப்.5ல் குடமுழுக்கு: தஞ்சை கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

*  12 காவல் மையங்கள் அமைப்பு*  ஏடிஜிபி நேரில் ஆய்வு தஞ்சை: தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுபாப்புப் பணிகளைக் காவல் துறைக் கூடுதல் இயக்குநர் ஜெயந்த் முரளி ஆய்வு…

48 மணிநேர தங்கு தொழிலுக்கு அனுமதி: சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் ஏராளமான நாட்டுப்படகு மீனவர்களும் கரையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர். மற்ற இடங்களில்…

சாலை பாதுகாப்பு வாரவிழா போட்டியில் பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சாதனை

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பரமத்திவேலூர் காவல் நிலையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, ஓவியம், கவிதை போன்ற போட்டிகள்…

வாணியம்பாடியில் மூடப்படாத போர்வெல்

வாணியம்பாடி: பயன்படாத போர்வெல்லில் விழுந்து குழந்தைகள் இறக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. இதையடுத்து இவற்றை மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் வாணியம்பாடி காதர்பேட்டையில் தனியார் காம்ப்ளக்ஸ் ஒன்று உள்ளது. இதன் எதிரே உள்ள…

ஜோலார்பேட்டை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை கோடியூரில்  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த ஆரம்ப சுகாதார…

சத்தியமங்கலம் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி பலி: காவல் நிலைய முற்றுகையால் பரபரப்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்து மின் வேலியில் சிக்கி விவசாயி பலியானார். இதனை தொடர்ந்து தோட்ட உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பீக்கிரிபாளையம் கிராமத்தை…

தோட்டத்து பண்ணை குட்டையில் 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே தோட்டத்து பண்ணை குட்டையில் வளர்க்கப்பட்ட 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கொக்கரகுண்டி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(49), விவசாயி. இவர்…

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நிறைவு

மதுரை: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நடைபெறுவதை ஒட்டி அதனை தமிழில் நடத்தக்கோரிய வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நிறைவு பெற்றுள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா வருகின்ற…

புதுவையில் காங்.அதிருப்தி எம்.எல்.ஏ ஆளுநரிடம் புகார்..: ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று ஆளுநருடம் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். எம்.எல்.ஏ தனவேல் தனது ஆதரவாளர்களை அழைத்து கொண்டு ‘நீதி கேட்டு பேரணி’…

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி 205 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி 205 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக பிப்ரவரி 3,4,5,6-ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. Source: Dinakaran

கிருஷ்ணகிரியில் பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள்: விளக்கம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளில் இறை வணக்க கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் வராமல் தாமதமாக வந்த 347 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சார்பில்…

28 கோயில் யானைகள் பங்கேற்ற புத்துணர்வு முகாம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமில் உடல் எடை குறையாத யானைகளை தொடர்ந்து கவனிக்க மருத்துருவ குழு அமைக்கப்பட்டுள்ளது. தேக்கப்பட்டி கிராமத்தில் டிசம்பர் 31-ம் தேதி தொடங்கிய யானைகள் புத்துணர்வு முகாம், வருகிற…

ரூ.80 கோடி செலவில் கொடைக்கானல் ஏரியை அழகுபடுத்தும் திட்டம்: முதற்கட்ட ஆய்வு பணி துவங்கியது

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியை ரூ.80 கோடி செலவில் அழகுபடுத்துவதற்கான திட்ட வரைவு ஆய்வு பணிகள் துவங்கின. கொடைக்கானலின் இதயமாகவும், நகரின் மத்தியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியானது சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக உள்ளது. மற்ற…

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர். சோளிங்கர் அருகே புலிவலத்தில் நடராஜன் என்பவர் வீட்டில் சிலிண்டரை பழுது பார்த்தபோது திடீரென வெடித்தது. Source:…

குடமுழுக்கு விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயில் வளாகம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை

தஞ்சை: குடமுழுக்கு விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயில் வளாகம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா வருகிற 5ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில்…

காஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுவரோவியம் வரைந்த 2 பெண்கள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுவரோவியம் வரைந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் நிலையம் அருகே சுவரோவியம் வரைந்து கோஷமிட்ட 2 பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

சாலை ஓரங்களில் குடை அமைத்து சிம்அட்டை விற்பனை செய்யும் முகவர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை

ஈரோடு: சாலை ஓரங்களில் குடை அமைத்து சிம்கார்டு விற்பனை செய்யும் முகவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. உரிய ஆவணங்களை பெறாமல் சிம்கார்டு வழங்கக்கூடாது என முகவர்களுக்கு ஈரோடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Source: Dinakaran

சேலத்தில் மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி 3,500 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்வு

சேலம்:  மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்று வரும் விழிப்புணர்வு நிகழ்வில் ஒரேஇடத்தில் 3,500 பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். சேலம் நெத்திமேடு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இப்பள்ளியில் இயற்கை சுற்றுசூழல் குறித்தும்,…

நல்லம்பள்ளி பகுதியில் தண்ணீரின்றி வறண்ட ஏரிகள்: விவசாயிகள் கவலை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாரத்தில் உள்ள ஏரிகள் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகாவில் நல்லம்பள்ளி, சேஷம்பட்டி, கோவிலூர், நார்த்தம்பட்டி, இலளிகம், கோம்பேரி, பாளையம்புதூர், ஜருகு, இண்டூர்,…

காரைக்குடி ஜங்ஷனில் தொடர்வண்டித் துறை நிர்வாகம் அலட்சியத்தால் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்: நடைமேடை அமைக்க கோரிக்கை

காரைக்குடி: காரைக்குடி ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்த முடியாத அளவில் நீண்ட தூரத்தில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளதால் ஆபத்தான முறையில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காரைக்குடி ரயில்வே ஸ்டேசனுக்கு பல்லவன்,…

மதுரை அருகே மாணவர்கள் சாலை மறியல்..: 3 நாட்கள் பள்ளி திறக்காததால் போராட்டம்

மதுரை: மதுரை அருகே 3 நாட்களாக தனியா பள்ளி ஒன்று திறக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகரில் இயங்கிவரும்…

ராணிப்பேட்டை பாலாற்று பாலம் அருகில் இருநகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை சந்திப்பில் நீரூற்றுடன் கூடிய பூங்கா

வேலூர்: ராணிப்பேட்டை, ஆற்காட்டை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் சந்திப்பு சர்க்கிளில் நீரூற்றுடன் கூடிய பூங்காவும், விபத்துகளை தவிர்க்க தானியங்கி போக்குவரத்து சிக்னலும் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையும், ஆற்காடு-திண்டிவனம்…

காஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுவரோவியம் வரைந்த 2 பெண்கள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுவரோவியம் வரைந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் நிலையம் அருகே சுவரோவியம் வரைந்து கோஷமிட்ட 2 பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாறுமா?.. தொடர் வண்டிகால அட்டவணை தயாரிக்கும் பணி தீவிரம்: பல ரயில்களை நீட்டித்து தர கோரிக்கை

நாகர்கோவில்: புதிய ரயில் கால அட்டவணையில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை , சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றி அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ரயில்வே துறை ஒவ்வொரு ஆண்டும் புதிய ரயில் கால…

திருச்சி அருகே தனியார் மருத்துவமனை மருத்துவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை

திருச்சி: திருச்சி தென்னுர் பகுதியில் தனியார் மருத்துவமனை மருத்துவர் சரவணன் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொண்ட சரவணனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source: Dinakaran

வெளி மாநில காய்கறிகள் வரத்து அதிரிப்பு மலை காய்கறிகளின் மவுசு குறைகிறது: விவசாயிகள் கவலை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பட்டானி போன்ற காய்கறிகள் அதிகளவு பயிரிடப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு…

ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரவு, பகலாக தொடரும் மணல் திருட்டு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

ஆரணி: ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கமண்டல நாகநதி, செய்யாற்றுப்படுக்கை ஆகிய பகுதிகளில் இரவு பகலாக மணல் கொள்ளை நடக்கிறது. இதில் ஆரணி அடுத்த கல்பூண்டி, மொழுகம்பூண்டி, எஸ்வி.நகரம், நேத்தப்பாக்கம், மாமண்டூர், விண்ணமங்கலம், தச்சூர்,…

அலட்சிய அதிகாரிகளால் புரோட்டா கடையாக மாறிய அரசு மீன் விற்பனை நிலையம்

பரமக்குடி: பரமக்குடி சாந்தி தியேட்டர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நகராட்சி சார்பாக மீன் விற்பனை சந்தை செயல்பட்டு வருகிறது. தற்போது, பரமக்குடி நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி…

தோட்டத்து பண்ணை குட்டையில் 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே தோட்டத்து பண்ணை குட்டையில் வளர்க்கப்பட்ட 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் அருகே உள்ள கொக்கரகுண்டி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(49), விவசாயி. இவர் தனக்கு…

குடியாத்தம் அருகே நடந்த கள ஆய்வில் பெருங்கற்கால கல்திட்டை, நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிப்பு: 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் தனியார் கல்லூரி பேராசிரியர் ஆ.பிரபு, தொல்லியல் ஆய்வாளரும் வரலாற்றுத்துறைப் பேராசிரியருமான சேகர் ஆகியோர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள சேங்குன்றத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏறத்தாழ 6000 ஆண்டுகள்…

இரண்டாம் குழு (குரூப்-2) தேர்வில் எஸ்.ஐ.யின் குடும்பமே தேர்ச்சி: விசாரணை நடத்த சிவகங்கை விரைந்தது சி.பி.சி.ஐ.டி. காவல் துறை!

சிவகங்கை: குரூப்-2 தேர்வில் எஸ்.ஐ.யின் குடும்பமே தேர்ச்சி பெற்று அரசு பணியாளர் ஆனது குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிவகங்கை விரைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய…

வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம்: மீனாட்சியம்மன் கோயிலில் துவங்கியது தெப்பத்திருவிழா

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தைப்பூச தெப்பத்திருவிழா நேற்று  கொடியேற்றத்துடன் துவங்கியது. தண்ணீர் நிரப்பி தயாராக வைக்கப்பட்டுள்ள வண்டியூர் தெப்பத்தில் பிப். 8ல் தெப்ப உற்சவம் நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில்…