Press "Enter" to skip to content

Posts tagged as “தமிழகம்”

கேரள நேந்திரம் வாழை சின்னமனூரில் தீவிர சாகுபடி

சின்னமனூர் : சின்னமனூர் பகுதியில் அதிக பரப்பளவில் கேரளா நேந்திரம் வாழையை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். சின்னமனூரைச் சுற்றியுள்ள குச்சனூர், துரைச்சாமிபுரம், சங்கராபுரம் இணைப்பு சாலை, எரசக்கநாயக்கனூர், முத்துலாபுரம், அப்பபட்டி, ஓடைப்பட்டி, காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை,…

நகராட்சி குடிநீர் ஆதாரமான ஒண்டிப்புலி குவாரியில் 34 அடி மட்டும் தண்ணீர்

*கோடை மழை பெய்தால் மட்டுமே குடிநீர் பஞ்சமின்றி தப்பலாம் விருதுநகர் :  விருதுநகர் நகராட்சி கோடை கால நீர்தேக்கங்களில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளதால் கோடை மழை பெய்தால் மட்டும் குடிநீர் விநியோகம் முறையாக…

சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: கொரோனா வைரஸ் பாதித்த சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் இருக்கும் இந்தியர்களை பத்திரமாக இந்தியா அழைத்துவர…

திருச்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு: 50,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருச்சி: திருச்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் எவ்வாறு மக்கள் நல பணிகளை மேற்கொள்வது…

தஞ்சை பெரியகோயில் கருவறையில் முதல்முறையாக தமிழில் மந்திரம் ஓதப்படும் என்பது முதல்கட்ட வெற்றி: பெ.மணியரசன்

தஞ்சை: தஞ்சை பெரியகோயில் கருவறையில் முதல்முறையாக தமிழில் மந்திரம் ஓதப்படும் என்பது முதல்கட்ட வெற்றி என தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழு தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். மேலும், தமிழ்நாடு முழுவதுமுள்ள கோவில்களில் தமிழில் மட்டுமே…

தஞ்சை பெரியகோயிலில் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தலாம் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி தீர்ப்பு

மதுரை : தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  உத்தரவிட்டுள்ளது. தஞ்சை பெரியகோயிலில் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் குடமுழுக்கு…

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி

மதுரை: தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரிய வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் என்ற அறநிலையத்துறை பிரமாணப்பத்திரத்தை ஏற்றதை அடுத்து, இந்த ஆணை…

சீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த மென்பொறியாளருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பா?..மருத்துவர்கள் பரிசோதனை

திருவண்ணாமலை: சீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த மென்பொறியாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா என மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர். சீனாவில் இருந்து வந்த விமல் என்பவர் 2 நாட்களாக சளி, இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து…

நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்துக்கு சொந்தமான மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மிரட்டல் கடிதத்தை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனையில் சோதனை நடத்தி வருகின்றனர். Source: Dinakaran

நாமக்கல் அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு போலி அனுமதி சீட்டில் காளைகளை அழைத்து வந்து வாக்குவாதம் : காவல் துறையினர் தடியடி நடத்தி விரட்டினர்

சேந்தமங்கலம்: நாமக்கல் அருகே அலங்காநத்தத்தில், நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதற்காக கலர் ஜெராக்ஸ் எடுத்த போலி அனுமதி சீட்டுடன் காளைகளை அழைத்து வந்தவர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீசார்  தடியடி நடத்தி விரட்டி…

மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு 13 பேர் விடுதலை எதிர்த்த மனு வேறு அமர்வுக்கு மாற்றம்

மதுரை:  மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் படுகொலையான வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்ற ராமர், சின்ன ஒடுங்கன், செல்வம் உள்ளிட்ட 13 பேர், பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை…

5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயக் கல்வி சட்டத்துக்கு எதிராக உள்ளதே?

* மறுதேர்விலும் தேர்ச்சி பெறாதவர் நிலை என்ன? * ஐகோர்ட் கிளை அரசுக்கு சரமாரி கேள்வி மதுரை: ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்துவதற்கான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில், 8ம் வகுப்பு வரை…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு சீனாவிலுள்ள தமிழகத்தினரை மீட்க கோரி வழக்கு: ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணை

மதுரை: மதுரை, மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த சமயசெல்வம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சீன நாட்டில் புதுவகையான கொரோனா வைரஸ் பாதித்திருப்பது கடந்த ஜன.7ல் கண்டறிப்பட்டது. பல்லாயிரம் பேர் பாதித்துள்ளனர். சீனா முழுவதும்…

அடிதடி வழக்கில் 3 பெண்களை விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்: ஆய்வாளர் கைது

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் அருகே மேலகுடியிருப்பு பகுதியில் ஒரு குடும்பத்தில் பிரச்னை காரணமாக உறவினர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தங்கவேல் என்பவரின் மனைவி உட்பட 3 பெண்களை, வழக்கில்…

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் பாலாற்றில் குப்பைகளை கொட்டும் மாநகராட்சி ஊழியர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் பாலாற்றில் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் கொட்டுவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டு ₹900 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று…

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மஞ்சள் திருமாங்கல்யம் வைத்து பூஜை

காங்கயம்: காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணியசாமி கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கோவையை சேர்ந்த பக்தர் ஒருவரது கனவில் வந்த உத்தரவான மஞ்சளுடன் திருமாங்கல்யம் வைத்து நேற்று முதல் பூஜை செய்யப்படுகிறது.…

சேலம் அருகே இரவில் பரபரப்பு: சரக்கு தொடர் வண்டியில் இருந்து 38 பெட்டிகள் கழண்டு நடுவழியில் நின்றது

சேலம்: பாலக்காட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு நேற்று, டீசல் லோடு ஏற்றிய சரக்கு ரயில் புறப்பட்டது. 43 டேங்கர்களில் டீசல் நிரப்பப்பட்டு கொண்டு வரப்பட்டது. இரவு 9.30 மணியளவில் சேலம் அருகே சரக்கு ரயில் வந்து…

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது

நெல்லை: பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் இன்று காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடந்தது. இதில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவின் 4ம்…

சேலம் வஉசி சந்தையில் சாமந்தி பூ விலை வீழ்ச்சி கிலோ ரூ20க்கு விற்பனை

சேலம்: சேலம் வஉசி பூ மார்க்கெட்டிற்கு சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை பூக்களும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இங்குள்ள மொத்த வியாபார கடைகளில் இருந்து சில்லரை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.…

இரணியல் அரண்மனை ரூ3.85 கோடியில் சீரமைப்பு: பூமி பூஜை இன்று காலை தொடங்கியது

திங்கள்சந்தை: தக்கலையில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இரணியல் அரண்மனை. 6 ஏக்கர் பரப்பளவை கொண்டது. சுமார் 1300 ஆண்டு பழமையான இது சேரர் காலத்தில் கட்டப்பட்டது. தென்னிந்தியாவில் அரசியல்…

சீனாவில் இருக்கும் தமிழர்கள் தாயகம் திரும்புவதை உறுதிப்படுத்தக்கோரி உயர்நீதிநீதி மன்றக் கிளையில் மனுத்தாக்கல்

மதுரை: சீனாவில் இருக்கும் தமிழர்கள் தாயகம் திரும்புவதை உறுதிப்படுத்தக்கோரி ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சமயசெல்வன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி அமர்வு முன் நாளை…

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை முன்னிட்டு 2 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு: ஆட்சியர் தகவல்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை முன்னிட்டு 2 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். தஞ்சையில் 23 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன 192 சிசிடிவி கேமராக்கள்…

அதிகாரிகள் அலட்சியத்தால் கடையத்தில் கடும் சுகாதார கேடு: மக்கள் அவதி

கடையம்: கடையத்தில் குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் குப்பைகள் சிதறி கழிவு நீருடன் கலந்து கடும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. கடையம் தங்கம்மன் கோயில் தெருவில் சுமார் நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த…

ராணிப்பேட்டை அருகே பைப்லைன் உடைப்பால் வீணாகும் குடிநீர்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த பொன்னை ஆற்றில் இருந்து தக்காம்பாளையம், லாலாப்பேட்டை, அக்ராவரம், வானாபாடி, செட்டித்தாங்கல், அம்மூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பைப்லைன் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தக்காம்பாளையம் பகுதியில் உள்ள பைப்லைனில் கடந்த 3…

ஆட்சியர் அலுவலகம் பின்புறம் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்: விபத்து ஏற்படும் அபாயம்

விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் பின்புறம் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னை – திருச்சி நான்குவழிச்சாலைகளில் உள்ளூர் மக்கள், வாகன ஓட்டிகள் பயன் பாட்டிற்காகவும், விபத்துக்களை…

கொளுத்தும் வெயிலால் குற்றாலம் அருவிகளில் குறையும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தென்காசி: குற்றாலத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீசன் துவங்கினாலும் அருவிகளில் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரம் வரை தண்ணீர் குறைவாகவே விழுந்தது. ஆனால் அதன் பிறகு பருவமழை நன்றாக பெய்ததால் தொடர்ச்சியாக தண்ணீர்…

தஞ்சை வாண்டையார் பாலிநுட்பம் கல்லூரியில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தேச தலைவர்களுக்கு மரியாதை அணுசரிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் புலவர்நத்தில் உள்ள வாண்டையார் பாலிடெக்னிக் கல்லூரியில் தேச தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தியாகிகள் தினம் மற்றும் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற…

வேலூர் கோட்டைக்குள் கருங்கற்கள் பதிக்கும் பணிகள் தீவிரம்

வேலூர்: வேலூர் கோட்டைக்குள் 4 கிலோ மீட்டர் கருங்கற்கள் கொண்டு நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அதன்…

சாலையோரம் சுகாதாரமற்ற நிலையில் இயங்கும் இறைச்சி கூடங்களுக்கு தனி கட்டிடம் அமைக்க வேண்டும்: மாநகராட்சி, நகராட்சிகளுக்கு கால்நடைத்துறை அறிவுறுத்தல்

வேலூர்: சுகாதாரமற்ற நிலையில் இயங்கும் இறைச்சி கூடங்களுக்கு தனி கட்டிடம் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி, நகராட்சிகளுக்கு கால்நடைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். இன்றைய சூழலில் அசைவ உணவு மனிதனின் உணவு பட்டியலில் முக்கிய…

CAA-விற்கு எதிராக திருச்சி, ஈரோடு, நெல்லை உள்ளிட்ட இடங்களில் மனிதசங்கிலி போராட்டம்

திருச்சி: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திருச்சியில் ஆயிரம் பேர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று  குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஈரோட்டில் ஆயிரக்கணக்கானோர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு பேருந்து நிலையம் முதல் மாவட்ட…

தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா: கோபுரத்தின் மேல் கும்பகலசம் பொருத்தும் பணி நிறைவு

தஞ்சை: தங்க முலாம் பூசப்பட்ட கலசம் கோபுரத்தின் மேலே கொண்டு செல்லப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான திருப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. மேலும் யாகசாலை, பூஜைக்காக…

என் மீது 2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தஞ்சாவூர்: என் மீது இரண்டு வழக்குகள் அல்ல, 2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்று தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழாவில் முக ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: உள்ளாட்சித்…

அண்ணா நினைவு நாள் பொதுவிருந்து நடத்த தடைக் கோரி வழக்கு: அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் பழனி கோவிலில் பொதுவிருந்து நடத்த தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற…

பாரம்பரியம் மிக்க மன்னார்குடி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா?..9 ஆண்டுகளாக போராடும் திமுக எம்எல்ஏ

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி 154 வருட பாரம்பரியம் மிக்கது. நாளுக்கு நாள் நகரத்தில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. சுமார் 22 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் தற்போது 1 லட்சத்திற்கும்…

ஆண்டுக்கணக்கில் மூடியே கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட துவங்குமா?….தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மக்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை பகுதியில் ஆண்டுக்கணக்கில் மூடியே கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிர்வாக பட்டியலில்படி…

சின்னமுட்டம் விசைப்படகுகள் தங்கு தொழிலுக்கு மீன்வளத்துறை அனுமதி: காலவரையற்ற போராட்டம் திரும்பப்பெற

கன்னியாகுமரி: சின்னமுட்டம் விசைப்படகுகள் 48மணி நேரம் கடலில் தங்கி மீன்பிடிக்க மீன்வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு நேற்று மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். கன்னியாகுமரி  சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு…

கன்னியாகுமரிக்கு கடந்த ஆண்டு 69 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு கடந்த ஆண்டு 69 லட்சத்து 47 ஆயிரத்து 393 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக…

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. குரூப்-4 தேர்வில் 5 விதமான வினாத்தாள்கள் இருந்த நிலையில் விடைகள் எவ்வாறு கிடைத்தன என விசாரணை நடைபெறுகிறது.…

5,8ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசுத்தேர்வுகள் இயக்ககம் நடத்துமா? பள்ளிக்கல்வித்துறை நடத்துமா?: உயர்நீதிநீதி மன்றக் கிளை சரமாரி கேள்வி

மதுரை: 5 மற்றும் 8ம்  வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தடை விதிப்பது குறித்த வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை…

ஊட்டி என்.சி.எம்.எஸ்.பார்க்கிங் தளத்தில் கடைகள் அகற்றம்: வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

ஊட்டி: ஊட்டி என்.சி.எம்.எஸ். பார்க்கிங் தளத்தில் உள்ள பெட்டி கடைகளை அகற்றும் நடவடிக்கைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு பின்புறம் என்.சி.எம்.எஸ். பார்க்கிங் தளம்…

ராமநாதபுரத்தில் லஞ்சப் பணத்துடன் சிக்கினார் காவல் ஆய்வாளர்

ராமநாதபுரம்: பார்த்திபனூர் காவல் ஆய்வாளர் ராஜராஜன் லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் ராஜராஜன் பிடிபட்ட நிலையில் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source:…

வடரெங்கம் ரெங்கநாதபெருமாள் கோயிலுக்கு செல்லும் சாலையில் கருவேல மரங்களால் பக்தர்கள் அவதி

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே வடரெங்கம் ரெங்கநாத பெருமாள் கோபுரத்துக்குச் செல்லும் சாலையில் இடையூராக வளர்ந்துள்ள சீமைக்கருவேல முட்செடிகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரெங்கம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல்…

ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அலுவலர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவுரை

கோவை:  கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.989.80 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை  விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவுரை வழங்கினார்.கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட்…

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிநீதி மன்றக் கிளை சரமாரி கேள்வி

சென்னை: 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.  5,8ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வில் தேர்ச்சி பெறாத…

ராமேஸ்வரம் அருகே கடலில் கரை ஒதுங்கிய மூன்று கஞ்சா பொட்டலம்

ராமேஸ்வரம்,: தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய கஞ்சா பார்சல்களை மரைன் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமர் ேகாயில் பகுதியில் கடலில் கஞ்சா…

பிப்ரவரி 8-ம் தேதி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு சிறப்பு பேருந்துகள்: அரசு விரைவு போக்குவரத்து கழகம்

சென்னை: பிப்ரவரி 8-ம் தேதி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக பிப்ரவரி 7ம் தேதி அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள்…

பாம்பன் மீனவர் வலையில் சிக்கியது மெகா சைஸ் சுறா

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்து திரும்பிய மீனவர் வலையில் 100 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் சுறா மீன் சிக்கியது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதி விசைப்படகு மீனவர்கள் சமீபகாலமாக…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஏற்பட்ட விபத்தில் தம்பதி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பைக்-லாரி மோதிக்கொண்ட விபத்தில் கணவர் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர். மாத்திகிரி என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் முனி கிருஷ்ணாய்யா, சந்தோசம்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். Source:…

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மஞ்சள் திருமாங்கல்யம் வைத்து பூஜை: தடைபட்ட திருமணம் விரைவில் நடக்கும்

காங்கயம்: காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்ரமணியசாமி கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கோவையை சேர்ந்த பக்தர் ஒருவரது கனவில் வந்த உத்தரவான மஞ்சளுடன் திருமாங்கல்யம் வைத்து நேற்று முதல் பூஜை செய்யப்படுகிறது.…

முதலீடு திட்டங்களில் அரங்கேறும் மோசடிகள்: கிராமப்புற அஞ்சலகங்களில் பணம் போட மக்கள் தயக்கம்..கூடுதல் இலக்கு நிர்ணயிப்பதால் தபால் ஊழியர்கள் திண்டாட்டம்

நெல்லை: நெல்லை தபால் கோட்டத்தில் கூடுதல் இலக்கு நிர்ணயிப்பதால் அஞ்சல் ஊழியர்கள் திண்டாட்டத்தில் உள்ளனர். அஞ்சல் முதலீடு திட்டங்களில் ஆங்காங்கே அரங்கேறும் மோசடிகள் காரணமாக கிராமப்புற மக்கள் பணத்தை முதலீடு செய்ய தயக்கம் காட்டி…