Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

திமுக எம்.பி., கனிமொழி புகார் – விசாரணை நடத்த சிஐஎஸ்எப் உத்தரவு

தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் இந்தியில் கேள்வி கேட்டது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விசாரிக்க சி.ஐ.எஸ்.எப். உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கைக்கு எதிராக பல்வேறு…

‘நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ – ரஜினிகாந்த் டுவிட்

திரைப்பயணத்தின் 45 ஆண்டுகள் நிறைவு பெறும் நாளில், நீங்கள் இல்லாமல் நான் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தொடங்கி 45 ஆண்டுகளை நிறைவு…

அடுத்த 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக…

இந்தி மொழி தெரிந்தால் தான் இந்தியரா?- கனிமொழி எம்.பி. கேள்வி

இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது? என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை: திமுக எம்.பி. கனிமொழி டுவிட்டர் பதிவில், Today at the airport…

ஞாயவிலைக்கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ‘No Work No Pay’ – பதிவாளர் எச்சரிக்கை

ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. ஒரு…

நிலைமை சீராகும்போது தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்- எடப்பாடி பழனிசாமி

நிலைமை சீராகும்போது நிச்சயமாக பள்ளிகள் திறக்கப்படும் என்றும், முதலில் மக்களைக் காக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசுக்கு முக்கியம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை: முதல்-அமைச்சர்…

நான்காவது முறையாக இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவி ஏற்கிறார்

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற மகிந்தா ராஜபக்சே, இன்று நான்காவது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார் கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 225 உறுப்பினர்களை கொண்ட…

பெய்ரூட் வெடி விபத்து- சர்வதேச விசாரணையை நிராகரித்தது லெபனான் அரசு

பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சர்வதேச விசாரணை அழைப்புகளை லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் நிராகரித்தார். பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம்…

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. சென்னையில் 8-வது முறையாக இது கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னை: கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்…

ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டம் – விவசாயிகளுக்காக பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

வேளாண் துறையில் விவசாயிகளுக்கு உதவ, அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிதி திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். புதுடெல்லி: வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில்…

கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பற்றதா?- பாதுகாப்பு குழு உறுப்பினர் புதிய தகவல்

கோழிக்கோடு விமான நிலையம் மழைக்காலங்களில் விமானங்கள் தரை இறங்குவதற்கு பாதுகாப்பில்லாதது என்று பாதுகாப்பு கமிட்டியின் உறுப்பினர் கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறியுள்ளார். கோழிக்கோடு: கேரளாவில் நேற்று முன்தினம் விமான விபத்து நடந்த கோழிக்கோடு கரிப்பூர்…

மத்திய பிரதேசத்தின் புதிய கவர்னராக லட்சுமிகாந்த் பாஜ்பாய் நியமனம்

மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய கவர்னராக லட்சுமிகாந்த் பாஜ்பாய் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். போபால்: மத்திய பிரதேச கவர்னர் லால்ஜி டாண்டன் (85) கடந்த மாதம் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த…

கால்நடை சந்தையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: 20 பேர் பலி

புர்கினா பாசோவில் கால்நடை சந்தையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வாகடூகு: மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் கடந்த 2015-ம்…

பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் நிதிஷ்குமார்

பீகாரில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை முதல் மந்திரி நிதிஷ்குமார் பார்வையிட்டார். பாட்னா: பீகாரில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. இதனால் மாநிலத்தின் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் வசிக்கும்…

இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்- உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அவதிப்படும் நிலையில், பணத்தை பெற்றுக்கொண்டு இ-பாஸ் வழங்கும் அரசு அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. சென்னை: திருவண்ணாமலையைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள்…

மெக்சிகோவில் அடங்காத கொரோனா – 51 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மெக்சிகோ சிட்டி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.97 கோடியைக் கடந்துள்ளது. 7.27…

மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

வோக்ஸ், பட்லர் அபார ஆட்டம் – முதல் தேர்வில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து

கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. மான்செஸ்டர்: இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில்…

கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை

கேரளாவில் நேற்று இரவு ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்நிலையில், உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துகள் குறித்த ஒரு அலசலை காண்போம். திருவனந்தபுரம்: வந்தேபாரத் திட்டத்தின் கீழ்…

போதைப்பொருள் வழக்கில் கனடாவை சேர்ந்தவருக்கு மரண தண்டனை

சீனாவில் போதைப்பொருள் வழக்கில் கனடாவை சேர்ந்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பீஜிங்: அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க சீனாவின் பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மெங் வாங்சோவை கடந்த 2018-ம்…

கொரோனாவால் அமெரிக்கர்கள் இறக்கும் அபாயம் அதிகம் – நிபுணர் கருத்து

கொரோனாவால் அமெரிக்கர்கள் இறக்கிற அபாயம் அதிகமாக உள்ளது என்று நிபுணர் கருத்து தெரிவித்துள்ளனர். வாஷிங்டன்: கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியின் ஆதிக்கம், அமெரிக்காவை பாடாய்ப்படுத்துகிறது. அதனால்தான் உலகின் வேறெந்த நாட்டையும் விட…

ரூ.25 லட்சம் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்று சொல்வதா?- மு.க.ஸ்டாலின் கண்டனம்

முன்களப்பணியாளர்கள், கொரோனாவால் மரணம் அடைந்தால் ரூ.25 லட்சம் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. அரசு முடிவு எடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரியது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

அடுத்த மாதம் தமிழக சட்டசபை கூட்டப்படும் இடம் மாறுமா?- உயர் அதிகாரிகள் ஆலோசனை

கொரோனா பரவல் தொடர்ந்து நீடிப்பதால், அடுத்த மாதம் கூட்டப்பட வேண்டிய தமிழக சட்டசபையை வேறிடத்துக்கு மாற்றலாமா? என்பது பற்றி உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச்…

கேரள விமான விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்- பிரதமர் மோடி

கேரள விமான விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது.…

அண்டை நாடுகளுக்கு சொந்தமான பகுதியை அபகரிக்கும் தஜகிஸ்தான் பகுதியை குறிவைக்கும் சீனா

அண்டை நாடுகளுக்கு சொந்தமான பகுதியை அபகரிக்கும் சீனாவின் மேலாதிக்க போக்கு, தஜகிஸ்தான் என்ற மத்திய ஆசிய நாட்டிற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பீஜிங்: சீனாவுக்கும், குட்டி ஏழை நாடான தஜகிஸ்தானுக்கும் 2010ஆம் ஆண்டில் எல்லை ஒப்பந்தம்…

கேரளா ஏர் இந்தியா விமான விபத்தில் 15 பேர் பலி- உதவி எண்கள் அறிவிப்பு

துபாய்- கோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில், உதவிக்கான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344…

இரண்டாக பிளந்த விமானம்: விமானி உயிரிழப்பு- பலர் காயம்

கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் விமானி உயிரிழந்துள்ளார். துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-344 விமானம் வந்தது.…

கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்து: 180 பேர் கதி என்ன?

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது. துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த…

அரியணை யாருக்கு என்பதை மக்கள் முடிவு செய்வர்- முதலமைச்சர்

தமிழகத்தில் எந்த கட்சியை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்தபிறகு முதலமைச்சர் எடப்பாடி…

பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.8000 கோடி- முதலமைச்சர்

பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.8000 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்தபிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

நெல்லை, தென்காசி மாவட்ட வளர்ச்சிப்பணிகள்- முதலமைச்சர் ஆய்வு

நெல்லை, தென்காசி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ.275 கோடியில் திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் இதையடுத்து நெல்லை,…

உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள்

தமிழகத்தில் 10-ந்தேதி முதல் திறக்கப்படும் உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகம் முழுவதும் கடந்த மார்ச்…

பெய்ரூட் சம்பவம்: சென்னை சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 740 டன் அமோனியம் நைட்ரேட் – பதற்றத்தில் மக்கள்

சென்னை சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் பயங்கர ஆபத்து விளைவிக்கக்கூடிய வேதிப்பொருளான அமோனியம் நைட்ரேட் 740 டன் அளவில் உள்ளதால் மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர். சென்னை: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட்…

சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது – இஸ்ரேல் அறிவிப்பு

கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளதாக இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பேராசிரியர் ஷபிரா தெரிவித்துள்ளார். ஜெருசலேம்: கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் முழுவீச்சில் இறங்கி…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றை எதிர்த்து போராட 2-வது தவணையாக ரூ.890 கோடி – மத்திய அரசு

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு 22 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 2-வது தவணையாக ரூ.890 கோடியை மத்திய அரசு விடுவித்து உள்ளது. புதுடெல்லி: உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்று,…

புதிய கல்வி கொள்கை கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று உரை

புதிய தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு தொடக்க உரை ஆற்றுகிறார். புதுடெல்லி: புதிய தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்தரங்கு இன்று நடைபெறுகிறது. ‘புதிய கல்வி…

லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 27 வரை நீட்டிப்பு

ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் கைதாகி சிறையில் உள்ள குற்றவாளி நிரவ் மோடியின் காவலை ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. லண்டன்: மும்பையை சேர்ந்த வைர…

இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-…

சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை

சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளதால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது. சென்னை: சென்னையில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் பாதுகாப்பாக உள்ளது…

உலக அரங்கில் இந்தியாவுக்கான குரலாக இருந்தவர் சுஷ்மா – பிரதமர் மோடி நெகிழ்ச்சி

இந்தியாவுக்காக தன்னலமின்றி சேவை செய்தவர் சுஷ்மா ஸ்வராஜ் என அவரது முதலாண்டு நினைவு தினத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரியான சுஷ்மா சுவராஜ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்…

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்- முதலமைச்சர் மீண்டும் உறுதி

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும், அதில் மாற்றமில்லை என்று மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு பணி, வளர்ச்சி பணி குறித்து ஆலோசித்த பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது- முதலமைச்சர்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரூ.8.69 கோடி மதிப்பிலான வருவாய், ஊரக வளர்ச்சி, தோட்டக்கலை, கால்நடைத் துறை கட்டடங்களை கட்ட…

இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் – மிகுதியாக பகிரப்பட்ட புகைப்படம்

பெய்ரூட்டின் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய பெண் செவிலியரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள…

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா – ஜனாதிபதி நியமனம்

ஜம்மு காஷ்மீரின் புதிய துணை நிலை கவர்னராக மனோஜ் சின்ஹாவை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம்…

காஷ்மீர் ஆளுநர் பதவியில் இருந்து கிரிஷ் சந்திரா மர்மு திடீர் ராஜினாமா?

காஷ்மீர் கவர்னர் கிரிஷ் சந்திரா மர்மு தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து…

49 ரூபாய்க்கு கொரோனா சிகிச்சை மாத்திரை – முன்னணி நிறுவனம் வினியோகம்

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு 49 ரூபாய்க்கு பேவிபிராவிர் மாத்திரை வினியோகத்தை லூபின் மருந்து நிறுவனம் தொடங்கி உள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுக்கென எந்த மருந்தும் இன்னும் கண்டுபிடித்து, விற்பனைக்கு வரவில்லை. பிற…

புனிதமற்ற நேரத்தில் பூமி பூஜையா? – திக்விஜய் சிங் கவலை

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புனிதமற்ற நேரத்தில் நடந்துள்ளதாக கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கவலை தெரிவித்துள்ளார். புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நேற்று நடந்த பூமி பூஜை…

அயோத்தி பூமி பூஜையில் கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோவில் பூஜை அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, கம்ப ராமாயணத்தை மேற்கோள் காட்டினார். அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.…

பல வருட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது – பிரதமர் மோடி

பல வருட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில்  பிரதமர் மோடி கலந்து…