Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

பிளஸ்-2 மாணவர்களுக்கு கூடுதலான மதிப்பெண்கள் வழங்கும் தேர்வுத்துறை

பிளஸ்-2 மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது. ஊரடங்கு…

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன் நீட் பயிற்சி ஜூன் 15-ல் தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு…

மாணவர்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?- உயர்நீதிநீதி மன்றம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று…

அத்தியாவசிய மருந்துகளை வீடு தேடி சென்று வழங்குங்கள்- மாநிலங்களுக்கு மத்திய அரசு யோசனை

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய மருந்துகளை வீடு தேடி சென்று வழங்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா சமயத்திலும், கொரோனாவுக்கு பிறகும் பச்சிளம் குழந்தைகள், குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர்,…

தேர்வர்கள் புகார்களை தெரிவிக்க கைபேசி செயலி- டி.என்.பி.எஸ்.சி. புதிய முயற்சி

தேர்வர்கள் தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை நேரடியாக தங்களிடம் தெரிவிக்கும் வகையில் செல்போன் செயலி ஒன்றை உருவாக்க டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் அரசுத்துறைகளில்…

மோசமான வானிலையால் நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்புவது ஒத்திவைப்பு

மோசமான வானிலை காரணமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு நாசா வீரர்களை அனுப்புவது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. நியூயார்க்: நாசாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் இன்று அதிகாலை சர்வதேச…

120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் – தெலுங்கானாவில் மீட்புப் பணிகள் தீவிரம்

தெலுங்கானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த 3 வயது சிறுவனை மீட்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தை சேர்ந்தவர் கோவர்தன். இவர் தனது மனைவி மற்றும் 3…

கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது

கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். முதல் மந்திரி பினராயி விஜயன் கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு…

பாட்னாவில் சோகம் – கட்டுமான பணியின்போது சிலாப் விழுந்து 3 குழந்தைகள் பலி

பீகார் தலைநகர் பாட்னாவில் கட்டுமான பணியின் போது சிலாப் விழுந்து 3 குழந்தைகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா: பீகார் மாநில தலைநகரான பாட்னாவில் ஜவகர்லால் நேரு மார்க் பகுதியில் கட்டுமான பணி…

அரியானாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

அரியானாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சண்டிகர்: கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 4-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு இல்லாத…

அதிரும் பிரேசில் – கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியது. ரியோ டி ஜெனிரோ: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர்…

முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை

கொரோனா நிலை, ஊரடங்கு ஆகியவை குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை: தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 18 ஆயிரத்து 545 பேர் கொரோனா வைரசால் பாதிப்படைந்து…

கொரோனாவின் கோரப்பிடியில் மகாராஷ்டிரா – பாதிப்பு எண்ணிக்கை 57 ஆயிரத்தை நெருங்குகிறது

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2190 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 57 ஆயிரத்தை நெருங்குகிறது. வெப்ப பரிசோதனை செய்யும் ஊழியர் மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2190 பேருக்கு…

கொரோனா தடுப்பு நடவடிக்கை – மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். புதுடெல்லி: சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. அனைத்து நாடுகளும்…

ரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது. மாஸ்கோ: கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 57 லட்சத்துக்கும்…

சமூக அநீதியை கண்டிக்கிறேன் – மு.க.ஸ்டாலின்

இந்தச் சமூக அநீதியைக் கண்டிக்கிறேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது: இந்தச் சமூக அநீதியைக் கண்டிக்கிறேன். பல் மருத்துவம் மற்றும்…

கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகள்

ஐதராபாத் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஐதாராபாத் காந்தி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா…

அனுமதிச்சீட்டுக்காக ஆடுகளை விற்ற தொழிலாளி: விமான நிறுவனம் உதவியால் சொந்த ஊர் பறக்கிறார்

விமானத்தில் சொந்த ஊர் திரும்ப ஆடுகளை விற்பனை செய்து டிக்கெட் வாங்கிய போதிலும், விமானம் ரத்தானதால் திண்டாடிய ஊழியருக்கு நிறுவனம் கைக்கொடுத்துள்ளது. பொது ஊடரங்கு உத்தரவு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்றவர்கள்…

ஜெயலலிதா வீட்டின் ஒரு பகுதியை நினைவு இல்லமாக மாற்றலாம்- உயர்நீதிநீதி மன்றம் பரிந்துரை

போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக தமிழக அரசு மாற்றலாம் என ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது. சென்னை: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ்…

தமிழகத்தில் ரூ.15,128 கோடி முதலீடு- முதல்வர் முன்னிலையில் 17 நிறுவனங்கள் ஒப்பந்தம்

வெளிநாடுகளைச் சேர்ந்த 17 நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ.15,128 கோடி முதலீடு செய்து தொழில் தொடங்குவதற்கு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டன. சென்னை: கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் தொழில் நிறுவனங்களுக்கு கடும் இழப்பு…

தமிழ்நாட்டிற்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்க வாய்ப்பில்லை- வேளாண்துறை

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. சென்னை: உலகிலேயே பேரழிவை ஏற்படுத்தும் இடம்பெயர் பூச்சியாக ‘பாலைவன வெட்டுக்கிளி’ என்ற வகையான வெட்டுக்கிளி கருதப்படுகிறது. இவை பயிர்களை அழித்து உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடியவை.…

ஜூன் மாத இலவச ரேசன் பொருட்களுக்கு 29ம் தேதி முதல் டோக்கன் விநியோகம்

ரேசன் கடைகளில் ஜூன் மாதம் வழங்கப்படும் இலவச உணவுப் பொருட்களுக்கான டோக்கன், 29ம் தேதி முதல் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளது. சென்னை: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது.…

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிப்பது யார்?- இன்று தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிநீதி மன்றம்

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சென்னை: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்பிலான…

ஊரடங்கை பயனுள்ளதாக்க மாணவர்களுக்கு இலவச சிலம்ப பயிற்சி- காவல் துறைகாரரின் முயற்சிக்கு பாராட்டு

ஊரடங்கை பயனுள்ளதாக்க 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ்காரர் இலவசமாக சிலம்பம் கற்றுக்கொடுத்து வருகிறார். அவரது இந்த முயற்சிக்கு பாராட்டு கிடைத்துள்ளது. கமுதி: கொரோனா ஊரடங்கினால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.…

ஆறுமுகன் தொண்டமான் மறைவு- கோத்தபய ராஜபக்சே இரங்கல்

இலங்கை மந்திரியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். கொழும்பு: இலங்கை மந்திரியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான…

அமெரிக்காவில் மலிவுவிலை வெண்டிலேட்டர் உருவாக்கி இந்திய தம்பதி சாதனை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு தம்பதியர் மலிவு விலை வெண்டிலேட்டரை உருவாக்கி அசாத்திய சாதனையை ஓசைப்படாமல் நிகழ்த்தி இருக்கிறார்கள். நியூயார்க்: கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரி, உலக நாடுகளையெல்லாம் உலுக்கி…

சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

கொரோனா தோன்றியது குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பதாக சீனா கூறியதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. ஜெனீவா: சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகையே அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரஸ், சீனாவின் வுகான் நகரில்…

கொரோனா அப்டேட் – உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56.75 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 56.75 லட்சத்தைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல்…

கொரோனாவுக்கு பிரேசிலில் ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி ஒரே நாளில் மீண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். ரியோ டி ஜெனிரோ: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு…

இந்தியாவில் கொரோனா தொற்று மீட்பு விகிதம் 41.61 சதவீதமாக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 41.61 சதவீதமாக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார். புதுடெல்லி: கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

ஆப்கானிஸ்தானில் 900 தலிபான் கைதிகள் விடுவிப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டில் 900 தலிபான் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். காபுல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு…

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 76 ஆயிரத்தை தாண்டியது

சவுதி அரேபியாவில் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சிகிச்சை பெறும் நோயாளி சவுதி அரேபியாவில் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்…

தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1621 ஆக உயர்வு

மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது. மும்பை: இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.  தற்போதைய நிலவரப்படி…

கொரோனா அப்டேட் – உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.5 லட்சத்தைத் தாண்டியது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல்…

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் – மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போதுமான உதவிகளை செய்யவில்லை என உச்சநீதிமன்றம்  கண்டனம் தெரிவித்துள்ளது. புலம்பெயர்…

அதிரும் அமெரிக்கா – கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. நியூயார்க்: உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 56 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ்…

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்குகிறது

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2091 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்குகிறது. வெப்ப பரிசோதனை செய்யும் ஊழியர் மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2091 பேருக்கு…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான ஆறுமுகம் தொண்டமான் காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 55) இன்று இரவு காலமானார். ஆறுமுகம் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 55) இன்று இரவு…

14 நாட்கள் கோரன்டைன் தேவையில்லை: சுற்றுலாப் பயணிகளை வரவேற்கிறோம் என்கிறது ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டிற்கு ஜூலை 1-ந்தேதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு 14 நாள் தனிமைப்படுத்துதல் தேவையில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாத்துறையில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும்…

தழிழகத்தில் ஊரடங்கு தொடருமா?: மருத்துவக்குழு செய்தியாளர்களை சந்திக்காததால் புதிர் நீடிப்பு

மருத்துவ குழுவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்திய நிலையில், வரும் 30-ம்தேதி பொதுமுடக்கம் குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர்…

உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 832 விமானங்கள் மூலம் 58,318 பேர் பயணம்- மத்திய மந்திரி தகவல்

60 நாட்களுக்குப்பின் உள்நாட்டு விமான சேவை நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இந்தியாவில் சுமார் 60 நாட்களுக்குப்பின் நேற்று உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. மேற்கு…

மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு

தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. சென்னை: கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு…

திருமழிசை சந்தையில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்

திருமழிசை மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வரத்து குறைந்து உள்ளதாலும், காய்கறிகளை சேமித்து வைக்க போதுமான குடோன் வசதி இல்லாததாலும் தினசரி 2 லட்சம் கிலோ காய்கறிகள் வீணாகி வருகிறது. போரூர்: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும்…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இப்போது நினைத்தால் கூட அரசாங்கத்தால் உதவ முடியும்- ராகுல் காந்தி

இந்தியாவில் ஊரடங்கின் நோக்கம் தோல்வி அடைந்துவிட்டதாகவும், ஊரடங்கு தோல்வி அடைந்ததன் விளைவை இந்தியா சந்தித்து வருவதாகவும் ராகுல் காந்தி கூறினார். புதுடெல்லி: மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் அரசு…

மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 31 ஆம் தேதியோடு…

24 மணி நேரத்தில் 6535 பேருக்கு தொற்று- இந்தியாவில் 1.45 லட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரசால் 1.45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4167 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி…

பள்ளிகள் திறப்பு எப்போது?- முதலமைச்சர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்…

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு- மருத்துவ நிபுணர்களுடன் இன்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 31…

வென்டிலேட்டர் வாங்கியதில் ஊழல் – சுகாதாரத்துறை மந்திரிக்கு 3 மாதங்கள் சிறை

கொரோனா சிகிச்சைக்கு முக்கிய கருவியாக இருக்கும் வென்டிலேட்டர் வாங்குவதில் ஊழலில் ஈடுபட்ட பொலிவியா நாட்டின் சுகாதாரத்துறை மந்திரிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சூக்ரே: உலகையே உலுக்கு வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு…

ஊரடங்கு: மார்ச் 24 முதல் மே 24 வரை மொத்தம் 24 பேர் தற்கொலை – அதிர வைத்த ஒற்றை மாவட்டம்

ஊரடங்கு தொடங்கிய மார்ச் 24 முதல் மே 24 வரை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. டேராடூன்: கொரோனா வைரஸ் பரவலை…