Press "Enter" to skip to content

Posts published by “Agamagizhan R”

தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி அதிகரிப்பு:கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு

புதுடில்லி:நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, எட்டு ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த ஜனவரி மாதத்தில் அதிகரித்துள்ளது. புதிய, ‘ஆர்டர்’கள், தேவை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, ஜனவரி மாதத்தில் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.இது குறித்து,…

அனில் அம்பானியின் மகன்கள் நிர்வாக குழுவிலிருந்து ராஜினாமா

புதுடில்லி:‘ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ நிர்வாகக் குழுவிலிருந்து, அனில் அம்பானியின் மகன்களான, அன்மோல், அன்சுல் ஆகியோர் ராஜினாமா செய்துஉள்ளனர்.நான்கு மாதங்களுக்கு முன்பு தான் இவ்விருவரும், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக பதவி ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து, பங்குச்…

வளர்ச்சி 5.6 சதவீதம்: ‘பிட்ச் மதிப்பீடுஸ்’ கணிப்பு

புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில், 5.6 சதவீதமாக இருக்கும் என, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை கணித்துள்ளது.அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில், அடுத்த நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6 முதல், 6.5 சதவீதமாக…

இளம் முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள்

எதிர்கால இலக்குகளை அடைய திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். மேலும், வாழ்க்கையில் நிதி சுதந்திரம் பெறவும் சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டும். இளம் தலைமுறையினரை பொருத்தவரை பல விஷயங்களில் நன்கறிந்தவர்களாக இருந்தாலும், முதலீடு…

தொடர் சாதனை ஏற்றத்தில் அன்னிய செலாவணி இருப்பு

மும்பை: நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த வாரத்திலும் தொடர்ந்து அதிகரித்து, புதிய சாதனை அளவை தொட்டுள்ளது. கடந்த ஜனவரி, 24ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 46 ஆயிரத்து,…

வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் பிரிட்டனுடன் நிறைவேற வாய்ப்பு

திருப்பூர்: ‘‘ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியுள்ள பிரிட்டனுடன், இந்தியா வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது,’’ என, திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஐரோப்பிய யூனியனில்இருந்து, பிரிட்டன் நேற்று முன்தினம் இரவு, அதிகாரப்பூர்வமாக…

ஜனவரி ஜி.எஸ்.டி., வசூல் 1.1 லட்சம் கோடி ரூபாய்

புதுடில்லி: கடந்த ஜனவரி மாதத்தில், ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவை வரி வசூல், 1.1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, தொடர்ந்து மூன்றாவது மாதமாக, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடி…

பங்குச் சந்தைகளை பதம் பார்த்த, ‘வரவு செலவுத் திட்டம்’

மும்பை : சந்தையின் எதிர்பார்ப்புகளை, ‘பட்ஜெட்’ நிறைவேற்றவில்லை என்ற கோணத்தில், பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால், நேற்று பங்குச் சந்தைகள் பலத்த சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ 988 புள்ளிகள் சரிந்து,…

தொடர் சாதனை ஏற்றத்தில் அன்னிய செலாவணி இருப்பு

மும்பை : நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த வாரத்திலும் தொடர்ந்து அதிகரித்து, புதிய சாதனை அளவை தொட்டுள்ளது. கடந்த ஜனவரி, 24ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 46…

ஜனவரியில், ‘மாருதி’ விற்பனை 1.6 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி இந்தியா’வின், கடந்த ஜனவரி மாத விற்பனை, 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது.மாருதி சுசூகி நிறுவனம், கடந்த ஜனவரியில், மொத்தம், 1.54 லட்சம்…

ஜனவரியில், ‘மாருதி’ விற்பனை 1.6 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி இந்தியா’வின், கடந்த ஜனவரி மாத விற்பனை, 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது. மாருதி சுசூகி நிறுவனம், கடந்த ஜனவரியில், மொத்தம், 1.54…

வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் பிரிட்டனுடன் நிறைவேற வாய்ப்பு

திருப்பூர் : ‘‘ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியுள்ள பிரிட்டனுடன், இந்தியா வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது,’’ என, திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஐரோப்பிய யூனியனில்இருந்து, பிரிட்டன் நேற்று முன்தினம் இரவு,…

ஜனவரி ஜி.எஸ்.டி., வசூல் 1.1 லட்சம் கோடி ரூபாய்

புதுடில்லி : கடந்த ஜனவரி மாதத்தில், ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவை வரி வசூல், 1.1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, தொடர்ந்து மூன்றாவது மாதமாக, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம்…

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி : சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு

மும்பை : பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று(பிப்., 1) கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டன. 2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

தங்கம் விலை சவரன் ரூ.312 அதிகரிப்பு

சென்னை : மத்திய பட்ஜெட் தாக்கலாகி வரும் நிலையில் தங்கம் விலை இன்று(பிப்.,1) ஒரே நாளில் சவரன் ரூ.312 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபரணத்தங்கத்தின் விலை…

ஐ.பி.எம்., உயர் பொறுப்பில் இந்தியர்

நியூயார்க் : கூகுளின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்டின் சத்ய நாதெள்ளா வரிசையில், தற்போது, ஐ.பி.எம்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, இந்தியாவைச் சேர்ந்த அர்விந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார். ‘அடுத்த யுகத்துக்கான, ஐ.பி.எம்., நிறுவனத்தின், சரியான…

ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் ; சமூக வலைதளத்தில் வதந்தி

சென்னை : ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நீட்டிக்கப்படவில்லை; அது தொடர்பான வதந்திகளை, வரி செலுத்துவோர் தவிர்க்க வேண்டும் என, மத்திய மறைமுக வரிகள் விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி., எனும்…

பாரத ஸ்டேட் வங்கி நிகர லாபம் ரூ.5,583 கோடி

சென்னை : நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம், 41.18 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 5,583 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே, வங்கியின் அதிகபட்ச நிகர லாபமாக பதிவு…

முக்கிய 8 துறைகள் வளர்ச்சி அதிகரிப்பு

புதுடில்லி : கடந்த டிசம்பர் மாதத்தில், முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, 1.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக, எதிர்மறையாக இருந்த, எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி, டிசம்பரில் மீட்டுஎடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த…

வைரஸால் வர்த்தக பாதிப்பு ஆய்வு செய்ய கோரிக்கை

புதுடில்லி: கொரோனா வைரஸ் தாக்குதலால், நமது வர்த்தகத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து பரிசீலனை செய்யுமாறு, அரசாங்கத்தை ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பான, எப்.ஐ.இ.ஓ., வின் டைரக்டர் ஜெனரல்…

மியூச்சுவல் பண்டு விழிப்புணர்வில் டெண்டுல்கர், தோனி பங்கேற்பு

புதுடில்லி: இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்பி, சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி ஆகியோருடன், மியூச்சுவல் பண்டு பிரசாரத்துக்காக கைகோர்த்துள்ளது. மியூச்சுவல் பண்டு முதலீடு குறித்த விழிப்புணர்வை முதலீட்டாளர்களிடையே ஏற்படுத்துவதற்காக, ஆம்பி இந்த முயற்சியை…

பதவி விலகுகிறார் ராகுல் பஜாஜ்

புதுடில்லி: ‘பஜாஜ் ஆட்டோ’ நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜ், தன் பதவியிலிருந்து விலக உள்ளார் என்றும், அதன் பின், அவர் செயல் சாரா இயக்குனராக நீடிப்பார் என்றும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ராகுல் பஜாஜின் பதவிக்காலம்,…

நடப்பு ஆண்டில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும்

புதுடில்லி: கடந்த ஆண்டில், இந்தியாவின் தங்கத்தின் தேவை, 9 சதவீதம் சரிந்து, 690.4 டன்னாக குறைந்துள்ளது என, உலக தங்கம் கவுன்சில் தெரிவித்துள்ளது. இது குறித்து, உலக தங்கம் கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளதாவது:உலகளவில், அதிக…

சென்னையில் மூன்று நாள் தோல் கண்காட்சி

சென்னை : சென்னையில் நடைபெறும், மூன்று நாள் தோல் கண்காட்சி வாயிலாக, 2,400 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் என, இந்திய தோல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தோல் கவுன்சில் தலைவர்…

ஜி.எஸ்.டி., அவகாசம் நாளை முடிகிறது

சென்னை : கடந்த, 2017 – 18ம் நிதியாண்டுக்கான, ‘ஜி.எஸ்.டி., ஆர் 9’ படிவத்தை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. ஆண்டு முழுவதுக்கும் ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் 9’ உள்ளது.…

ஆயத்த ஆடை ஏற்றுமதி ‘டியூட்டி டிராபேக்’ உயர்வு

திருப்பூர் : ஆயத்த ஆடைகளுக்கான, ‘டியூட்டி டிராபேக்’ உயர்த்தப்பட்டுள்ளது. இதை, மேலும் அதிகரிப்பது குறித்து மத்திய அரசிடம் முறையிட உள்ளதாக, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார். ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் செலுத்தும் வரிகளை, மத்திய…

‘ஆப்பிள்’ நிறுவனம் இரட்டை இலக்க வளர்ச்சி

புதுடில்லி : தொழில்நுட்ப நிறுவனமான, ‘ஆப்பிள்’ டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவில், ‘ஐபோன்’ விற்பனையில், இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. இது குறித்து, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கூறியிருப்பதாவது:…

இந்திய பொருளாதாரத்தை பாராட்டும் அமெரிக்க வங்கி

டாவோஸ் : “இந்திய பொருளாதாரம் சிறந்த நிலையில் உள்ளது; நாட்டில் நுகர்வும் அதிகரித்து வருகிறது,” என, பேங்க் ஆப் அமெரிக்காவின் தலைமை செயல் அதிகாரி டி.மொய்னிஹான் கூறியுள்ளார். டாவோஸ் நகரில் நடைபெறும், உலக பொருளாதார…

தங்கம் விலை சவரன் ரூ.296 சரிவு – வெள்ளி கிலோ ரூ.2000 சரிவு

தங்கம் விலை கடந்தவாரம் உயர்ந்து வந்த நிலையில், இந்தவாரம் குறைந்து கொண்டே வருகிறது. சென்னை, தங்கம் வெள்ளி சந்தையில் இன்று(ஜன.,29) காலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒருகிராம் ரூ.37 சரிந்து, ரூ.3,838-க்கும்,…

அசுர வேகமெடுக்கும் உணவு தொழில்நுட்ப துறை;இந்தியாவில் முதலீடுகள் 35% அதிகரிப்பு

புதுடில்லி : இந்தியாவில், உணவு தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 56 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சி காணும் என, கூகுள் அண்டு போஸ்டன் ஆலோசனை குழுமத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.…

செபி தலைவர் தியாகிக்கு பதவி நீட்டிப்பு இல்லை

புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான முயற்சியில், மத்திய நிதியமைச்சகம் இறங்கி உள்ளது. தற்போது செபியின் தலைவராக இருக்கும் அஜய் தியாகியின் பதவிக் காலம், அடுத்த மாதத்துடன்…

மிகவும் பாதுகாப்பான தேர் புதிய டாடா அல்ட்ராஸ்

புதுடில்லி : சந்தையில், தற்போது மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் வாகனமாக, டாடா மோட்டார்ஸின் புதிய அறிமுகமான, டாடா அல்ட்ராஸ் உள்ளது. இந்தியாவின், பிரிமீயம் ஹேட்ச்பேக் பிரிவில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதல் முறையாக, அல்ட்ராஸ்…

தமிழகத்தில் 125 புதிய கிளைகள்; எச்.டி.எப்.சி., வங்கி திட்டம்

சென்னை : ‘தமிழகத்தில் கூடுதலாக, 125 புதிய கிளைகள், இரண்டு ஆண்டுகளில் துவக்கப்பட உள்ளன’ என, எச்.டி.எப்.சி., வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, எச்.டி.எப்.சி., வங்கியின், தமிழக மண்டல தலைவர்கள் ஆர்.சுரேஷ், ராம்தாஸ்…

மாருதி நிகர லாபம் 4.13 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகியின் நிகர லாபம், நடப்பு நிதியாண்டின், மூன்றாவது காலாண்டில், 4.13 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது…