Press "Enter" to skip to content

மின்முரசு

அமிதாப், அபிஷேக்குக்கு கொரோனா – விரைவில் குணமடைய திரைப்பிரபலங்கள் பிரார்த்தனை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சனும், அபிஷேக் பச்சனும் விரைவில் குணமடைய திரையுலக பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் நேற்று கொரோனா தொற்று…

ஒரு நாள் கிரிக்கெட்டில் எந்த வரிசையிலும் மட்டையாட்டம் செய்ய தயார்: ரகானே பேட்டி

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காத நிலையில், எந்த வரிசையிலும் களம் இறங்கி விளையாடத் தயார் என ரகானே தெரிவித்துள்ளார். ரகானே இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காத நிலையில், எந்த…

பயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களம் இறங்குவேன்: உசைன் போல்ட் அறிவிப்பு

உலகின் அதிவேக ஓட்ட பந்தயராக திகழும் உசைன் போல்ட், மீண்டும் களம் இறங்குவேன் என்று அறிவித்துள்ளார். உலகின் மின்னல் வேக வீரராக வலம் வந்த ஜமைக்காவின் உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கமும், உலக…

கொரோனா பரவல்: ஒரு வழியாக டொனால்டு ட்ரம்ப் முகக்கவசம் அணிந்து பொதுவெளியில் தோன்றினார்

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரையிலான காலத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக முகக்கவசம் அணிந்து கொண்டு பொதுவெளிக்கு வந்துள்ளார்.அமெரிக்க தலைநகரான வாஷிங்டனிலுள்ள ராணுவ மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள ராணுவ…

கொரோனா தொற்று: இசையே மருந்தாக – ஒரு செவிலியரின் நெகிழ்ச்சியான முயற்சி

கொரோனா தொற்று: இசையே மருந்தாக – ஒரு செவிலியரின் நெகிழ்ச்சியான முயற்சி சிலி நாட்டில் சாண்டியாகோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஆசுவாசப்படுத்த வயலின் வாசிக்கிறார். நெகிழ வைக்கும்…

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்…

கொரோனா அப்டேட் – உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 1.28 கோடியை தாண்டியது

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

பிரேசிலில் அடங்காத கொரோனா – 71 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ரியோ டி ஜெனிரோ: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு…

அலறும் அமெரிக்கா – நான்கு நாளில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் நான்கு நாளில் 2.5 லட்சம் பேருக்கு மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளது அமெரிக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாஷிங்டன்: கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா…

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் 5.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள தாவோ டெல் சூர் மாகாணத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள கிப்லாவான் நகரை மையமாக…

கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தோர் பெயர்களை வெளியிடுவதில் பயம் ஏன்? – ராகுல் காந்தி

கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை வெளியிடுவதில் பயம் ஏன் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார் புதுடெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிஎம் கேர்ஸ் பண்ட் (கொரோனா…

ரஷ்யாவில் அடங்காத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 7.20 லட்சத்தை கடந்தது

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.20 லட்சத்தைக் கடந்துள்ளது. மாஸ்கோ: கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை…

சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி: லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுடெல்லி: சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன் கட்சியின் ஆட்சி நடக்கிறது.…

பாகிஸ்தானை துரத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 2.46 லட்சத்தை தாண்டியது

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2,752 பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.46 லட்சத்தைக் கடந்துள்ளது. இஸ்லாமாபாத்: உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. …

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் திபெத் மக்கள் போராட்டம்

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் வாழும் திபெத் சமுதாய மக்களும் போராட்டம் நடத்தியுள்ளனர். நியூயார்க்: லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதும், இந்திய வீரர்கள் 20 பேரை கொலை செய்ததும் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள்…

அமிதாப்பை தொடர்ந்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேபச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. மும்பை: இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்றில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகித்து…

அமிதாப்பை தொடர்ந்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேபச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. மும்பை: இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்றில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகித்து…

சிப்லி, கிராலே அரைசதம் – 4ம் நாள் முடிவில் இங்கிலாந்து 170 ஓட்டத்தை முன்னிலை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான சவுத்தாம்ப்டன் முதல் டெஸ்டில் சிப்லி, கிராலே ஆகியோர் அரைசதம் அடிக்க இங்கிலாந்து அணி 170 ரன்கள் முன்னிலை பெற்றது. சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல்…

சிப்லி, கிராலே அரைசதம் – 4ம் நாள் முடிவில் இங்கிலாந்து 170 ஓட்டத்தை முன்னிலை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான சவுத்தாம்ப்டன் முதல் டெஸ்டில் சிப்லி, கிராலே ஆகியோர் அரைசதம் அடிக்க இங்கிலாந்து அணி 170 ரன்கள் முன்னிலை பெற்றது. சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல்…

கேரளா தங்கக்கடத்தல் விவகாரம் – தலைமறைவாக இருந்த மேலும் ஒரு நபர் கைது

கேரளா தங்கக்கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சந்தீப் நாயரை தேசிய புலனாய்வு அமைப்பினர் தற்போது கைது செய்துள்ளனர். திருவனந்தபுரம்: கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு…

கேரளா தங்கக்கடத்தல் விவகாரம் – தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் கைது

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தங்கக்கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷை என்.ஐ.ஏ. அமைப்பினர் பெங்களூரில் வைத்து கைது செய்தனர். பெங்களூர்: கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின்…

இதிலும் போலியா…. கடலூர் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட எஸ்.பி.ஐ. கிளை

கடலூர் மாவட்டத்தில் எஸ்.பி.ஐ. வங்கி கிளை பெயரில் போலியாக வங்கி கிளையை நடத்தி வந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் மற்றும் அவரது மகன் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர்: கொரோனா…

சிங்கப்பூர் தேர்தல்: லீ சியன் லூங்கின் மக்கள் செயல் கட்சி மீண்டும் வெற்றி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை சிங்கப்பூர் தேர்தல்: லீ சியன் லூங்கின் மக்கள் செயல் கட்சி மீண்டும் வெற்றி 5 நிமிடங்களுக்கு முன்னர் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் அதிக…

கஜகஸ்தான்: கொரோனாவைவிட கொடிய நிமோனியா’- சீனாவின் எச்சரிக்கை உண்மையா?

கஜகஸ்தான்: கொரோனாவைவிட கொடிய நிமோனியா’- சீனாவின் எச்சரிக்கை உண்மையா? கஜகஸ்தானில் இருக்கும் தங்களது நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அங்குள்ள சீன தூதரகம், கஜகஸ்தானில் பரவி வரும் ‘நிமோனியா’ தொற்று கொரோனா வைரஸை விட…

சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை – சாத்தான்குளம் காணொளியை நீக்கினார் சுசித்ரா

சாத்தான்குளம் தந்தை மகன் இறந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாடகி சுசித்ரா தான் பதிவிட்ட வீடியோவை நீக்கி விட்டார். சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ், போலீசார்…

24 மணி நேரத்தில் பிரபாஸ் படத்தின் முதல் பார்வை படைத்த சாதனை

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், நடித்துவந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது. ‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து…

அனுஷ்கா சர்மாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்கள்

பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிரபல இந்தி நடிகையும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா படங்களை…

சுதந்திரமாக செயல்படுங்கள் என்றார் ஷாருக் கான்: ஆனால் அப்படி நடக்கவில்லை- கங்குலி

ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியை நிர்வகிப்பதற்கு சுதந்திரம் அளிப்பதாகக்கூறி, அப்படி எதையும் அளிக்கவில்லை என தற்போது கங்குலி மனம் திறந்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

சிங்கப்பூர் தேர்தல்: லீ சியன் லூங்கின் மக்கள் செயல் கட்சி மீண்டும் வெற்றி

சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் அதிக சிக்கல்கள், சர்ச்சைகள் இன்றி நடந்து முடிந்துள்ளது . மொத்தம் 26.5 லட்சம் வாக்காளர்கள் இத்தேர்தல் மூலம் தங்களைப் பிரதிநிதிக்க…

வரும் 14-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14-ந்தேதி நடைபெறுகிறது. சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31-ந்தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கொரோனா…

என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் – வனிதா

நடிகை வனிதா, உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாமல் என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற பின் சமீபத்தில்…

ஆக்கி இந்தியா தலைவர் பதவியை ராஜினாமா செய்தார், முஸ்தாக் அகமது

ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் பதவியை முகமது முஸ்தாக் அகமது நேற்று ராஜினாமா செய்தார். புதுடெல்லி: ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவராக பீகாரை சேர்ந்த முகமது முஸ்தாக் அகமது கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர்…

ஒருங்கிணைந்த அணிக்கு மோகன் பகானின் சீருடையை பயன்படுத்த முடிவு

ஒருங்கிணைந்த அணிக்கு மோகன் பகானின் சீருடையை பயன்படுத்த நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கொல்கத்தா: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா (ஏ.டி.கே.)…

புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் தெலுங்கில் சாதனை படைத்துள்ளது. மலையாள ஹீரோவான துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த பிப்ரவரியில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.…

கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதத்துக்குள் நடத்த முடியாத சூழல் உள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை: கொரோனா பரவல் காரணமாக வரும் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு…

‘கஜகஸ்தானில் கொரோனவைவிட கொடிய நிமோனியா’: சீனாவின் எச்சரிக்கை உண்மையா?

“அறியப்படாத நிமோனியா காய்ச்சல்” ஒன்றின் பரவலை கஜகஸ்தான் சந்தித்து வருவதாக குற்றஞ்சாட்டி சீன அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கைக்கு கஜகஸ்தான் அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. கஜஸ்தானில் இருக்கும் தங்களது நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அங்குள்ள…

71-வது பிறந்த நாள்: கவாஸ்கருக்கு ஐ.சி.சி. வாழ்த்து

71-வது பிறந்த நாளை கொண்டாடும் கவாஸ்கருக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), இந்திய கிரிக்கெட் வாரியம் ஆகியவை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனாக விளங்கியவருமான…

ஈரானில் சிக்கி உள்ள 40 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம்

ஈரானில் சிக்கி உள்ள மேலும் 40 தமிழக மீனவர்களை மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்து வரும்படி வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை: ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள்…

அமெரிக்க விசா விதிகளில் மாற்றம்: “எங்கள் கனவுகள் கலைந்துவிட்டன” – மன அழுத்ததில் இந்திய மாணவர்கள்

அபர்ணா ராமமூர்த்தி பிபிசி தமிழ் “தற்போது எங்கள் மனதில் இருப்பது பதற்றமும் குழப்பமும்தான். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒன்றும் புரியவில்லை. நாங்கள் அமெரிக்கா வந்து படிப்பதற்கான முக்கிய காரணமே உலகத் தரத்திலான கல்வியை…

சிறைக்குள் படையெடுத்த வெட்டுக்கிளிகள் -பாத்திரங்களை தட்டி விரட்டிய கைதிகள்

உத்தர பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் உள்ள மாவட்ட சிறைக்குள், வெட்டுக்கிளிகளின் கூட்டம் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரோசாபாத்: வட இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேதம், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகள்…

மும்பை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து- 14 வாகனங்கள் மூலம் தீயணைப்பு பணி

மும்பையில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, 14 வாகனங்களில் சென்று தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மும்பை: மும்பையில் மிகவும் பரபரப்பாக காணப்படும் போரிவளி…

டெங்கு பருவம், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்- விஞ்ஞானிகள் கவலை

டெங்கு காய்ச்சல் சீசன் தொடங்கி இருப்பது கொரோனா வைரஸ் நெருக்கடியை அதிகரிக்க கூடும் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் இப்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல், ஒவ்வொரு நாளும் அதிகரித்தவண்ணம் இருக்கிறது.…

‘இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்கலாம்’- இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பேச்சு

நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி என இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்றுக்கொள்ளலாம் என இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பேசினார். லண்டன்: இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நடைபெற்ற ‘இந்தியா குளோபல் வீக்’ என்னும் இந்திய…

‘டிக்டாக் குறித்த எங்கள் நிலையில் மாற்றமில்லை’ – அமேசான் மற்றும் பிற செய்திகள்

அமேசான் நிறுவன பணியாளர்கள் தங்களது திறன்பேசியிலிருந்து காணொளி பகிர்வு செயலியான டிக்டாக்கை அகற்றுமாறு அந்த நிறுவனத்தின் தரப்பில் நேற்று மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டிருந்த நிலையில், அது தவறுதலாக அனுப்பப்பட்டுவிட்டதாக அமேசான் விளக்கம் அளித்துள்ளது. டிக்டாக்…

சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தல் – ஆட்சியை தக்கவைத்தது ஆளும் கட்சி

சிங்கப்பூரில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக் காலம்…

புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை- அரசாணை வெளியீடு

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை: தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சண்முகம் வெளியிட்ட அரசாணையில்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இனி காதலை எப்படி மாற்றப் போகிறது?

கொரோனா வைரஸ் இனி காதலை எப்படி மாற்றப் போகிறது? வைரஸைவிட காதல் வலியது என்பார்கள். காதலின் எதிர்காலமும் அதுதான். காதல், எத்தனை வைரஸ்கள் வந்தாலும் என்றென்றும் நிலைத்து நிற்கும். மற்ற பல துறைகளைபோல அல்லாமல்,…

மூன்றாவது நாளாக 60 ஆயிரத்தை தாண்டிய கொரோனா – அதிரும் அமெரிக்கா

கொரோனா வைரஸ் தொற்றால் மூன்றாவது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளது அமெரிக்கர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வாஷிங்டன்: கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால்…