Press "Enter" to skip to content

Posts published in “தமிழகம்”

தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா: கோபுரத்தின் மேல் கும்பகலசம் பொருத்தும் பணி நிறைவு

தஞ்சை: தங்க முலாம் பூசப்பட்ட கலசம் கோபுரத்தின் மேலே கொண்டு செல்லப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான திருப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. மேலும் யாகசாலை, பூஜைக்காக…

என் மீது 2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தஞ்சாவூர்: என் மீது இரண்டு வழக்குகள் அல்ல, 2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்று தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழாவில் முக ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: உள்ளாட்சித்…

அண்ணா நினைவு நாள் பொதுவிருந்து நடத்த தடைக் கோரி வழக்கு: அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் பழனி கோவிலில் பொதுவிருந்து நடத்த தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற…

பாரம்பரியம் மிக்க மன்னார்குடி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா?..9 ஆண்டுகளாக போராடும் திமுக எம்எல்ஏ

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி 154 வருட பாரம்பரியம் மிக்கது. நாளுக்கு நாள் நகரத்தில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. சுமார் 22 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் தற்போது 1 லட்சத்திற்கும்…

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

அரியலூர் அருகே மனவளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரியலூர் மாவட்டம், யுத்தபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கோபி என்பவர், அதே கிராமத்தைச்…

கஞ்சாவுக்கு அடிமையான தம்பி – கொலை செய்த அண்ணன்

மதுரை வண்டியூர் அருகே போதைக்கு அடிமையான தம்பியை அண்ணன் கழுத்தை நெறித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வண்டியூர் சுந்தர் நகர் 2 வது தெருவை சேர்ந்தவர் சிக்கந்தர் மைதீன். இவரது…

ஆண்டுக்கணக்கில் மூடியே கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட துவங்குமா?….தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மக்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை பகுதியில் ஆண்டுக்கணக்கில் மூடியே கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிர்வாக பட்டியலில்படி…

சின்னமுட்டம் விசைப்படகுகள் தங்கு தொழிலுக்கு மீன்வளத்துறை அனுமதி: காலவரையற்ற போராட்டம் திரும்பப்பெற

கன்னியாகுமரி: சின்னமுட்டம் விசைப்படகுகள் 48மணி நேரம் கடலில் தங்கி மீன்பிடிக்க மீன்வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு நேற்று மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். கன்னியாகுமரி  சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு…

கன்னியாகுமரிக்கு கடந்த ஆண்டு 69 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு கடந்த ஆண்டு 69 லட்சத்து 47 ஆயிரத்து 393 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக…

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. குரூப்-4 தேர்வில் 5 விதமான வினாத்தாள்கள் இருந்த நிலையில் விடைகள் எவ்வாறு கிடைத்தன என விசாரணை நடைபெறுகிறது.…

இந்தியாவில் நுழைந்தது கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சீனாவில் இருந்து வந்த கேரள மாணவர் பாதிப்பு

இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹானிலுள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வரும் கேரளாவை சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…

டெல்லி ஜாமியா மாணவர் போராட்டத்தில் துப்பாக்கியால் சுட்டவர் கைது

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபர் கை து செய்யப்பட்டுள்ளார். கருப்பு மேலாடை அணிந்த அந்த நபர் “இதோ எடுத்துக்கொள்ளுங்கள்…

5,8ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசுத்தேர்வுகள் இயக்ககம் நடத்துமா? பள்ளிக்கல்வித்துறை நடத்துமா?: உயர்நீதிநீதி மன்றக் கிளை சரமாரி கேள்வி

மதுரை: 5 மற்றும் 8ம்  வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தடை விதிப்பது குறித்த வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை…

ஊட்டி என்.சி.எம்.எஸ்.பார்க்கிங் தளத்தில் கடைகள் அகற்றம்: வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

ஊட்டி: ஊட்டி என்.சி.எம்.எஸ். பார்க்கிங் தளத்தில் உள்ள பெட்டி கடைகளை அகற்றும் நடவடிக்கைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு பின்புறம் என்.சி.எம்.எஸ். பார்க்கிங் தளம்…

ராமநாதபுரத்தில் லஞ்சப் பணத்துடன் சிக்கினார் காவல் ஆய்வாளர்

ராமநாதபுரம்: பார்த்திபனூர் காவல் ஆய்வாளர் ராஜராஜன் லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் ராஜராஜன் பிடிபட்ட நிலையில் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source:…

வடரெங்கம் ரெங்கநாதபெருமாள் கோயிலுக்கு செல்லும் சாலையில் கருவேல மரங்களால் பக்தர்கள் அவதி

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே வடரெங்கம் ரெங்கநாத பெருமாள் கோபுரத்துக்குச் செல்லும் சாலையில் இடையூராக வளர்ந்துள்ள சீமைக்கருவேல முட்செடிகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரெங்கம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல்…

ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அலுவலர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவுரை

கோவை:  கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.989.80 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை  விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவுரை வழங்கினார்.கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட்…

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிநீதி மன்றக் கிளை சரமாரி கேள்வி

சென்னை: 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.  5,8ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வில் தேர்ச்சி பெறாத…

தேசப்பக்தி கொண்டவர் எனக்கூறப்படும் ஒருவரால் காந்தி படுகொலை – கமல்ஹாசன்

  தேசப்பக்தி கொண்டவர் எனக்கூறப்படும் ஒருவரால் காந்தி படுகொலை செய்யப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் தேசப்பிதா காந்தியடிகளின் 73-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அவரது படத்திற்கும்,…

அதிமுகவினர் கூட பேசுகின்றனர்; ஆனால் திமுகவினர் கண்டுகொள்வதில்லை: மு.க.அழகிரி

மறப்பது என்பது இப்போது சாதாரண விஷயம் என முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, “ அதிமுகவினர் கூட என்னை பார்த்தால் பேசுகின்றனர். ஆனால் என்னுடன் பழகிய திமுகவினர்…

ராமேஸ்வரம் அருகே கடலில் கரை ஒதுங்கிய மூன்று கஞ்சா பொட்டலம்

ராமேஸ்வரம்,: தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய கஞ்சா பார்சல்களை மரைன் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமர் ேகாயில் பகுதியில் கடலில் கஞ்சா…

பிப்ரவரி 8-ம் தேதி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு சிறப்பு பேருந்துகள்: அரசு விரைவு போக்குவரத்து கழகம்

சென்னை: பிப்ரவரி 8-ம் தேதி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக பிப்ரவரி 7ம் தேதி அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள்…

பாம்பன் மீனவர் வலையில் சிக்கியது மெகா சைஸ் சுறா

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்து திரும்பிய மீனவர் வலையில் 100 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் சுறா மீன் சிக்கியது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதி விசைப்படகு மீனவர்கள் சமீபகாலமாக…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஏற்பட்ட விபத்தில் தம்பதி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பைக்-லாரி மோதிக்கொண்ட விபத்தில் கணவர் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர். மாத்திகிரி என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் முனி கிருஷ்ணாய்யா, சந்தோசம்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். Source:…

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மஞ்சள் திருமாங்கல்யம் வைத்து பூஜை: தடைபட்ட திருமணம் விரைவில் நடக்கும்

காங்கயம்: காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்ரமணியசாமி கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கோவையை சேர்ந்த பக்தர் ஒருவரது கனவில் வந்த உத்தரவான மஞ்சளுடன் திருமாங்கல்யம் வைத்து நேற்று முதல் பூஜை செய்யப்படுகிறது.…

முதலீடு திட்டங்களில் அரங்கேறும் மோசடிகள்: கிராமப்புற அஞ்சலகங்களில் பணம் போட மக்கள் தயக்கம்..கூடுதல் இலக்கு நிர்ணயிப்பதால் தபால் ஊழியர்கள் திண்டாட்டம்

நெல்லை: நெல்லை தபால் கோட்டத்தில் கூடுதல் இலக்கு நிர்ணயிப்பதால் அஞ்சல் ஊழியர்கள் திண்டாட்டத்தில் உள்ளனர். அஞ்சல் முதலீடு திட்டங்களில் ஆங்காங்கே அரங்கேறும் மோசடிகள் காரணமாக கிராமப்புற மக்கள் பணத்தை முதலீடு செய்ய தயக்கம் காட்டி…

இந்தாண்டு பொதுத் தேர்வுக்கு 52 இடங்களில் தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: இந்தாண்டு பொதுத் தேர்வுக்கு 52 இடங்களில் தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 20 கி.மீ. தொலைவில் சென்று தேர்வு எழுதி வந்த நிலையை மாற்றி தற்போது 10…

விஜயரகு கொலைக்கு மதச்சாயன் பூசக்கூடாது..: திருச்சி காவல் ஆணையர் பேட்டி

திருச்சி: திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு தனிப்பட்ட விரோதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று திருச்சி காவல் ஆணையர் வரதராஜீ கூறியுள்ளார். விஜயரகு கொலைக்கு மதச்சாயன் பூசக்கூடாது. மேலும் விஜயரகு கொலையில் தொடர்புடைய 5…

திருச்சி பாஜக நிர்வாகி விஜயரகு கொலை தொடர்பாக மேலும் 3 பேர் கைது

திருச்சி: திருச்சி பாஜக நிர்வாகி விஜயரகு கொலை தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுடர்வேந்தன், சச்சின், உள்பட 3 பேரை கைது செய்து திருச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயரகு…

வட்டித் தொழில் செய்வதாக வருமான வரித்துறையிடம் கூறிய ரஜினி?

2002 முதல் 2005 வரை வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்ததாக வருமான வரித்துறையினரிடம் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002 முதல் 2005-ம் ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான…

சேலம் கெங்கவல்லி அருகே எரிவாயு உருளை வெடித்ததில் ஒருவர் காயம்

சேலம்: கெங்கவல்லி அருகே வீரகனூரில் வீட்டில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தங்கம் என்பவர் காயம் அடைந்துள்ளார். கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பணம், வீட்டு உபயோக பொருட்கள் சேதமாகியுள்ளது. Source:…

ஆரணியில் வாடகை செலுத்தாத 114 நகராட்சி கடைகளுக்கு சீல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வாடகை செலுத்தாத 114 நகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடியே 10 லட்சம் வரை வாடகை செலுத்தாததால் நகராட்சி அதிகாரிகள் 114 கடைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.…

எஸ்எஸ்ஐ வில்சனை கொன்றபோது அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் அணிந்திருந்த உடைகள் பறிமுதல்

நாகர்கோவில்: எஸ்எஸ்ஐ வில்சனை கொன்றபோது அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் அணிந்திருந்த உடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு வடகரை பகுதியில் இருந்து 2 பேரின் உடைகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். Source: Dinakaran

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் விடுபட்ட 300-க்கும் அதிகமான பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் தொடங்கியது

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் விடுபட்ட 300-க்கும் அதிகமான பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் தொடங்கியது. மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. தண்டராம்பட்டு, திருப்புவனம், கடலூர், மங்களூரு…

பல்லடம் அருகே மணல் கடத்தல் பார வண்டியை விடுவிக்க சொன்ன வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மணல் கடத்தல் லாரியை விடுவிக்க சொன்ன வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லாரியை விடுவிக்க சொல்லி கிராம நிர்வாக அலுவலரை செல்போனில் மிரட்டியதால் ஈஸ்வரி…

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிப்-5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளதை ஒட்டி பலத்த காவல் துறை பாதுகாப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிப்ரவரி-5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளதை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாயில்களில் கூடுதலாக 4 மெட்டல் டிடெக்டர் கருவிகள் அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள்…

திருத்தணி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்தது. வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை அந்தோணி உயிரிழந்தது. Source:…

எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: நாகர்கோவில் நீதிமன்றத்தில் முக்கிய ஆவணங்கள் தாக்கல்

நாகர்கோவில்: களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தவ்பீக், சமீமின் பாஸ்போர்ட் நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எடுக்கப்பட்ட துப்பாக்கி, திருச்சூரில் கண்டெடுக்கப்பட்ட கத்தியையும் நீதிமன்றத்தில்…

சென்னையில் சிறார் ஆபாசப்படம் பார்த்த பட்டதாரி இளைஞர் கைது

சிறார் ஆபாசப் படத்தை செல்போனில் பதிவிறக்கம் செய்து பார்த்த சென்னை அம்பத்தூரை சேர்ந்த பட்டதாரி இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை நகர பெண்கள், குழந்தைகள், குற்றத் தடுப்புப்பிரிவு துணை ஆணையர்…

சிஏஏவிற்கு எதிராக சுவர் ஓவியம்: 2 பெண்களிடம் காவல் துறையினர் விசாரணை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் சுவரில் ஓவியம் வரைந்த இரண்டு பெண்களிடம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர்விடுவித்தனர். ஒரு வாரத்தில் கொரனா பல மடங்கு அதிகரிக்கக் கூடும் – சீன ஆய்வாளர்கள் எச்சரிக்கை …

நாள் ஒன்றிற்கு சுமார் 1 லட்சம் பேர் பயணம் – சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்தாண்டு மட்டும் சுமார் ‌3 கோடியே 28 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயிலின் முதல்கட்ட வழித்தடமான 45 கி.மீ தூரம் வரையிலான சேவை…

கோவை- மேட்டுப்பாளையம் இடையே கூடுதல் தொடர் வண்டிசேவை: தெற்கு தொடர்வண்டித் துறை அறிவிப்பு

கோவை- ‌மேட்டுப்பாளையம் இடையே கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இச்சேவை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு நான்கு முறையும், கோவையில்…

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு காரணமாக தேர்தலை ஒத்திவைப்பதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளதார். Source: Dinakaran

குரூப் 4 முறைகேட்டில் தலைமறைவான காவலர் முதல் பாகிஸ்தானுக்கு பரவிய கொரனா வரை..! #TopNews

நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரனா பாகிஸ்தானுக்கும் பரவியது. சந்தேகத்தின் பேரில் மும்பையில் 8 பேருக்கு தீவிர கண்காணிப்பு. குரூப் 4 முறைகேட்டில் சந்தேகிக்கப்படும் சிவகங்கையை சேர்ந்த காவலர் சித்தாண்டி தலைமறைவு. காவலரின் சகோதரரை…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கம் எதிரொலி புதுகை மாணவர்கள் 15 பேர் சீனாவில் தவிப்பு: அறையை விட்டு வெளியே வரமுடியல… சோறு, தண்ணீ இல்லாமல் கஷ்டப்படுறோம்…

பொன்னமராவதி: கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 15 மருத்துவ மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். ரூமை விட்டு வெளியே வரமுடியாமலும், சோறு மற்றும் தண்ணீர் இல்லாமலும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம்…

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் பிணை மனு தள்ளுபடி

சூலூர்: அ.தி.மு.க. இணையதளத்தை தவறாக பன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அ.தி.மு.க. கட்சியில் எம்.பி.யாக இருந்தவர் கே.சி.பழனிச்சாமி. இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபின் அ.தி.மு.க.வின் இணையதளத்தை…

குமரி அருகே விமான நிலையம் அமைக்க அதிகாரிகள் குழு மீண்டும் ஆய்வு: 7 நாட்கள் நடைபெறுகிறது

தென்தாமரைக்குளம்: குமரி அருகே சாமித்தோப்பில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் மீண்டும் ஆய்வை தொடங்கியுள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி அருகே உள்ள சாமித்தோப்பில் உள்ள உப்பள பகுதியில் விமான நிலையம்…

அவிநாசி அருகே கார்-பஸ் மோதல் தாயுடன் நிருபர் பலி

அவிநாசி: திருப்பூரில் ஆங்கில நாளிதழ் ஒன்றின் நிருபராக பணியாற்றி வந்தவர் ராஜசேகர் (33). இவருக்கு 7 மாதத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவிக்கு வளைகாப்பு நடக்க உள்ளது. விழாவுக்கு அழைப்பதற்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள…

காவேரிப்பட்டணம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்திற்காக மாணவர்களை சரக்கு வாகனத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியர்கள்

* நடுவழியில் வாகனம் பறிமுதல்* நடந்தே பள்ளிக்கு சென்ற பரிதாபம் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் கிராம, நகர்ப்புற அரசு பள்ளி பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில், கிராமப்புற ஒன்றியங்களில் இருந்து ஒரு…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அச்சுறுத்தலை சமாளிக்க சீனாவுக்கு பறக்க இருக்கும் மதுரை ‘என்95 முகக்கவசம்’ அங்கிகளும் முழுவீச்சில் தயாரிப்பு

மதுரை: சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இதில் இருந்து தப்புவதற்கான என் 95 வகை முகக்கவசம், அங்கி உள்ளிட்டவைகளின் தேவை…