Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.97 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47.11 லட்சத்தைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை – அகமதாபாத் மாநகராட்சி அதிரடி

தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் அனுமதி இல்லை என்று அகமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது. அகமதாபாத் குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்…

ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் அதிபர் புதின் கட்சி அமோக வெற்றி

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் அதிபர் புதின் கட்சி அபார வெற்றி பெற்றது. மாஸ்கோ: 450 இடங்களைக் கொண்ட ரஷ்யா பாராளுமன்றத்துக்கு கடந்த 17-ம் தேதி தொடங்கி 3 நாட்கள்…

அக்டோபர் 2-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி

அக்டோபர் 2-ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னை: குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராம சபை கூட்டம் நடைபெறும்.…

107 வயதில் உலக சாதனை படைத்த ஜப்பானிய இரட்டை சகோதரிகள்

107 வயதான ஜப்பானிய இரட்டையர்கள் உலகின் வயதானவர்கள் என்ற சாதனையை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். டோக்கியோ: ஜப்பானில் உள்ள 125 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 29 சதவீதம் 65 வயது…

இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை அறிவிப்பு

உள்ளூரில் விளையாடும் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு (2022) ஜூன் மாதம் வரை உள்ளூரில் விளையாடும்…

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் குத்துச்சண்டை வீரர் போட்டியிட விருப்பம்

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் குத்துச்சண்டை வீரர் மேனி பக்கியாவ் போட்டியிட உள்ளேன் என தெரிவித்துள்ளார். மணிலா: உலக அளவில் மிகவும் பிரபலமான குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான மேனி பக்கியோவ் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். 42…

மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பண்ருட்டியில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 19…

பஞ்சாப் மாநிலத்தின் 16வது முதல்வராக பதவியேற்றார் சரண்ஜித் சிங் சன்னி

சித்துவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் மன உளைச்சலுக்கு ஆளான முதல்வர் அமரீந்தர் சிங் பதவி விலகியதையடுத்து சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ்…

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தி.மு.க. போட்டியிடும் 101 இடங்களுக்கு வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் ஊரக தொழில்துறை அமைச்சருமான தா.மோ. அன்பரசன் காஞ்சிபுரம்…

காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் தி.மு.க.வினர் கருப்பு கொடியுடன் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், பழவேற்காடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் தங்களது வீடுகளில் முன்பாக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சீபுரம்: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை…

கர்நாடக மாநிலத்தில் மோடி அலையால் மட்டும் பா.ஜனதா ஜெயிக்கவில்லை – எடியூரப்பா

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அவரது தலைமையில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சியை அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என எடியூரப்பா கூறியுள்ளார். பெங்களூர்: கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த…

இந்தியாவில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,27,15,105 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 43,938 பேர் குணமடைந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.…

தடுப்பூசி போட்டால் வீட்டுமனை பட்டா இலவசம்

தடுப்பூசி போடுபவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ஒரு கிராம் தங்ககாசு 4 பேருக்கும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி விளக்குகள் 4 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

கோவேக்சினை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்குமா?

அங்கீகாரத்தை பெறுவதற்காக கோவேக்சினை தயாரித்த பாரத் பயோடெக் என்ற ஐதராபாத் நிறுவனம், கோவேக்சின் பற்றிய அனைத்து தகவல்களையும் உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளது. ஐதராபாத்: இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-5 ஆகிய 3…

திருப்பதி ஏழுமலையானை வழிபட அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள் வினியோகம்

இலவச தரிசனத்தில் சாமி பார்வை செய்ய வரும் அனைத்து மாநில பக்தர்களும் தங்களின் ஆதார் அட்டையை உடன் கொண்டு வந்து காண்பித்து இலவச தரிசன டோக்கன்கள் பெற்று சாமி பார்வை செய்யலாம். திருமலை :…

தெலுங்கானாவில் ரூ.18.90 லட்சத்துக்கு ஏலம் போன கணேசர் கோவில் ‘லட்டு’

தெலுங்கானாவின் அண்டை மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் ரமேஷ் யாதவ், பாலாபூரைச் சேர்ந்த மார்ரி சஷாங் ரெட்டி ஆகியோர் லட்டை ஏலம் எடுத்தனர். ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் பாலாபூரில் பிரசித்தி பெற்ற…

இன்றைய கல்லெண்ணெய், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டர் 98.96 ரூபாய், டீசல் லிட்டர் 93.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கல்லெண்ணெய், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.92 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 லட்சத்தைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

தட்டச்சு பிழையால் முதல் மந்திரிக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்

இமாசலப் பிரதேசத்தில் மக்கள் தொடர்புத்துறை தட்டச்சில் செய்த எழுத்து பிழையால், முதல்-மந்திரிக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. சிம்லா: இமாசல பிரதேசத்தில் முதல் மந்திரியாக ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க. ஆட்சி நடக்கும்…

கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் பலி

கடந்த ஆண்டு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது என்ற அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்டது. புதுடெல்லி: கடந்த ஆண்டின் குற்ற நிலவரம் குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவண…

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த சிஎஸ்கே

டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது. அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 30…

மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம்

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் நடத்துகின்றன. சென்னை: கடந்த மாதம் 20-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில்…

மியான்மரில் 5.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

மியான்மர் நாட்டை இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் தாக்கியது. யாங்கூன்: மியான்மர் நாட்டை இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் தாக்கியது. இன்று அதிகாலை 12.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5…

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் சவுதி அரேபிய வெளியுறவு மந்திரி

சவுதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரி பைசல் பின் பர்ஹான் அல் சவுத்தின் இந்திய பயணத்தை மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் வரவேற்றுள்ளார். புதுடெல்லி: சவுதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரி பைசல் பின் பர்ஹான்…

ஒவ்வொரு ஆண்டும் பணியின்போது இத்தனை லட்சம் பேர் இறக்கிறார்களா? – உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பேர் வேலை தொடர்பான காரணங்களால் உயிரிழப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஜெனீவா: உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவை சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. …

மும்பை இந்தியன்ஸை 20 ஓட்டத்தில் வீழ்த்தி 6-வது வெற்றியை ருசித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

பந்து வீச்சாளர்கள் அட்டகாசமாக பந்து வீச, மும்பை இந்தியன்ஸ் அணியை 136 ஓட்டத்தில் சுருட்டி 6-வது வெற்றியை ருசித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு…

15 லட்சம் இலக்குடன் விறுவிறுப்பாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்- பிற்பகல் நிலவரம்

கடந்த 12ந்தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டபோது, 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்னை: தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்தது தேமுதிக

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் 4 பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய…

தி.மு.க. கூட்டணியில் விரிசல் இல்லை- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முழுக்க முழுக்க வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். திருச்சி: திருச்சியில் இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமை வெஸ்ட்ரி பள்ளியில் இன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்…

ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கும் ஆசிரியைகள்

ஒத்துழைப்பு மற்றும் பகிர்ந்தளிக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வீடற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதே எங்கள் கனவு என ஆசிரியை லிஸ்சி கூறினார். கொச்சி: கேரளாவில் வீடு இல்லாத ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டி…

ஐபிஎல் 2021- போட்டிகளை நேரில் கண்டுகளிக்கும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள்

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் சார்ஜா மைதானத்திற்கு செல்ல 16 வயதுக்கு உட்பட்ட ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது.…

2½ கோடி தடுப்பூசி போட மோடி பிறந்தநாள் வரை காத்திருந்தது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி

18 வயதுக்கு மேற்பட்டோரில் மூன்றில் ஒரு பங்கு பேர் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடவில்லை என்று ப.சிதம்பரம் கேள்வி விடுத்துள்ளார். புதுடெல்லி: பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி, நேற்று முன்தினம் நாடு முழுவதும்…

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு இந்த மாதமும் தடை

இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.51 மணி வரை உள்ளது. திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள…

தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

தமிழகத்தில் இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. …

நாட்டில் இதுவரை 80 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை

நாட்டில் முதல் 10 கோடி டோஸ் தடுப்பூசி போடுவதற்கு 85 நாட்கள் ஆனது. ஆனால், 70 கோடி தடுப்பூசியில் இருந்து 80 கோடி தடுப்பூசி போட்டு முடிக்க வெறும் 11 நாட்கள்தான் ஆனதாக சுகாதார…

நாளை முதல் மும்பையில் அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு

வங்காளா விரிகுடா கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த சுழற்சி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரி தெரிவித்துள்ளார். மும்பை:  மராட்டியத்தில பருவமழைக்காலம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக மும்பையில் ஆங்காங்கே…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.88 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46.98 லட்சத்தைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

இன்றைய கல்லெண்ணெய், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டர் 98.96 ரூபாய், டீசல் லிட்டர் 93.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கல்லெண்ணெய், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி…

தமிழகத்தில் இன்று மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் – 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் ழுழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை: தமிழகத்தின் இன்று மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் 15 லட்சத்துக்கும்…

85 சதவீத விமானங்களை இயக்கலாம் – விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி

கொரோனா பரவல் எதிரொலியாக சர்வதேச விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. புதுடெல்லி: கொரோனா முதல் அலை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் விமான போக்குவரத்து…

அமெரிக்க விசா தொடர்பாக டிரம்ப் கொண்டு வந்த மாற்றம் ரத்து – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஊதியத்தின் அடிப்படையில் தான் எச்-1 பி விசா என்ற புதிய முறையைக் கொண்டு வந்தார் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். வாஷிங்டன்: இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல்…

அயோத்தி ராமர் கோவிலுக்கு 115 நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்த 115 நாடுகளில் ஓடும் நதிகள் மற்றும் கடல்களில் இருந்து நீர் கொண்டுவரப்பட்டுள்ளது. லக்னோ: உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி…

ஜப்பானில் விசித்திரம் – ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் இளைஞர்

கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் இளைஞர் ஜப்பானில் வசித்து வருகிறார். டோக்கியோ: ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் தைசுகே ஹோரி (36).  இவர் ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர் அசோசியேஷன்…

தமிழகத்தின் சிலம்பம் விளையாட்டுக்கு அங்கீகாரம் வழங்கியது மத்திய அரசு

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை மத்திய அரசு அங்கீகரித்தது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை என விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். சென்னை: தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம்…

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் கட்சியின் மூத்த தலைவர் சித்துவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு உள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்த அமரீந்தர் சிங் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்…

கிண்டி ராஜ்பவனில் எளிய விழா- கவர்னராக பதவியேற்ற ஆர்.என்.ரவிக்கு மு.க.ஸ்டாலின், எடப்பாடி நேரில் வாழ்த்து

ஆளுநர் பதவி ஏற்பு விழாவுக்கு அனைத்துக்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், முன்னாள் அதிகாரிகள், பா.ஜனதா மூத்த தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருந்தது. சென்னை: தமிழகத்தில் கவர்னராக இருந்த…

பிரதமர் மோடிக்கு ராகுலால் பதிலடி கொடுக்க இயலாது – திரிணாமுல் காங்கிரஸ் சொல்கிறது

மோடியை எதிர்க்கும் ஒரே தலைவராக தற்போது மம்தா பானர்ஜி மட்டுமே உள்ளார் என ஜகோ பங்களா என்ற பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜகோ பங்களா என்ற பத்திரிகை நடத்தப்பட்டு…

தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி

தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிநீதி மன்றம் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை: தமிழக ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 35,662 பேருக்கு தொற்று

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,26,32,222 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 33,798 பேர் குணமடைந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.…