Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

ரசிகர்கள் இன்றி ஐபிஎல் போட்டியை நடத்த திட்டம்- பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல்

கொரோனா காரணமாக இந்த ஆண்டு ரசிகர்கள் இன்றி ஐபிஎல் போட்டியை நடத்த ஆயத்தமாகி வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார். புதுடெல்லி: கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்…

சிறுவனை வாசலுக்கு வெளியே நிற்க வைத்து மருத்துவம் பார்த்த மருத்துவர்- விளக்கம் கேட்டு நோட்டீசு

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், சிறுவனை வாசலுக்கு வெளியே அதிக தூரத்தில் நிற்க வைத்து அறையின் உள்ளே அமர்ந்து டாக்டர் ஒருவர் மருத்துவம் பார்த்தார். இது தொடர்பாக அவரிடம்…

24 மணி நேரத்தில் 357 பேர் மரணம்… இந்தியாவில் 8000-ஐ தாண்டிய கொரோனா உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.86 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், 8102 பேர் உயிரிழந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும்,…

தொட்டியம் அருகே வெடி மருந்தை கடித்த சிறுவன் பலி- 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே வெடி மருந்தை கடித்த சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொட்டியம்: திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அலகரை மேற்கு பகுதியை சேர்ந்தவர்…

அருவியை கடக்க முயன்று வெள்ளத்தில் சிக்கிய 4 சிறுவர்கள்- பொதுமக்கள் மீட்டனர்

இமாச்சல பிரதேசத்தில் அருவியை கடக்க முயன்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்களை உரிய நேரத்தில் பொதுமக்கள் மீட்டனர். சம்பா: இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் பொது தரிசனத்தில் பக்தர்கள் அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) முதல் பொது தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8-ந்தேதியில் இருந்து தரிசன அனுமதி தொடங்கியது. முதல் இரு…

இஸ்ரோவின் ஆளில்லா விண்கலம் அனுப்பும் திட்டம் ஒத்திவைப்பு

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு: விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2022ல் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக இந்த…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13½ கோடி முக கவசம் கொள்முதல்- குழு அமைத்து அரசு உத்தரவு

ஒவ்வொருவருக்கும் தலா 2 முககவசம் வீதம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க 13 1/2 கோடி முக கவசங்களை கொள்முதல் செய்வதற்காக விலை நிர்ணயக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை: தமிழக அரசின்…

உலக சுகாதார நிறுவனத்தின் விசாரணைக்கு சீனா ஆதரவு

கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் சுதந்திரமான விசாரணையை சீனா ஆதரிக்கிறது என தெரிய வந்துள்ளது. மாஸ்கோ: உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்று, கடந்த ஆண்டு…

கொரோனாவுக்கு சிகிச்சை தராவிட்டால் நடவடிக்கை- ஆஸ்பத்திரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

மத்திய அரசு சுகாதார திட்டத்தின் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பட்டியலிடப்பட்டுள்ள ஆஸ்பத்திரிகள், பயனாளிகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி: சி.ஜி.எச்.எஸ். என்ற பெயரில் மத்திய அரசு…

கொரோனாவின் 2-வது அலைகளை தடுக்க முடியும்: இங்கிலாந்து விஞ்ஞானிகள் வழிகாட்டுகிறார்கள்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை பொது முடக்கம் என்னும் ஊரடங்கு மாத்திரமே தடுத்து நிறுத்தி விடாது. இதில் முக கவசங்களுக்குத்தான் முக்கிய பங்கு இருக்கிறது என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். உலகின் 200 நாடுகளை…

கொரோனா நோயாளிகளுக்கு ‘ரிமோட்’ வென்டிலேட்டர்- போலந்து விஞ்ஞானிகள் அசத்தல்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிற டாக்டர்களுக்கு ஒரு அற்புதமான சாதனத்தை போலந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தி இருக்கிறார்கள். போலந்து: கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப்பணியாளர்கள் அத்தனை பேரும்…

மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு- எடப்பாடி பழனிசாமி திறந்து விடுகிறார்

காவிரி டெல்டா பாசன குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தண்ணீர் திறந்து விடுகிறார். சேலம்: காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு,…

கொரோனா அப்டேட் – உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 74.46 லட்சத்தை கடந்தது

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் பறிமுதல்

வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான 1,350 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், முத்துகள் ஆகியவை அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. புதுடெல்லி: மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13…

கொரோனா பாதிப்பில் சவுதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளியது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் ஒரே நாளில் 5,385 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் சவுதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளியது பாகிஸ்தான். இஸ்லாமாபாத்: உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது.…

ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அரசாணை வெளியீடு

தமிழகம் முழுவதும் ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை: தமிழக ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க, ஆங்கில எழுத்துக்…

கேரளாவில் புதிதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் மேலும் புதிதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம்: கேரளாவில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்களால் தற்போது கொரோனா பாதிப்பு…

5வது முறையாக பதவியேற்ற இஸ்ரேல் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கொரோனாவுக்கு பின் இந்தியா – இஸ்ரேல் நல்லுறவு குறித்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார். புதுடெல்லி: சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது.…

டெல்லியை விரட்டும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்தை தாண்டியது

டெல்லியில் மேலும் 1,501 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 32,810 ஆக அதிகரித்துள்ளது. புதுடெல்லி: சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும்…

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறல் – இந்தியா பதிலடி

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு, இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து முகாம்களை அழித்தது. இதைத்…

ம.பி., கர்நாடகா போன்று ராஜஸ்தானிலும் ஆட்சியை கவிழ்க்க முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மத்திய பிரதேசம், கர்நாடகா போன்று ராஜஸ்தானிலும் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடக்கிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி குமாரசாமி கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. குமாரசாமி முதல்வராக…

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உடன் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு

கொரோனா வைரஸ் தொற்று டெல்லியில் அதிகரித்து வரும் நிலையில், மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.…

தமிழகத்தில் இன்று 1,927 பேருக்கு கொரோனா தொற்று: 19 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிக…

கொரோனா சிகிச்சை பணிக்கு 2834 மருத்துவ பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பணிக்கு 2834 மருத்துவ பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவப் பணியாளர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதற்காக கூடுதல் மருத்துவப்…

மத்திய அரசின் முடிவு சமூக நீதிக்கு எதிரானது- நாராயணசாமி

மருத்துவ படிப்புகளில் உரிய இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்காதது சமூக நீதிக்கு எதிரானது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார். புதுச்சேரி: மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் தரும் இடங்களில்…

கண்ணம்மாபேட்டையில் ஜெ.அன்பழகன் உடல் நல்லடக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல் கண்ணம்மாபேட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னை: திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ந்தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா…

பிறந்த நாளில் மறைந்த ஜெ.அன்பழகன்- சோகத்தில் ஆழ்ந்த உறவுகள்

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தனது பிறந்தநாளான இன்று உயிரிழந்திருப்பது, உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக…

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை: திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ந்தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை…

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார். சென்னை: திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ந்தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு…

100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள்

வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு ஒடிசாவில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜாஜ்பூர்: ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பி உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பலர் வேலை…

ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

‘பேக்’ செய்ய பயன்படும் நெகிழி (பிளாஸ்டிக்)குக்கு தடை- தமிழக அரசு உத்தரவு

சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள் மற்றும் சோப்புகள் போன்ற பொருட்களை பொட்டலமிட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான…

பிரேசிலை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு

பிரேசிலில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ரியோ டி ஜெனிரோ: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு…

அந்தமான் நிகோபரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. போர்ட்பிளேர்: அந்தமான் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 2.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3…

டெல்லி மருத்துவமனை டெல்லி மக்களுக்கே என்ற முடிவு முட்டாள்தனமானது – கம்பீர் கடும் தாக்கு

டெல்லி மருத்துவமனை டெல்லி மக்களுக்கே என்ற முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்பு முட்டாள்தனமானது என பா.ஜ.க. எம்.பி., கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: கொரோனா காலகட்டத்தில், டெல்லி அரசின் மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும்…

பாகிஸ்தானிலும் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 4,646 பேருக்கு கொரோனா

பாகிஸ்தானில் கொரோனா வைரசுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இஸ்லாமாபாத்: உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கேரளாவில் மேலும் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் மேலும் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம்: கேரளாவில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்களால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து…

வரதராஜன் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் – மு.க.ஸ்டாலின் கண்டனம்

முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை: சென்னை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு படுக்கை வசதிகள் இல்லை என தொலைக்காட்சி…

வங்காளதேசத்தில் 3171 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்தது

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

கொரோனாவுக்கு மருந்து – பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சீசெல்ஸ் அதிபர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து அனுப்பியதற்காக சீசெல்ஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். புதுடெல்லி: சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. அனைத்து நாடுகளும்…

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் மத்திய உயர்மட்டக்குழு

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 50 மாவட்டங்களில் மத்தியக் குழு களம் இறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை…

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1685 பேருக்கு கொரோனா: 21 பேர் பலி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1685 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக…

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில்…

புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாளில் சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும்- உச்ச நீதிமன்றம் உத்தரவு

புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுடெல்லி: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு…

கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல்

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான படுக்கை வசதிகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்துள்ளன. சென்னை: தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் போதுமான அளவில் இல்லை என…

தனிமனித இடைவெளி மிகப்பெரிய சவாலாக உள்ளது- அமைச்சர் உதயகுமார்

தனிமனித இடைவெளி என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். சென்னை: சென்னை அயனாவரத்தில் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் அவர் கூறியதாவது:-…