பெண் உரிமை போற்றி பெண்களுக்கு பெருமை சேர்க்கும் இவ்விழாவில் தி.மு.க. மகளிர் மட்டுமின்றி அனைத்து மகளிரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சென்னை: தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள…
மின்முரசு
ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்பு சட்டத்தை இயற்றுமாறும் அதுவரை உச்சநீதிமன்றம் கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்துமாறும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார். சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள…
சென்னை நீர் நிலைகளில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் 61 கிலோ மீட்டர் தூரத்துக்கு கொசு மருந்து தெளிக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார். சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் தீவிர கொசு ஒழிப்பு…
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, தாய்நாடு அழைத்து வரும் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. உக்ரைனின் வான்வெளி பிப்ரவரி 24 ம் தேதி முதல்…
ரஷியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் குறித்தும் விவாதித்ததாக, ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கீவ்: உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் மற்றும் கிழக்கில் உள்ள வோல்னோவாகா ஆகிய 2 நகரங்களில் மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை…
சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வியையே சந்தித்துள்ளது. மவுன்ட் மாங்கானு: நியூசிலாந்தில் நடைபெறும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி…
சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வியையே சந்தித்துள்ளது. மவுன்ட் மாங்கானு: நியூசிலாந்தில் நடைபெறும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி…
ரஷிய வங்கிகளால் வழங்கப்படும் அட்டைகள் இனி மக்கள் விரும்பத்தக்கதுடர்அட்டை நெட்வொர்க்கால் ஆதரிக்கப்படாது என மக்கள் விரும்பத்தக்கதுடர்அட்டை நிறுவனம் தெரிவித்துள்ளது. சான் பிரான்சிஸ்கோ: உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 10 நாட்கள் ஆகிவிட்டன.…
உக்ரைனில் சிக்கித் தவித்த 154 இந்தியர்களுடன் சுலோவேகியாவில் இருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. புதுடெல்லி: ரஷிய போரால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.…
நேபாள நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காத்மண்டு: நேபாள நாட்டின் காத்மண்டில் வடகிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை 4.37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில்…
பாகிஸ்தானின் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற பகுதியில் இருக்கும் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது. அப்போது…
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் நிலையில், அமெரிக்க துணை அதிபரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. வாஷிங்டன்: உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 10 நாளை எட்டியுள்ளது. ரஷியாவுக்கு…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் சோதனை போட்டியின் முதல் பந்துவீச்சு சுற்றில் பாகிஸ்தானின் இமாம் உல் ஹக், அசார் அலி ஜோடி 208 ரன்களை சேர்த்துள்ளது. ராவல்பிண்டி: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம்…
ஐந்து மாநில தேர்தல்களில் பா.ஜ.க. நிச்சயம் வெல்லும் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. நாளை இறுதிக்கட்ட தேர்தல்…
வெளிநாட்டு மாணவர்கள் உள்பட பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் துப்பாக்கிச் சூட்டை நிறுத்துமாறு ரஷியாவை வலியுறுத்துகிறோம் என உக்ரைன் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார். கீவ்: உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா செய்தியாளர்களைச் சந்தித்தார்.…
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் பந்துவீச்சு சுற்றில் ரவீந்திர ஜடேஜா 3 சிக்சர், 17 பவுண்டரி உள்பட 175 ஓட்டங்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார். மொகாலி: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல்…
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் பந்துவீச்சு சுற்றில் ரவீந்திர ஜடேஜா 3 சிக்சர், 17 பவுண்டரி உள்பட 175 ஓட்டங்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார். மொகாலி: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல்…
ரஷியா உக்ரைன் உடனான போரை கை விட்டு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று ஐ.நா.பொது சபை உறுப்பு நாடுகள் வலியறுத்தி உள்ளன. ஜெருசலேம்: உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 10 நாளுக்கும் மேலாக ரஷிய படைகள்…
ஜுபைர் அஹமது பிபிசி செய்தியாளர் 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், SERGEI MALGAVKO யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் கடுமையான நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில்…
தங்கள் வான்பகுதியை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விடுத்த கோரிக்கையை நேட்டோ நிராகரித்துவிட்டது. மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 10வது நாளாக நீடிக்கிறது. உக்ரைன்…
போரில் உக்ரைன் மக்கள் சந்திக்கும் துயரங்களை கூறி சில ரஷிய டென்னிஸ் வீரர்கள் சிரித்ததாக உக்ரைனில் பிறந்த வீராங்கனை கூறி உள்ளார். போரில் உக்ரைன் மகக்ள் சந்திக்கும் துயரங்களை சில ரஷிய டென்னிஸ் வீரர்கள்…
பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருப்பது பலரிடையே கவனம் பெற்றிருக்கிறது. நடிகை சன்னி லியோன் சமீபத்தில் திரைப்பிரபலங்களை இணையத்தில் விமர்சனம் செய்பவர்களைப் பற்றிப் பேசியிருப்பது பலரையும் கவனிக்க…
இந்திய அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 8 மட்டையிலக்கு இழப்பிற்கு 574 ஓட்டங்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. மொகாலி: இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் சோதனை போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது.…
தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரைத்துறையில் பொருத்தமான ஜோடியாக நயன்தாரா – ஜெயம் ரவி இருவருக்கும் ஒரு பெயர்…
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று…
11 நிமிடங்களுக்கு முன்னர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி கோவை மாநகராட்சியை அரிதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியது. கோவையில் திமுகவின் வெற்றி உறுதியானதிலிருந்தே மேயர் பதவி யாருக்கு என்கிற போட்டியும் தொடங்கிவிட்டது.…
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஹெய்ன்ஸ் சதம் அடித்தார். ஹாமில்டன்: 12-வது பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை…
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே, ராதே ஷ்யாம் பத்திரிகையாளர் சந்திப்பில் சத்யராஜ் பற்றி பேசியிருக்கிறார். யுவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி…
இலங்கை அணிக்கு எதிரான முதல் சோதனை போட்டியில் இந்திய அணி வீரர் ஜடேஜா 175 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். மொகாலி: இந்தியா-இலங்கை அணிகள் போதும் முதல் சோதனை கிரிக்கெட் போட்டி…
கதாநாயகனாக நடித்து தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் சத்யராஜ், ராதே ஷ்யாம் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசினார். யுவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா…
தானிப்பாடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற மனைவி கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே உள்ள ஆண்டாபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40 )கட்டிட மேஸ்திரி.…
தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்து வரும் படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். பல வெற்றி படங்களில் நாயகனாகவும், பகைவனாகவும் நடித்து பிரபலமானவர் அர்ஜுன். இவருடன் சிறந்த கதைகளை தேர்வு…
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.776 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,760-க்கு விற்பனையாகிறது. சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்த படியே இருந்து வருகிறது. கடந்த 24-ந் தேதி உக்ரைன்-…
கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய…
தமிழ் செல்வனும், தனியார் அஞ்சலும் படத்தில் நடித்து பிரபலமான நடிகை, பாலியல் கொடுமைகளுக்கு எதிராக களம் இறங்க முடிவு செய்துள்ளார். தமிழில் வெளியான தமிழ் செல்வனும், தனியார் அஞ்சலும் படத்தில் ஜெய் ஜோடியாக நடித்து…
தலைமையின் ஆணையே எங்களுக்குத் தனிப்பெரும் சட்டம் என்று உணர்ந்து, ஓடோடி வந்து, உறுதி கூறி, தலைவரின் நொந்த உள்ளத்துக்கு மருந்து போடுங்கள் என தி.மு.க.வினருக்கு கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை: திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி…
உக்ரைனில் உள்ள ஜாபோரி ஜியா அணுமின் நிலையம் மீது ரஷியா நேற்று தாக்குதல்களை நடத்தியது. கீவ்: உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள் அந்நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களை கைப்பற்றவும் தாக்குதல் நடத்தியது.…
சுமி நகர மக்கள் பதட்டத்தில் உள்ளனர். சுமி நகரில் இந்திய மாணவர்கள் சிலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடகிழக்கு உக்ரைன் நகரமான சுமியிலும் ரஷிய வீரர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.…
குடியிருப்பு கட்டிடங்கள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானது என்று புதின் தெரிவித்தார். புதின் குடியிருப்பு கட்டிடங்கள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக வெளியான…
தென்மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலாவுக்கு செய்துங்கநல்லூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு இருந்த சிறுவர்கள், குழந்தைகளுக்கு சசிகலா சாக்லெட் கொடுத்தார். திருச்செந்தூர்: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தென்…
கிரிக்கெட்டில் சிறந்த வீரரையும், தனிப்பட்ட முறையில் நன்கு பழக்கமானவரையும் இழந்த இந்த தருணத்தை என்னால் கடக்க முடியவில்லை என சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். மெல்போர்ன்: ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், சுழற்பந்து ஜாம்பவானுமான ஷேன் வார்னே…
ரஷிய ராணுவ வீரர்களும் நகரங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் தெருக்களில் துப்பாக்கி சண்டைகளில் ஈடுபடுகின்றனர். கீவ்: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவின் தாக்குதல் இன்று…
மதுரை அருகே மகளின் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்ட வாலிபரின் தந்தையை பெண்ணின் தந்தை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை: மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ளது திடீர்நகர். இங்குள்ள பாஸ்கரதாஸ்…
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 7-ந்தேதி குமரி மாவட்டம் வருகையை அடுத்து அவரை வரவேற்க மாவட்ட நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். நாகர்கோவில்: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிற 6-ந்தேதி சென்னையில் இருந்து…
அரசியல் சுயலாபத்திற்காக கர்நாடகத்தை ஆளும் பா.ஜ.க. அரசு இது போன்ற முன்னெடுப்புகளைச் செய்வது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர்…
21 மாநகராட்சி மேயர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 20 மாநகராட்சிகளில் தி.மு.க. மற்றும் ஒரு மாநகராட்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன. சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…
சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வியையே சந்தித்து இருக்கிறது. மவுன்ட் மாங்கானு: நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய…
கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 254 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 289 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,14,878 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி: கொரோனா பாதிப்பு…
நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை: சென்னை, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.…
மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலின் 2வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இம்பால்: 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு கடந்த…