Press "Enter" to skip to content

Posts tagged as “தமிழகம்”

நாகப்பட்டினத்தில் நாகூர் தர்கா கந்தூரி விழா ஒட்டி 5ம் தேதி உள்ளூர் விடுமுறை

நாகை: நாகூர் தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தன கூடு ஊர்வலத்தை ஒட்டி 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5ம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு…

விழுப்புரத்தில் இளம்பெண் ஒருவருக்கு கொரோன நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புள்ளதா என கண்டறிய பரிசோதனை

விழுப்புரம்: விழுப்புரத்தில் இளம்பெண் ஒருவருக்கு கொரோன வைரஸ் பாதிப்புள்ளதா என கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சீனாவில் இருந்து விழுப்புரம் திரும்பிய இளம் பெண்ணுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் பரிசோதனை நடத்தப்படுகிறது. Source: Dinakaran

ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் சிவகாசி அருகே காணாமல் போன 2 சிறுமிகள் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் சிவகாசி அருகே காணாமல் போன 2 சிறுமிகள் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் வேண்டுராயபுரத்தில் தனது சகோதரியுடன் ஆடு மேய்க்கச் சென்று காணாமல் போன சிறுமி வசந்த(9) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய தயக்கம் சர்வதேச சந்தையில் ஓசூர் ரோஜாவுக்கு மவுசு: காதலர் தினத்தில் ஏற்றுமதி இரட்டிப்பாகும் வாய்ப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில், பல்வேறு வகையான காய்கறிகளுடன் ரோஜா, சாமந்தி, கார்னேஷன், ஜெர்பரா உள்ளிட்ட அலங்கார மலர்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த மலர்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகி றது. குறிப்பாக காதலர்…

குடியாத்தம் அருகே யானைகள் அட்டகாசம்

குடியாத்தம்: ஆந்திர மாநிலம், சித்தூர் வனப்பகுதியில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு குட்டிகளுடன் 30க்கும் மேற்பட்ட யானைகள் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதிக்குள் நுழைந்தது. இந்த யானைக்கூட்டம் குடியாத்தம் அடுத்த தனகொண்டபல்லி, மோர்தானா, மோடிகுப்பம்…

ஒப்புக்கொண்ட கோரிக்கைகள் ஜாக்டோ-ஜியோவுடன் அரசு பேச வேண்டுகோள்

தர்மபுரி: ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின் போது அரசு ஒப்புக்கொண்ட கோரிக்கைகள் குறித்து, சங்க தலைவர்களை முதல்வர் அழைத்து பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பொது செயலாளர் கூறினார். தமிழ்நாடு அரசு…

தேசிய அளவில் ‘கிளிமூக்கு, விசிறிவால்’ சேவல் கண்காட்சி 2 சேவல்கள் விலை ரூ.12 லட்சம்: 400க்கும் அதிகமாக திண்டுக்கல்லில் திரண்டன

திண்டுக்கல்: தேசிய அளவிலான கிளிமூக்கு, விசிறிவால் சேவல்கள் கண்காட்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. தமிழகத்தில் அழிந்து வரக்கூடிய கிளிமூக்கு, விசிறிவால் சேவல் இனங்களை பாதுகாக்கும் வகையிலும், இதனை வளர்ப்பதற்கு…

வேதாரண்யத்தில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி துவக்கம்: தொழிலாளர்கள் மகிழ்ச்சி

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு  உற்பத்தி துவங்கியது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் சிறு மற்றும் குறு…

நள்ளிரவில் பயணிகளை இறக்கி விட்டு பார்சலை ஏற்றிச்சென்ற அரசு பேருந்து: விழுப்புரம் கோட்ட அலுவலகத்தில் புகார்

விழுப்புரம்: விழுப்புரத்திலிருந்து, திருப்பதிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. தினமும் இரவு 10 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை, வேலூர், சித்தூர் வழியாக அதிகாலையில் திருப்பதிக்கு சென்றடைகிறது. தினசரி இப்பேருந்தில் பயணிகள் செல்கின்றனர். குறிப்பாக சனிக்கிழமைக்கு…

சேத்தியாத்தோப்பு அருகே அடிக்கடி விபத்து நடக்கும் பரவனாற்று பாலத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே பரவனாற்று பாலத்தின் அவல நிலையால் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே பாலத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னை -கும்பகோணம்…

ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி ஊராட்சியில் ரூ.2.18 கோடியில் வளர்ச்சி பணிகள்: அமைச்சர் ஆய்வு

ஆரணி; ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி ஊராட்சியில் மிஷன் அந்தியோதயா திட்டத்தின் கீழ் ரூ.2.18 கோடி மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி…

கலவை அருகே ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி: புதிதாக அமைக்க கோரிக்கை

கலவை: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த பென்னகர் கிராம ஊராட்சியில் சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் ேதவையை பூர்த்தி செய்யும் வகையில் 6 லட்சம் கொள்ளளவு கொண்ட …

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் தென்காசியில் 285 பயனாளிகளுக்கு ஒப்புதல் ஆணை வழங்கல்

தென்காசி: தென்காசியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தென்காசி நகராட்சி, பேரூராட்சிகள் மேலகரம், இலஞ்சி, சுரண்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 285 பயனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் ஆணை …

சேத்தியாத்தோப்பு அருகே பரிபூரணநத்தம் கிராமத்தில் குளத்தில் ஆகாய தாமரைகளை அகற்றி சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே பரிபூரணநத்தம் கிராமத்தில் உள்ள குளத்தில் ஆகாய தாமரைகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பரிபூரணநத்தம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் அடிப்படை…

காலையில் பிரசவம்; மாலையில் கல்யாணம்: திண்டிவனம் அருகே திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்ற கல்லூரி மாணவி

திண்டிவனம்: திண்டிவனம் அருகே திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான கல்லூரி மாணவிக்கு காலையில் குழந்தை பிறந்த நிலையில் மாலையில் காதலனுடன் திருமணம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கடவம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 6 வயது சிறுமி பலத்த காயத்துடன் சடலமாக கண்டெடுப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 6 வயது சிறுமி பலத்த காயத்துடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. 1-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி சஞ்சனா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில்…

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் கொரோனா முன் கவனிப்பு சிறப்பு சிகிச்சை வார்டு

நாகர்கோவில்: சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 2 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.…

மண்டைக்காடு கோயில் தெப்பக்குளம் சீராகுமா?: போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

திங்கள்சந்தை: குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்திலும் பிரசித்தி பெற்றது மண்டைக்காடு பகவதியம்மன் கோயில். இந்த கோயிலில் மாசிக்கொடை விழா ஆண்டுதோறும் 10 நாள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த வருடத்துக்கான விழா வரும் மார்ச்…

தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தஞ்சாவூர்: தஞ்சை பெருவுடையார் கோயிலில் வருகின்ற 5-ம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கி இன்று 2ம் நாளாக நடைபெற்று வருகின்றன. தஞ்சை பெரிய கோயிலில் 12 இடங்களில் அதிநவீன…

புதுச்சேரியிலிருந்து திண்டிவனத்துக்கு புதிய இருப்பு பாதை அமைக்கப்படுமா?… தொடர் வண்டிசேவையில் புதுவை புறக்கணிப்பு: பல்வேறு பகுதிகளுக்கு ரயில்களை இயக்க வலியுறுத்தல்

புதுச்சேரி ரயில் நிலையம் கடந்த 15.12.1879ம் ஆண்டு துவங்கப்பட்டு, தற்போது 141வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பழமையான ரயில் நிலையமாகும். புதுவையிலிருந்து மங்களூர், மும்பை, தாதர், யஷ்வந்த்பூர் (கர்நாடகா), புவனேஸ்வர் (ஒரிசா), ஹவுரா (மேற்கு…

புதர் மண்டிய அரசு மருத்துவ கல்லூரி வளாகம் பாழடைந்த நிலையில் மருத்துவமனை கட்டிடங்கள்: தீ விபத்துகளால் அபாயம் அதிகரிப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் பாழடைந்த நிலையில், புதர் மண்டி கிடக்கும் பழைய கட்டிடங்களை புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆசாரிபள்ளத்தில் சுமார்…

நீலகிரியில் பெய்த தொடர் மழையால் மலை காய்கறி உற்பத்தி அதிகரிப்பு: டிசம்பர் மாதம் வரை 50 டன் ஏற்றுமதி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை உள்ளது. சுமார் 60 சதவீதம் விவசாயிகள் தேயிலை தோட்டங்களை வைத்துள்ளனர். மீதமுள்ளவர்களே நீலகிரியில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்கின்றனர். உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீட்ரூட்,…

அரசு பள்ளிகளில் நிரப்பப்படாத உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள்: விழுப்புரம் மாவட்டத்தின் அவலம்

விழுப்புரம்: தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஒரு உடற்கல்வி இயக்குநர் மற்றும் இரண்டு உடற்கல்வி ஆசிரியர் வீதம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் நடுநிலைப் பள்ளிகளை பொறுத்தவரை ஒரு உடற்கல்வி ஆசிரியர்…

போதிய குடிநீர் திட்டங்கள் இல்லாததால் கோடையில் கடும் குடிநீர் பஞ்சம் தாக்கும் அபாயம்: சிவகங்கை மாவட்ட மக்கள் கவலை

சிவகங்கை: குழாய்களை சரிவர பராமரிக்காததால் சிவகங்கை மாவட்டத்தில் கோடையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. 13 லட்சம் பேரின் தாகம் தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிககை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை…

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா: 500 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது போக்குவரத்து கழகம்

சென்னை: தஞ்சாவூர் பெரிய கோயிலில் 5-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுவதை ஒட்டி 500 சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் இயக்கவுள்ளது. 23 ஆண்டுகளுக்கு பின்னா் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதால், மாநிலத்தின் பல்வேறு…

சோதனை சாவடியில் பாரபட்சமான நடவடிக்கையால் தேனி மாவட்டத்தை சுற்றுலாப்பயணிகள் தவிர்ப்பு: மருத்துவ கழிவுகள், விதிமீறும் வாகனங்களுக்கு வரவேற்பு

தேனி: தேனி மாவட்டத்தில் கேரள – தமிழக எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் காட்டும் பாரபட்ச நடவடிக்கை காரணமாக, சுற்றுலாப்பயணிகள் தேனி மாவட்டத்திற்குள் வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் சுற்றுலா வர்த்தகம் கடும்…

தீ விபத்து நடந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு: மீனாட்சி கோயிலில் மண்டப சீரமைப்பு பணிகள் அரசு அலட்சியத்தால் முடக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் முடிந்தும், அரசின் அலட்சியத்தால் இடிந்த வீரவசந்தராயர் மண்டபம்  புனரமைப்பு பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. தற்போது தாமதமாக நிதி ஒதுக்கீடு…

பழநி அருகே 16ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

பழநி: பழநி – கொடைக்கானல் சாலையில் உள்ள கோயிலில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கொடைக்கானல் சாலையில் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலை குலதெய்வமாக வழிபட்டு வரும்…

‘குளிர் பருவத்தில் மட்டும் முகம் காட்டும்’ கொடைக்கானலில் பூக்க துவங்கியது ஆர்க்கிட்

கொடைக்கானல்: கொடைக்கானலில் குளிர் சீசனை தாங்கி பூக்கும் ஆர்க்கிட் மலர்கள் அழகாக பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலாப்பயணிகள் கண்டுரசித்து வருகின்றனர். ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது குளிர் சீசன்…

தொட்டியத்தில் இருந்து லாலாப்பேட்டைக்கு தடுப்பணையுடன் கூடிய பாலம் கட்டப்படுமா?…விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தொழில் வளர்ச்சியை மேம்படுத்திட தொட்டியத்தில் இருந்து அக்கரையில் உள்ள லாலாபேட்டைக்கு எளிதில் சென்று வர சிறு பாலம் அமைப்பதோடு, கதவனை ஒன்றும் கட்டி மழை வெள்ள காலங்களில் கடலில் வீணாக கலக்கும் காவிரி நீரை…

பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் கொள்ளை; வழக்கு விசாரணையில் ஊழியர்களே திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது: 4 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பொதுமக்களால் சூறையாடியபோது ரூ.18 லட்சம் கொள்ளை போனது தொடர்பான விசாரணையில் ஊழியர்களே திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர், அவர்களிடமிருந்து…

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை ஒட்டி பிப்ரவரி 4 முதல் 6 வரை சிறப்பு தொடர் வண்டிஇயக்கம்

சென்னை: தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை ஒட்டி பிப்ரவரி 4 முதல் 6 வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தஞ்சையில் இருந்து திருவாரூர் மற்றும் காரைக்காலுக்கு இரண்டு நாட்களும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு…

தேக்கம்பட்டியிலிருந்து தென்மாவட்ட யானைகள் ‘ரிட்டர்ன்’…கனம் குறைந்தது ‘கஸ்தூரி’ ரவுண்டு கூடியது ‘ராமலெட்சுமி’: மேளதாளத்துடன் கோயில்களில் உற்சாக வரவேற்பு

பழநி: தேக்கம்பட்டி முகாமிற்கு சென்று திரும்பிய தென்மாவட்ட கோயில் யானைகளுக்கு,  மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தமிழக அரசு சார்பில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா, தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் யானைகளுக்கான புத்துணர்வு…

பழநி மலைக்கோயிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்: பாதுகாப்பு பணியில் 3,500 காவல் துறையினர்

பழநி: பழநி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. பாதுகாப்பு பணிக்கு 3,500 போலீசாரை ஈடுபடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா இன்று…

ஆம்பூர் மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறுவது எப்போது?…ரெட்டி தோப்பு தொடர்வண்டித் துறை மேம்பாலப்பணிகள் கிணற்றில் போட்ட கல்லாச்சு: தொடர்வண்டித் துறை, வனத்துறை அனுமதிக்காக 4 ஆண்டுகளாக காத்திருப்பு

ஆம்பூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், தற்போது உதயமாகி உள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் முக்கிய தொழில் நகரமாக விளங்குவது ஆம்பூர். நமது நாட்டின் தோல், தோல் பொருட்கள் மற்றும் ஷூ உற்பத்தியில் முக்கிய நகரமாக திகழும்…

வரவு செலவுத் திட்டத்தை பற்றி முழுமையாக படித்து பார்த்து பிறகு கமல்ஹாசன் கருத்து சொல்ல வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை: பட்ஜெட் குறித்து கமல்ஹாசனின் கருத்துக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில்…

எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு தமிழக போலீசிடம் இருந்து என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்

நெல்லை: எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு தமிழக போலீசிடம் இருந்து என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தனிப்படை போலீஸ் விசாரித்து வந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. Source: Dinakaran

தனுஷ்கோடி தென்கடற்கரையில் கடல் ஆமை முட்டையிடும் பருவம் துவக்கம்: முட்டை சேகரிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே தென்கடற்கரையில் கடல்  ஆமை முட்டையிடும் சீசன் துவங்கியது. ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை கடற்கரையில் பள்ளம் தோண்டி முட்டையிடும். ஒரு வளர்ந்த ஆமை 50…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நல்லூரில் 2 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நல்லூரில் 2 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கட்டிட பணிக்காக தோண்டியபோது 2 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2 சிலைகளும் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. Source: Dinakaran

3-வது ஆண்டாக நடைபெறும் அழகுமலை ஜல்லிக்கட்டு: போட்டியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

திருப்பூர்: பொங்கலூர் அருகே அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டம் பொங்கலுார் ஒன்றியம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. இதற்காக கடந்த டிசம்பர்…

பொங்கலூர் அருகே அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

திருப்பூர்: பொங்கலூர் அருகே அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அழகுமலை ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கப்பட்டில் 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். Source:…

பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்வரத்து 496 கனஅடியில் இருந்து 683 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 102.40 அடி; நீர் இருப்பு – 30.6  டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து 700 கனஅடி தண்ணீர்…

சீனாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்திறங்கி ஆம்பூர் சென்ற சீனர்கள் 3 பேர் திடீர் மாயம்

* போலி முகவரி கொடுத்தது அம்பலம் * கொரோனா வைரஸ் பாதித்தவர்களா? வேலூர்: சீனாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து ஆம்பூர் சென்ற சீனர்கள் 3 பேர் திடீரென மாயமாகியுள்ளனர். சீனாவை…

ஊராட்சி தலைவர் அடித்த போஸ்டரில் அதிமுக கொடி கலரில் மாவட்ட ஆட்சியர் பெயர்

சிவகங்கை: சிவகங்கை அருகே சாலூரில் ஊராட்சி மன்ற தலைவர் அடித்த போஸ்டரில், அதிமுக கொடி கலரிலேயே, கலெக்டரின் பெயரும் இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை அருகே சாலூரில் சுகாதார சிறப்பு முகாம் நேற்று…

கொலைகார நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கொரோனா

* காற்று வாங்கினாலே கதை முடிந்தது * சின்னாபின்னமாகுது சீன தேசம் * வீட்டுச்சிறையில் மக்கள் தவிப்பு மதுரை:  கிழக்காசிய நாடான சீனா, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட, மிகப்பெரிய நாடுகளுள் ஒன்றாக…

பங்கு கொடுக்காததால் எஸ்.ஐ. மீது ஏட்டுகள் கடுப்பு

மாங்கனி மாவட்டத்தில் சங்ககிரி ஸ்டேஷனில், சந்து கடை மது வியாபாரம், 3ம் நம்பர் லாட்டரியில் காக்கிகள் கல்லா கட்டி வந்தாங்களாம். சமீபத்தில் அந்த ஸ்டேஷனுக்கு மாறுதலாகி வந்த எஸ்ஐ, இனி எல்லா வசூலும் தனக்கும்,…

3 மாதமாக அரிசி வழங்காத ஞாயவிலைக்கடை விற்பனையாளரை கடைக்குள் வைத்து பூட்டிய மக்கள்: விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள வி.குமாரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கோ.ஆதனூர் கிராமத்தில் நியாயவிலை கடை இயங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம்…

தேக்கம்பட்டி புத்துணர்வு முகாம் நிறைவு பெற்றது தென் மாவட்ட 8 யானைகள் இன்று திரும்பின: நெல்லையில் `காந்திமதிக்கு’ உற்சாக வரவேற்பு

நெல்லை: ஆண்டு தோறும் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் யானைகள் நலவாழ்வுக்கான புத்துணர்வு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தாண்டிற்கான புத்துணர்வு சிறப்பு முகாம் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி துவங்கியது.…

களக்காடு அருகே ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம்: பனைமரத்தை சாய்த்தது

களக்காடு: களக்காடு அருகே ஒற்றை காட்டு யானை பனை மரத்தை சாய்த்து மீண்டும் அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மலையடிவார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒற்றை காட்டு…

அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு கட்டாய வசூல்: வேளாண் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல்லுக்கு விவசாயிகளிடமிருந்து 30 முதல் 40 ரூபாய்  வரை வசூலிக்கின்றனர். இந்த தொகை யாருக்கு செல்கிறது என…